Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Tuesday, March 19, 2024
Please specify the group
Home > Featured > தீர்க்க முடியாத கணக்கு!

தீர்க்க முடியாத கணக்கு!

print

பல ஆண்டுகளுக்கு முன் நடந்த உண்மை சம்பவம் இது.

அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் ஜார்ஜ் டாண்ட்ஸ்ஜிக் என்கிற ஆராய்ச்சி மாணவர் கணிதம் மற்றும் புள்ளியியல் துறையில் முதுகலை படிப்பு படித்து வந்தார்.

ஒரு நாள் அவர் வகுப்புக்கு வர தாமதமாகிவிட்டது. அவர் வருவதற்குள் அன்றைய வகுப்புக்கள் முடிந்து எல்லாரும் கிளம்பிவிட்டிருந்தார்கள்.

கரும்பலைகையில் இரண்டு பெரிய கணித வினாக்கள் (Maths Problems) காணப்பட்டன. அவை தான் அன்றைய தினத்தின் ஹோம் ஒர்க் அசைன்மென்ட் என்று எண்ணி, அவற்றை தனது நோட்டில் வேக வேகமாக குறித்துக்கொண்டார் ஜார்ஜ்.

வீட்டுக்கு வந்தவுடன் ஜார்ஜ் அந்த கணிதங்களை தீர்க்க எத்தனையோ முயன்றார். முடியவில்லை. ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் தொடர்ந்து முயன்று கடைசியில் ஒரு வழியாக விடை கண்டுபிடித்துவிட்டார்.

மறுநாள் பல்கலைக்கு வழக்கம் போல சென்றார். அன்று கணித ஆசிரியர் வரவில்லை. தனது அஸைன்மென்ட் விடைத் தாள்களை கணித ஆசிரியரின் டெஸ்கில் வைத்துவிட்டு வீட்டுக்கு வந்துவிட்டார்.

ஒரு ஞாயிறு அவர் நன்கு தூங்கிக்கொண்டிருந்தபோது, அவர் ஆசிரியரிடமிருந்து போன் வந்தது.

மிகவும் உற்சாகத்துடன் பேசினார் ஆசிரியர். “ஜார்ஜ்… WHAT A MIND BOGGLING ACHIEVEMENT. KUDOS TO YOU…” என்றார்.

மீண்டும் ஒரு முறை நினைத்துப்பாருங்கள்… “இது ஐன்ஸ்டீனால் கூட தீர்க்க முடியாத ஒரு கணக்கு” என்பது ஜார்ஜுக்கு தெரிந்திருந்தால் அவரால் அதை தீர்த்திருக்க முடியுமா? அப்படி ஒரு கடினமான கணிதத்தை அவரை தீர்க்க வைத்தது எது?

அவர் அறிவு தான். அது ஐன்ஸ்டீனின் மூளையையே தோற்கடிக்கும் என்று அவருக்கே தெரியாது. ஆனால் அவரது அறிவு அதை சாதித்திருக்கிறது.

உங்கள் பயத்தையே இயலாமையையே ஒரு போதும் உங்கள் உள்மனதிற்கு தெரியப்படுத்தவேண்டாம். உன்னால் முடியும் உன்னால் முடியும் எதுவும் உன்னால் முடியும் என்றே உங்களுக்கு நீங்களே சொல்லிப் பழகுங்கள். நிச்சயம் மனதிற்கு அதை செய்துமுடிக்கும் ஆற்றல் உண்டு.

எனவே நாம் ஒவ்வொருவரும் சாதிக்கப் பிறந்தவர்களே. நம்மிடையே இருக்கும் இறைவன் அளித்திருக்கும் அந்த ஒப்பற்ற ஆற்றலை, அறிவை உணர்ந்து நமது வாழ்க்கை சிறக்கவும் ஏற்றம் பெறவும் பயன்படுத்துவோம்.

அப்படி செய்தால் வெற்றி நிச்சயம்; இது வேத சத்தியம்!

(மனதின் சக்தியை உணர்த்தும் இது போன்ற பதிவுகள் மட்டுமே இதுவரை நமது தளத்தில் சுமார் 50 அளித்திருப்போம். தேடித் பிடித்து படியுங்கள். பலன் பெறுங்கள்!!)

==========================================================

உங்கள் உதவியை எதிர்நோக்கி…

Rightmantra.com is a website that focuses on Spirituality, Motivation, Self-development and True values without any commercial interest. We are striving to sustain. Help us. Join our ‘Voluntary Subscription’ scheme to run this website without break or Donate us liberally.

Our A/c Details:

Name : Rightmantra Soul Solutions | A/c No. : 9120 2005 8482 135  | Account type : Current Account  | Bank : Axis Bank, Poonamallee, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

==========================================================

Also check…

அச்சம் என்பது மடமையடா, அதிலும் பாதி உனது கற்பனையடா!!

Hard work vs Smart work!

ஞானிகளுக்கெல்லாம் பெரிய ஞானி யார்?

வெற்றுப் படகுகளை கண்டால் என்ன செய்வீர்கள்?

நம்முடைய மதிப்பை உயர்த்துவது எது?

Think before you decide!

அள்ளிக்கொடுத்த வள்ளலும் நன்றி மறந்த புதுப்பணக்காரனும்!

வாழ்க்கையில் வெற்றி என்பது உண்மையில் என்ன?

எதுக்கு இந்த விஷப்பரீட்சை? உன்னால ஜெயிக்க முடியுமா??

யார் மிகப் பெரிய திருடன் ?

எல்லோருக்கும் பொதுவான ஒரு மிகப் பெரிய சொத்து!

‘திரு’ உங்களை தேடி வரவேண்டுமா?

தெய்வத்தான் ஆகா தெனினும்….

செய்யும் தொழிலே தெய்வம்; அதில் திறமை தான் நமது செல்வம்!

வியாபாரத்திலும் சரி வெற்றியிலும் சரி நிலைத்து நிற்க ஆசையா?

எது உண்மையான வெற்றி? எது உண்மையான தோல்வி?

What is the real meaning of PRECIOUS ? மதிப்புமிக்கது என்றால் என்ன ?

இன்று கிடைக்கும் தேன்துளி Vs நாளை கிடைக்கக்கூடிய வெகுமதி!

பாலைவனமாய் இருக்கும் வாழ்க்கை சோலைவனமாக வேண்டுமா?

இறைநம்பிக்கை Vs தன்னம்பிக்கை!

ஒரு ‘பாஸ்வேர்ட்’ எப்படி வாழ்க்கையை மாற்றியது ?

விதியை வெல்லக்கூடிய ஒரே ஆயுதம் எது தெரியுமா?

நாம் நினைப்பது போல எல்லாம் நடந்தால் எப்படியிருக்கும் ?

‘எப்படி வாழ்ந்தாலும் பிரச்னைகள் வருது. எப்படித் தான் வாழ்வது?’

எந்தவொரு சூழ்நிலையிலும் ஆனந்தமாக இருக்க வேண்டுமா? –

வாழ்க்கையில் நிச்சயம் ஜெயிக்க வேண்டுமா?

பிறர் தவறுகளுக்கு நாம் நீதிபதிகளாக இருக்கலாமா?

சந்தோஷம் பொங்கிட, நிம்மதி நிலைத்திட ஒரு அதிசய மந்திரம்

மகிழ்ச்சி எங்கே இருக்கிறது தெரியுமா ?

இறைவா, என்னை ஏன் தேர்ந்தெடுத்தாய் ?

நடப்பதெல்லாம் நன்மைக்கே! நடக்காதது இன்னும் நன்மைக்கே!!

அனைத்தும் அறிந்த இறைவன் அருள் செய்ய நம்மை சோதிப்பது ஏன் ?

நினைப்பதை அடைய இதோ ஒரு சூத்திரம்!

மொட்டைத் தலை சாமியார்களுக்கு சீப்பு விற்க வர்றீங்களா?

தவளையை கொன்றது எது?

================================================

Don’t miss this….

எதுக்குமே டயம் இல்லை சார்… என்ன பண்றது?

தெய்வமே தெய்வமே நன்றி சொல்வேன் தெய்வமே!

================================================

[END]

 

One thought on “தீர்க்க முடியாத கணக்கு!

  1. arumaiyaana sambhavam
    theydippidiththu pagirndhamaikku mikka nandri
    manam oru kuranju endru solvaargal
    aanaal nam anjanai maithano ella karuththukkalaiyum thavidipodiyaakki manakkattuppaadu brammacharyam aagiyavattrai kadaipidiththu siranjeeviyaagha nammidaiyey innum vaalndhukondirukkiraar
    manam adakka ninaiththaal thari kettu oodum
    ariya ninaiththaal adanghum
    nammul irukkum nammai unarvom
    muyalvom
    irai arulodu ilakkai adaivom

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *