Home > ஆன்மிகம்

உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா!!!

நம் நண்பர் சுந்தர் மறைவு ஏற்று கொள்ள முடியாத பெரிய இழப்பு. நண்பர்களும், ரைட்மந்த்ரா வாசகர்களுக்கும், உறவினர்களுக்கும் பெரிய வெற்றிடம் தான் தெரிகிறது. அவரின் இந்த அசுர மாற்றம் கடந்த 3-4 வருடங்களில் ஏற்பட்டது. அவர் பிறவியிலேயே நல்ல எழுத்தாளர். சூப்பர் ஸ்டார் தளத்திலும் ஏகப்பட்ட வாசர்கள் உண்டு. www.rightmantra.com எந்த அளவிற்கு பரவியதோ அந்த அளவிற்கும் மேல் ரைட் மந்த்ரா சுந்தர்ஜி யின் புகழ் பரவியது. அவரின் தொண்டு, சுய முன்னேற்றம்,

Read More

தெரிந்துகொள்ளுங்கள் : சில செய்யவேண்டியவைகள்; சில செய்யக்கூடாதவைகள்!

நமது தளத்தில் அவ்வப்போது பதிவுகளுக்கு கடைசியில் டிப்ஸ்கள் அளிப்பது வழக்கம். டிப்ஸ் மட்டுமே சேர்த்து ஒரே பதிவாக அளிக்க விரும்பி இவற்றை அளிக்கிறோம். இவற்றில் சில நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். சில புதிதாக இருக்கலாம். ஒவ்வொன்றின் பின்னேயும் காரணம் இருக்கிறது. இயன்றவரை அனைத்தையும் பின்பற்றி பலன் பெறுங்கள். 1. அதிகாலை விழித்தவுடன் பசுவையாவது. தன் முகத்தையாவது, தன் வலது உள்ளங்கையையாவது முதல் பார்த்துவிட வேண்டும். 2. அதிகாலை கொல்லைப்புற வாசலைத் திறந்து வைத்து அதன்

Read More

இந்துமதம் ஏன் தொடர்ந்து இழிவுபடுத்தப்படுகிறது? நாம் செய்யவேண்டியது என்ன?

இன்றைய உலகில், அரசியல் சூழ்நிலையில் இந்துமதம் பல்வேறு தாக்குதல்களை சந்தித்து வருகிறது. இந்துமதத்தை ஒழித்துக் கட்ட நம் நாட்டில் பல்வேறு முயற்சிகள் நடக்கிறது என்பது உண்மை. அதற்காக பல நூறுகோடிகள் செலவிடுப்படுகின்றன என்பதும் உண்மை. இந்துமதத்திற்கு ஆதரவாக செயல்படுவதாக கருதிக்கொண்டு பலர் சமூக வலைத்தளங்களில் எதிராக செயல்பட்டுக்கொண்டிருக்கின்றனர். இவர்கள் எல்லாம் இந்து மதத்தின் கோட்பாடுகளை, தத்துவத்தை சரியாக புரிந்துகொண்டிருக்கிறார்களா என்பதே சந்தேகமாக உள்ளது. பதிலுக்கு பதில் தருவதாக எண்ணிக்கொண்டு அருவருக்கத்தக்க

Read More

புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களும் ஸ்ரீனிவாச திருக்கல்யாணமும்!

கவியரசர் கண்ணதாசன் இயற்றி, அமரர் டி.எம்.எஸ் அவர்கள் பாடிய ‘புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே’ என்ற பாடலை விரும்பாதவர் எவரும் இருக்க முடியாது. மெல்லிசை மன்னர் இசையமைத்த, இந்தப் பாடலை எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது. இந்தப்பாடலைக் கவியரசர் அமைத்திருக்கும் முறையை சற்று ஆராய்ந்தால் பல சுவாரஸ்யமான தகவல்கள், கதைகள் நமக்கு கிடைக்கும். நாம் சர்வசாதாரணமாக கேட்டுக்கொண்டே கடக்கும் ஒரு பாடலுக்குள் இத்தனை இத்தனை விஷயங்களா என்று பிரமித்து போவீர்கள். 'கண்ண'தாசன்

Read More

அவிநாசியப்பரை பூசித்து இழந்த பதவியை பெற்ற ஐராவதம்!

இதுவரை எத்தனையோ பாடல்பெற்ற தலங்களை நாம் தரிசித்திருந்தாலும் திருப்புக்கொளியூர் என்னும் அவிநாசி ஏற்படுத்திய பிரமிப்பும் நெருக்கமும் வார்த்தைகளால் விவரிக்க முடியாதது. ஏற்கனவே இது பற்றி நாம் சில பதிவுகளில் குறிப்பிட்டிருக்கிறோம். மற்ற தலங்களை போல அல்ல அவிநாசி. விதியையே மாற்றி இழந்தவைகளை மீட்டுத் தரும் தலம். (நம்பிக்கை இருந்தால்!) பொதுவாக எல்லா கோவில்களிலும் இறைவனுக்கு இடப்பக்கம் இருக்கும் அம்பாள் இங்கு வலப்பக்கம் இருக்கிறார். இப்படி பல சிறப்புக்கள் அவிநாசிக்கு உள்ளன. மேலும் சுந்தரருக்கு

Read More

உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே!

ஆண்டுதோறும் பருவ மழைகள் பொய்த்து வரும் சூழ்நிலையில் இந்த ஆண்டும் பருவ மழை பொய்த்ததால் தமிழகம் முழுக்க கடும் தண்ணீர் தட்டுபாடு ஏற்பட்டு விவசாயம் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. கண்மாய்கள், நீர்நிலைகள் வறண்டு விட்டன. மழையை நம்பி மானாவாரி சாகுபடியில் ஈடுபட்ட விவசாயிகளுக்கு கடும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. சிறு, குறு விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் கேள்விக்குறியாகி உள்ளது. தென்மாவட்டங்களில் 2012ல் நீடித்த கடும் வறட்சி 2016 மற்றும் 2017 துவக்கத்திலும் தொடர்கிறது. கிணற்று நீர்

Read More

அன்புள்ள அப்பாவிற்கு நமஸ்காரம்…! (தவறவிடக்கூடாத ஒரு பதிவு)

அண்மையில் நாம் படித்து வியந்த சிலிர்த்த அழுத கதை இது. ஒரு கதை என்றால் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு சிறந்த உதாரணம். படிக்கத் துவங்கினால் முடித்துவிட்டு தான் மறுவேலை பார்ப்பீர்கள் அங்கே இங்கே பார்வையோ சிந்தனையோ திரும்பாது என்பது உறுதி. இந்த கதை கொடுக்கும் மெஸ்ஸேஜ் இன்றைய சமூகத்திற்கு மிகவும் முக்கியமான ஒன்று. கண்ணை விற்று சித்திரம் வாங்கினால் கூட பரவாயில்லை. சில்லறைகளை அல்லவா இன்றைய சமூகம் வாங்கிக்கொண்டிருக்கிறது. யாருக்கு இழப்பு? சிந்திக்கவேண்டிய வேளை;

Read More

நாம் வேண்டியதை தருவான்; தனக்கு வேண்டியதை பெற்றுக்கொள்வான்!

தமிழகம் முழுக்க எண்ணற்ற தொன்மை வாய்ந்த தலங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு தலத்தின் பின்னேயும் அந்த தல வரலாற்றை தவிர வேறு சில சுவையான வரலாறுகளும் உண்டு. அதே போல ஒவ்வொரு தலத்திற்கும் தல ரகசியம் என்று ஒன்று உண்டு. அவை ஈசனருள் பெற்ற சைவ சமயக் குரவர்களுக்கு மட்டுமே தெரியும். அவர்களும் அந்த ரகசியங்களை தங்களிடையே மட்டும் வைத்து பூட்டிக்கொள்ளாமல், தங்களது பதிகங்களில் மறைப்பொருளாக வைத்து பாடிவிட்டு சென்றிருக்கின்றனர். சில சமயங்களில்

Read More

ஹரிஹர கிருபா கடாக்ஷம்!

இந்த சிவராத்திரிக்கு (24/02/2017 வெள்ளிக்கிழமை) மற்றுமொரு விசேஷமும் உண்டு. பிரதோஷம், சிவராத்திரி, திருவோணம் மூன்றும் சேர்ந்து வருவதே அது. எனவே நாளைய தினம் விரதம் இருப்பவர்கள் பிரதோஷம், சிவராத்திரி, திருவோண விரதம் மூன்று விரதமும் இருந்த பலன் கிடைத்துவிடும். எனவே மும்மடங்கு பலன் உண்டு. நாளை சிவாலயத்துடன் முடிந்தால் வைணவ ஆலயத்தையும் நாளை தரிசிக்கவும். ஹரிஹர கிருபா கடாக்ஷம் கிடைக்கும். "அரியும் சிவனும் ஒன்னு; இதை அறியாதவன் வாயில் மண்ணு" — இந்த

Read More

சிவராத்திரி விரதம் இருப்பது எப்படி ? தன்னையுமறியாமல் விரதம் இருந்து கயிலை வாசம் பெற்றவள் கதை!

சிவராத்திரிக்கு கண் விழிப்பது ஏன்? சிவராத்திரி விரதம் இருப்பது எப்படி? அதன் பலன் என்ன? என்று இந்தப் பதிவில் பார்ப்போம். விரதங்களிலேயே கடுமையானதும் அதையே நேரம் எளிமையானதும் சிவராத்திரி தான். புரியவில்லையா? தன்னையுமறியாமல் விரதம் இருந்து கயிலை வாசம் பெற்றவள் கதை! வேடன் ஒருவன் இரவு முழுதும் விழித்திருந்து தன்னையுமறியாமல் சிவலிங்கத்துக்கு விலாவதில் அர்ச்சனை செய்து உய்வு பெற்ற கதை உங்களுக்கு தெரிந்திருக்கும். அதே போன்று வேறு ஒரு கதை. முன்பொரு காலத்தில் ரூபாவாதி என்றொரு

Read More

“மீனை வாயில் வைத்து பாடு, வாதம் தீரும்” – இது குருவாயூரப்பன் லீலை!

ஆங்கில வைத்தியம் எனப்படும் அலோபதி கடந்த எழுபது எழுபத்தைந்து ஆண்டுகளாகத் தான் நடைமுறையில் உள்ளது. அதற்கு முன்பு, பத்தொன்பது மற்றும் இருபதாம் நூற்றாண்டின் இடைப்பகுதி வரை நாட்டு வைத்தியம் தான். மந்திரத்தால் வியாதி குணமானவர்கள் கூட பலர் உண்டு. அதைத்தான் 'மணி மந்திர ஔஷதம்' என்றார்கள். கோவில்களில் பஜனம் என்று சொல்லக்கூடிய விரத முறையை அனுஷ்டித்து சுவாமி பிரசாதத்தையே மருந்தாக உட்கொண்டு வியாதிகள் நீங்கப் பெற்றவர்கள் பலர் உண்டு. கி.பி.1560 வது ஆண்டு.

Read More

யார் வேண்டுமானாலும் ருத்ராட்ஷம் அணியலாமா…?

சிவபுண்ணியக் கதைகள் தொடரில் ஒரு அத்தியாயத்தில் ருத்திராட்சம் அணிந்ததால் அனைத்தும் திரும்பக் கிடைத்த ஒரு சிறுவனைப் பற்றிய கதையை பகிர்ந்தது நினைவிருக்கலாம். (ருத்ராக்ஷம் தந்த புது வாழ்வு - சிவபுண்ணியக் கதைகள் (7)) அது முதலே வாசகர்கள் ருத்திராக்ஷம் பற்றி ஒரு விரிவான பதிவை அளிக்கும்படி கேட்டுவந்தார்கள். சிவசின்னங்களில் தலையாயது திருநீறும் ருத்திராட்சமும். சிவமஹா புராணம், கந்த புராணம், ருத்திராட்ச மகாத்மியம் போன்ற பல நூல்களில் ருத்திராட்சம் பற்றிய குறிப்புக்கள், விதிமுறைகள் காணப்படுகின்றன. அவற்றையெல்லாம் ஒன்று

Read More

சுவாமி பெயருக்கு அர்ச்சனை செய்வது சரியா?

இந்த நவீன ஃபாஸ்ட் புட் உலகத்தில் அனைத்துமே சுருங்கிவிட்டது. விரைவாகிவிட்டது. கோவில்களில் அர்ச்சனை மட்டும் விதிவிலக்கா? சுமார் 20 - 25 வருடங்களுக்கு முன்பு கோவில்களில் அர்ச்சனை செய்யச் சென்றால் குருக்கள் சங்கல்பம் செய்துவிட்டு சன்னதிக்கு சென்றால் வெளியே வர இருப்பது நிமிடங்களாகும். இன்று? ஓரிரு மந்திரங்கள் கூறிவிட்டு வந்துவிடுகிறார்கள். இது அவர்கள் தவறு அல்ல. காலம் அப்படி மாறிவிட்டது. இந்த சூழ்நிலையில், கோவில்களில் அர்ச்சனை செய்யும்போது சிலர் ஏதோ பெரிய தியாகம் செய்வதாக நினைத்து "சுவாமி

Read More

விதி என்னும் விளையாட்டு பொம்மை மதியை எப்படி ஆட்டிப்படைக்கிறது?

வாசகர்களுக்கு வணக்கம். கடந்த சில நாட்களாக தமிழகத்தில் மட்டுமல்ல நம் தளத்திற்கும் அசாதாரண சூழ்நிலை தான். இரண்டு மாதங்களுக்கு முன்பு தளத்தின் சர்வரில் ஏற்பட்ட கோளாறு கடும் முயற்சிக்கு பின்னர் சரி செய்யப்பட்டது. இருந்தாலும் வளர்ச்சிக்கு ஏற்ற பிரச்சனைகள் என்பது போல மீண்டும் மீண்டும் ஏதாவது பிரச்னை தோன்றியபடி இருந்தது. சென்ற வாரம் அதனால் தளம் மீண்டும் முடங்கிப்போனது. தளத்தை சில நாட்கள் நிறுத்திவிட்டு பராமரிப்பு பணிகளை செய்தால் மட்டுமே

Read More