Home > 2014 > June

கொடுங்கள்… பெறுவீர்கள்! – MONDAY MORNING SPL 50

பாலைவனத்தில் பயணம் செய்து கொண்டிருந்த ஒருவன் கொண்டு வந்திருந்த தண்ணீர் தீர்ந்து விட்டது. அவன் போக வேண்டிய தூரமோ அதிகம். குடிக்க தண்ணீர் இல்லாமல் அவன் மயங்கி விழும் நிலைக்கு வந்து விட்டான். இந்த பாலைவனத்திலேயே தாகத்தால் உயிரை விட்டு விடுவோமோ என்று நினைத்துக் கொண்டு இருந்த போது தூரத்தில் ஒரு குடிசை போல ஏதோ ஒன்று தெரிந்தது. கால்களை நகர்த்தவே மிகவும் கஷ்டமாக இருந்தாலும் எப்படியோ கஷ்டப்பட்டு அவன்

Read More

‘வேலுண்டு வினையில்லை; மயிலுண்டு பயமில்லை!’ – Rightmantra Prayer Club

'திக்கற்றோருக்கு தெய்வமே துணை!' என்பதை மெய்ப்பிக்கும் வரலாற்று நிகழ்வு இது. குன்றத்தூரை சேர்ந்த தலைசிறந்த தொண்டர் ஒருவர் இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்குவதால், முருகப்பெருமான் தொடர்புடைய கதை ஒன்றை பிரார்த்தனை பதிவில் அளிக்க விரும்பினோம். (குன்றத்தூர் முருகப்பெருமானின் ஊராயிற்றே!) அதற்கு  ஏற்றார்போல, பதிவுக்கு நெஞ்சை நெகிழ வைக்கும் முருக பக்தர் ஒருவரின் கதை அமைந்தது அந்த கந்தசாமியின் கருணையே அன்றி வேறில்லை. (வியாழன் மாலை பாரிமுனையில் உள்ள கந்தகோட்டம்

Read More

அகத்தியரின் ‘திருமகள் துதி’ – இது வீட்டில் இருந்தாலே திருமகளின் அருள்மழை நிச்சயம்!

மனித குலத்துக்கு எத்தனை வகையான பிரச்சனைகள் உண்டோ அத்தனைக்கும் உரிய ஸ்லோகங்களும் பரிகாரங்களும் உண்டு. அவை பெரும்பாலும் மாபெரும் ஞானிகளும், மகரிஷிகளும், இறையடியார்களும் கூறியவை, இயற்றியவை. கலியுகத்தில் மக்கள் எண்ணற்ற பிரச்னைகளில் மூழ்கி, தப்புவதற்கு வழியின்றி தவிப்பர். பக்தி செய்யகூட நேரம் இன்றி ஓடுவர். அது சமயம் அவர்களுக்கு இந்த ஸ்லோகங்களும் பாடல்களும் உபயோகமாய் இருக்கும் என்று கருதியே இந்த அரிய ஸ்லோகங்களை இயற்றி வைத்துள்ளனர். அவற்றுள் ஒன்று தான்

Read More

‘கனவில் பறந்த காஞ்சி மகானின் உத்தரவு!’ – குரு தரிசனம் (2)

நாம் ஏற்கனவே சொன்னது போல இனி ஒவ்வொரு குரு வாரமும் 'குரு தரிசனம்' தான். மகா பெரியவா தொடர்பான பதிவுகள் இந்த பகுதியில் இடம்பெறும். நாம் படித்த, சிலாகித்த, உருகிய - மகா பெரியவா தன் பக்தர்கள் வாழ்வில் நிகழ்த்திய - அற்புதங்கள் தொடர்பான நிகழ்வுகளை உங்களிடையே பகிர்ந்துகொள்வோம். அதே போல, ஒரு வியாழன் விட்டு ஒரு வியாழன் மகரிஷிகளை பற்றிய 'ரிஷிகள் தரிசனம்' தொடர் இடம்பெறும். மகா பெரியவா தவிர,

Read More

“எது இன்பம்?” — சேக்கிழார் மணிமண்டபத்தில் சில நெகிழ்ச்சியான தருணங்கள்!!

சென்ற ஞாயிறு குன்றத்தூர் சேக்கிழார் மணிமண்டபத்தில் நம் தளம் சார்பாக நடைபெற்ற உழவாரப்பணி இனிதே நடைபெற்றது. அதற்கு முந்தைய வாரம் தான் பேரம்பாக்கம் நரசிம்மர் கோவிலில் உழவாரப்பணி நடைபெற்றதால் இந்த வாரம் எத்தனை பேர் வருவார்கள் என்கிற ஒரு வித பதட்டத்தில் இருந்தோம். ஆனால், சுமார் 12 பேர் வந்திருந்து கைங்கரியத்தை சிறப்பான முறையில் நடத்திக்கொடுத்தனர். எல்லாம் அவன் செயல். மணிமண்டபம் சிறப்பான முறையில் பரமாரிக்கப்பட்டு வந்தாலும், இது போன்ற இடங்களில்

Read More

கண்ணதாசன் கூறும் தியான யோகமும் பிரார்த்தனை கீதமும் – கண்ணதாசன் B’DAY SPL 2

தியானத்தை பற்றியும் அதன் பலன்களைப் பற்றியும் ஏற்கனவே நாம் இரண்டு பதிவுகளை அளித்துள்ளோம். இதோ கவியரசு கண்ணதாசன் அவர்கள் தனது 'அர்த்தமுள்ள இந்துமதம்' நூலில் தியான யோகம் பற்றியும் கடவுளிடம் நாம் செய்ய வேண்டிய பிரார்த்தனை பற்றியும் மிக அற்புதமான ஒரு அத்தியாயத்தை தந்திருக்கிறார். தியானத்தின் பலனை சாமானியர்களுக்கு இதைவிட அற்புதமாக  எவரும் விளக்க முடியாது. கவியரசர் இந்த அத்தியாயத்தில் கூறியுள்ள பிரார்த்தனை கீதத்தை மனப்பாடம் செய்துகொள்ளுங்கள். ஒரு சரசாரி மனிதன் செய்கின்ற செய்யக்கூடிய

Read More

‘முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்’ – கண்ணதாசன் பிறந்தநாள் SPL 1

ஜூன் 24 - கவியரசு கண்ணதாசன் அவர்களின் பிறந்த நாள். இன்று முழுதும் கண்ணதாசன் அவர்கள் தொடர்புடைய பதிவுகளே இடம்பெறும். கண்ணதாசன் அவர்களை பற்றி இந்த தளத்தில் பல முறை பல இடங்களில் நெகிழ்ந்து, சிலாகித்து  எழுதியிருக்கிறோம். கவிஞரின் மகன் திரு.காந்தி கண்ணதாசன்  அவர்களைக் கூட நம் தளம் சார்பாக சந்தித்து பேட்டி எடுத்திருக்கிறோம். நம் வாழ்வின் மிகப் பெரும் மாற்றத்திற்கான வினையூக்கியாக கண்ணதாசன்  இருந்தார். அவரது படைப்புக்கள் இருந்தன.  இந்த குளத்தில்

Read More

‘தர்மம் மட்டுமல்ல… அன்பும் தலை காக்கும்!’ – MONDAY MORNING SPL 49

அவர் ஒரு சிமெண்ட் ஓடு தொழிற்சாலையில் வேலைபார்த்து வந்தார். ஒரு நாள் பணி முடித்து கிளம்பும் முன், எதையோ செக் செய்யவேண்டி, சிமெண்ட் மூட்டைகள் பிரித்து கொட்டப்படும் பகுதிக்கு சென்றபோது அங்கிருக்கும் பெரிய கொள்கலனில் தவறி விழுந்துவிடுகிறார். எத்தனையோ பலமாக கத்தியும் யார் காதுக்கும் அவர் கூக்குரல் விழவில்லை. பெரும்பாலானோர் ஏற்கனவே பணி முடித்து வெளியேறிவிட்டனர். இந்நிலையில் சிமென்ட்டில் கலக்க தண்ணீர் திறந்துவிடப்பட்டு அது கொள்கலனில் வந்து விழுந்துகொண்டிருந்தது. இன்னும் சில

Read More

‘கத்தி இருப்பது அவன் கையில்! பிறகெதற்கு கலக்கம்?’ – ரைட்மந்த்ரா பிரார்த்தனை கிளப்!

தென் தமிழ்நாட்டில் ராமதீர்த்தர் என்ற ஒரு குரு இருந்தார். வேத, சாஸ்திரங்களை முறைப்படி கற்று தேர்ந்த அவர், தான் கற்ற வேதங்கள் மற்றும் சாஸ்திரங்கள் தன்னோடு மட்டுமே போய்விடக்கூடாது என்று கருதி, ஏழை மாணவர்களை தனது ஆஸ்ரமத்தில் சேர்த்துக்கொண்டு அவர்களுக்கெல்லாம் இலவசமாக வேதம் சொல்லிக்கொடுத்து வந்தார். தன்னலம் இல்லாது வேதம் சொல்லிக் கொடுத்து வந்ததாலோ என்னவோ அவருக்கு சித்திகள் கைகூடி வந்தன. இருப்பினும் வீண் பரபரப்புக்காகவோ அல்லது பெருமைக்காகவோ அதை அவர்

Read More

உணர்ச்சியற்ற குழந்தையை உயிர்ப்பித்த காஞ்சி மகான் – சிலிர்க்க வைக்கும் நிகழ்வு!

காஞ்சி மகான் தான் ஜீவனோடு வாழ்ந்த காலத்தில் அனுதினமும் தன்னை நாடி ஓடிவந்த எத்தனையோ பக்தர்களின் குறைகளை தீர்த்துவைத்திருக்கிறார். ஊழ்வினைகளால் ஏற்படும் -  மிக மிகப் பெரிய டாக்டர்களால் கூட தீர்த்துவைக்க முடியாத நோய்களையும் பாதிப்புக்களையும் கூட தனது அருட்பார்வையால் போக்கியிருக்கிறார். அது தொடர்பான நிகழ்வுகளை படிக்க படிக்க, சிலிர்பூட்டுபவை. அவர் இன்னும் ஒரு நூறு வருடம் நம்மோடு இருந்திருக்கக்கூடாதா என்று மனம் ஏங்குகிறது. (இனி ஒவ்வொரு குரு வாரமும்

Read More

உருவத்தை கண்டு நகைத்தவர்களை தலைகுனிய வைத்த அஷ்டவக்கிரர் – ரிஷிகள் தரிசனம் (3)

ரிஷிகளை தேடி புறப்பட்டுள்ள நமது பயணத்தின் மூன்றாம் அத்தியாயம் இது. இனி ஒவ்வொரு மாதமும் ஒரு வியாழன் விட்டு ஒரு வியாழன் (alternative Thursdays) 'ரிஷிகள் தரிசனம்' தொடரை அளிக்க முயற்சிக்கிறோம். இந்த அத்தியாயத்தில் நாம் சந்திக்கவிருப்பது மகரிஷி அஷ்டவக்கிரர். பாரத மகரிஷிகளுள் புகழ் பெற்றவர்; முக்காலம் அறிந்த முழு ஞானி; சூதுகளை வாதுகளால் வெல்லும் தர்க்க சாஸ்திரி எனப் பெயர் பெற்றவர் அஷ்டவக்கிரர். கவுரவர்களுடன் சூதாட்டம் ஆடி தோற்றுப் போனார்கள் பாண்டவர்கள். அதன்

Read More

குரு பெயர்ச்சி 2014 – பலன்கள் & பரிகாரங்கள்!

பூர்வ ஜென்மத்தில் அவரவர் செய்த கர்மாவின் படிதான் இந்த ஜென்மத்தில் ஜனன காலத்தில் ஜாதகத்தில் அந்தந்த கட்டங்களில் நவக்கிரகங்கள் அமர்கின்றன. அதையொட்டியே நம் வாழ்வு அமையும். இருப்பினும் வேண்டுதல், வழிபாடு, பரிகாரங்கள் இவற்றின் மூலம் கிரகங்களின் சஞ்சாரம் மற்றும் அவற்றின் தோஷங்களால் ஏற்படும் இன்னல்களை குறைத்துக்கொள்ள முடியும். மேலும் இந்த குரு பெயர்ச்சி போன்ற கிரகங்களின் பெயர்ச்சி பலன்களை ஒரு எச்சரிக்கையாகத் தான் எடுத்துக்கொள்ள வேண்டுமே தவிர அதுவே  இறுதியானதல்ல. முடிவும்

Read More

குருபகவான் & தட்சிணாமூர்த்தி – குரு பெயர்ச்சிக்கு யாருக்கு பரிகாரம் செய்வது?

நவக்கிரகங்களில் ஒருவரான குருபகவானையும் (வியாழன்), ஞான குருவான தட்சிணாமூர்த்தியையும் போட்டு குழப்பிக்கொள்ளும் வழக்கம் அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. குருபகவானுக்கு செய்யவேண்டிய அனைத்து பரிகாரங்களையும் மோன நிலையில் உள்ள தட்சிணாமூர்த்திக்கு செய்வது எந்த வகையில் சரி? "அந்த குரு தான் இந்த குரு!" என்று சொன்னது எந்த மகானுபாவர் என்று தெரியவில்லை. கோவில்களில் வியாழக்கிழமைகளில் குரு பரிகாரத்துக்காக கூடும் கூட்டத்தை மனதில் கொண்டும் அதன் மூலம் பல்வேறு விதங்களில் கிடைக்கும் வருவாயை

Read More

ஐந்து பெண் பெற்றவர் ஜாம் ஜாமென்று திருமணம் நடத்த உதவியது யார்?

பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு அதாவது டேப் ரெக்கார்டர் கேசட் புழக்கத்தில் இருந்த காலத்தில் நம் வீட்டில் தினமும் காலை வெங்கடேச சுப்ரபாதமும், மாலை வேளைகளில் விஷ்ணு சஹஸ்ர நாமமும் ஒலிக்கும். 'சுக்லாம் பரதரம் விஷ்ணும்' என்று தொடங்கும் விஷ்ணு சஹஸ்ர நாமத்தை கேட்டாலே ஒரு வித பரவசம் ஏற்படும். விஷ்ணு சஹஸ்ர நாமம் ஒலிக்கும் இடத்தில் மங்களம் உண்டாகும். துர்தேவதைகள் அலறியடித்து ஓடும். நோய்நொடிகள் விலகும். செல்வம் கொழிக்கும்.

Read More