Home > 2013 > August

‘இடரினும் தளரினும்…’ – பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிப்பவர்களுக்கு இதோ ஒரு அருமருந்து !

பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிப்பவர்களுக்கு அருமருந்தாக அமையக்கூடிய, திருஞானசம்பந்தர் அருளிய 'இடரினும் தளரினும்...' என்கிற பதிகத்தை பற்றி சில நாட்களுக்கு முன்பு கூறியிருந்தேன். திருவள்ளுவர் திருக்கோவில் அர்ச்சகர் திரு.ஆறுமுகம் அவர்களின் இல்லத்தரசி திருமதி.கற்பகம் காரணீஸ்வரர் கோவிலில் அப்பதிகத்தை பாடிவிட்டு வீட்டுக்கு வந்து சேர்ந்தவுடன் அவர்களுக்கு ரூ.10,000/- வீடு தேடி வந்த விஷயத்தையும் கூறியிருந்தது நினைவிருக்கலாம். (பணத்தை தேடி வரவழைத்த பதிகம்! மெய்சிலிர்க்க வைக்கும் உண்மை சம்பவம்!!) மேற்படி பதிகத்தை சம்பந்தப் பெருமான்

Read More

கல்லால அடிச்சாத் தான் கவனிக்கணுமா? – Rightmantra Prayer Club

கட்டுமானப் பணிகள் நடந்து வந்த இடம் அது. ஏழாவது மாடியிலிருந்த சூப்பர்வைசருக்கு கீழே தரைத் தளத்தில் நின்றுகொண்டிருந்த தொழிலாளியிடம் ஒரு முக்கிய விஷயத்தை சொல்லவேண்டும். கட்டுமானப் பணிகளின் இரைச்சலில் அதிகாரி மேலேயிருந்து கூப்பிடுவது தொழிலாளியின் காதில் விழவில்லை. அதிகாரிக்கோ அவனிடம் அவசரமாக ஒரு தகவல் சொல்லவேண்டும். என்ன செய்வது என்று யோசிக்கிறார்.... சட்டென்று தனது பர்ஸிலிருந்து இரண்டு நூறு ரூபாய் நோட்டுக்களை எடுத்து அதை சுருட்டி கீழே போடுகிறார். தன் முன்னே

Read More

முக்காலமும் நீ அறிவாய் குருராஜா – நம் தள வாசகரிடம் ஸ்ரீ ராகவேந்திரர் நிகழ்த்திய அற்புதம்!

நம் தளத்தை கருவியாக வைத்து நம் வாசகர் ஒருவரிடம் ஸ்ரீ ராகவேந்திரர் நிகழ்த்திய மகிமை இது. சென்ற வாரம் - வியாழக்கிழமை அன்று - குரு ராகவேந்திரர் பிருந்தாவனப் பிரவேசம் செய்த நாளை முன்னிட்டு சிறப்பு பதிவு ஒன்றை (உச்சரிப்பை விட உன்னத பக்தியே சிறந்தது!) நாம் அளித்திருந்தது நினைவிருக்கலாம். அந்த பதிவு அளித்த பின்பு மறுநாள் காலை வழக்கம் போல அலுவலகத்தில் பணிகளில் மூழ்கியிருந்தபோது நமக்கு ஒரு அலைபேசி வந்தது. "சுந்தர்

Read More

கண்ணன் மனம் குளிரும் வகையில் ஒரு கோகுலாஷ்டமி – OUR KRISHNA JAYANTHI CELEBRATIONS!

பண்டிகை மற்றும் விஷேட நாட்கள் எப்போது முழுமை பெறுகின்றன தெரியுமா? நாம் எப்படி இனிப்பும், அறுசுவை விருந்தும், படைத்து உண்டு மகிழ்ந்து சீரும் சிறப்புமாக கொண்டாடுகிறோமோ அதே போன்று அன்று அப்படி கொண்டாட வழியில்லாதவர்களையும் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு தேவையானவைகளை செய்து, அவர்களை மகிழ்ச்சியுறச் செய்து அவர்களையும் நம் கொண்டாட்டத்தில் இணைக்கிறோமோ அப்போது தான் நமது கொண்டாட்டம் முழுமை பெறும். இத்தகு கொண்டாட்டமே இறைவனுக்கு ப்ரீதியானவை. முழுமையானவை. ஆகையால் தான் அந்தக் காலங்களில்

Read More

கண்ணை திறந்தால் பாண்டுரங்கன்; மூடினால் சிவபெருமான்! – கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்!

நண்பர் ஒருவர் சமீபத்தில் ஒரு நாள் என்னிடம் கேட்டார்.... "நீங்கள் சிவ பக்தரா அல்லது விஷ்ணு பக்தரா? புரிந்துகொள்ள முடியவில்லையே... இருவரை பற்றியும் உருகி உருகி எழுதுகிறீர்களே..." என்று. நான் சொன்னேன்... "எனக்கு ஹரியும் ஒன்று தான். ஹரனும் ஒன்று தான். இருவரையும் வேறுபடுத்தி பார்க்க தெரியாது. பரமேஸ்வரன் மீது எந்தளவு பக்தி வைத்திருக்கிறேனோ அதே அளவு பரந்தாமன் மீதும் பக்தி உண்டு. ஹரியும் ஹரனும் வேறு வேறு என்ற எண்ணம்

Read More

பணத்தை தேடி வரவழைத்த பதிகம்! மெய்சிலிர்க்க வைக்கும் உண்மை சம்பவம்!!

CHARITY BEGINES AT HOME என்று சொல்வார்கள். அதன் அர்த்தம் என்ன தெரியுமா? "முதலில் உன் வீட்டில் இருப்பவர்களையும் உன்னை சார்ந்தவர்களையும் கவனி. பிறகு ஊரை கவனிக்கலாம்" என்பது தான். எனவே நம்மை சுற்றியிருப்பவர்கள் எப்போதும் மகிழ்ச்சியாக - எவ்வித குறையும் இல்லாமல் - (குறைகள் இருந்தாலும் நிறைகளை எண்ணி சந்தோஷப்படுகிறவர்களாக) இருக்கவேண்டும் என்பதில் நாம் மிக மிக உறுதியாக இருக்கவேண்டும். பாலம் கலியாணசுந்தரம் ஐயா அவர்களின் பிறந்த நாள் விழா

Read More

என்ன குழியில விழுந்துட்டீங்களா? எப்படி தப்பிக்கிறதுன்னு தெரியலியா?? MONDAY MORNING SPL

ஒரு விவசாயி வளர்த்து வந்த வயதான பொதி சுமக்கும் கழுதை ஒன்று தவறி அவன் தோட்டத்தில் உள்ள வறண்ட கிணற்றில் விழுந்துவிடுகிறது. உள்ளே விழுந்த கழுதை அலறிக்கொண்டே இருந்தது. அதை எப்படி கிணற்றிலிருந்து வெளியேற்றி காப்பாற்றுவது என்று அவன் விடிய விடிய யோசித்தும் ஒரு யோசனையும் புலப்படவில்லை. காப்பாற்ற எடுக்கும் எந்த முயற்சியும் அந்த கழுதையின் விலையை விட அதிகம் செலவு பிடிக்ககூடியதாக இருந்தது. அந்த கிணறு எப்படியும் மூடப்படவேண்டிய ஒன்று. தவிர

Read More

ரொம்ப பிடிவாதம் பிடித்தால் இழப்பு நமக்கு தான்!

இருப்பதை கொண்டு திருப்தியுடன் வாழும் விவசாயி அவன். ஒரு அழகான உயர் ஜாதி குதிரை ஒன்றை அன்புடன் வளர்த்து வந்தான். அவனுக்கு இருக்கும் ஒரே சொத்து அது தான். மேய்ச்சலுக்கு சென்ற அந்த குதிரை ஒரு நாள் எங்கோ ஓடிச் சென்று விட்டது. அதை அறிந்த அவன் நண்பர்கள் "நீ எத்தனை நல்லவன்... இப்படி ஒரு துரதிர்ஷ்டம் உனக்கு ஏற்பட்டிருக்கக் கூடாது" என்று அவனுக்கு பலவாறாக ஆறுதல் கூறினர். ஆனால் அவன்

Read More

உச்சரிப்பை விட உன்னத பக்தியே சிறந்தது!

நம் வழிபாட்டு முறைகளில் உள்ள பல ஸ்லோகங்களின் மூலம் (ORIGINAL) தேவ பாஷை எனப்படும் சமஸ்கிருதம் தான். சமஸ்கிருதம் தெரியாதவர்களின் நன்மைக்காக சமஸ்கிருத எழுத்துக்கள் தமிழில் அச்சிடப்பட்டு பல நூல்கள் வெளியாகின்றன. ஆனால் அவற்றை உச்சரிப்பதில் உள்ள கஷ்டம் மற்றும் பயம் காரணமாக படிக்க பலர் தயங்குகின்றனர். பலருக்கு அர்த்தம் அனர்த்தமாகிவிட்டால் என்ன ஆகும் என்கிற அச்சம் வேறு உண்டு. அத்தகையவர்களின் மனக்குறையை போக்கவே இந்த பதிவு. மேலும் இறைவன் நிகழ்த்தும் ஒவ்வொரு

Read More

எங்கே ‘தேடல்’ உள்ளதோ அங்கே தோல்வியில்லை!

நம் தளம் சார்பாக கடந்த மார்ச் மாதம் (சிவராத்திரி) முதல் உழவாரப்பணி தொடங்கி இதுவரை நான்கு கோவில்களில் செய்துவிட்டோம். நண்பர்களும் திரளாக பங்கேற்று இறைபணியில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் 'பரவாயில்லையே... கோவிலை தேர்வு செய்து உழவாரப்பணி செய்வது சுலபமாக இருக்கிறதே' என்று ஒரு எண்ணம் ஏற்பட்டது. ஆனால் அது எத்தனை தவறு என்று பிறகு தான் புரிந்தது. காரணம், இம்முறை பணி செய்ய கோவில் கிடைப்பதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது. நாம் உழவாரப்பணி

Read More

ரைட்மந்த்ரா வாசகர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்!

நண்பர் ரிஷி, தனது LIVINGEXTRA.COM தளத்தில் பங்குச் சந்தை முதலீடு தொடர்பான சில பதிவுகளை தனது வாசகர்களுக்கு அளித்துள்ளார். இந்நிலையில் அது தொடர்பான விபரங்களையும் அவரது தொடர்பு எண்ணையும் கேட்டு சிலர் எனக்கு ஃபோன் செய்கின்றனர். எனக்கு பங்குச் சந்தை பற்றியோ அல்லது அந்த முதலீட்டு திட்டம் தொடர்பாகவோ எந்த வித அடிப்படை அறிவும் கிடையாது. எனக்கோ அல்லது நமது தளத்திற்கோ அந்த திட்டம் சம்பந்தமாக எந்த வித தொடர்பும் இல்லை

Read More

வருவாய் உண்டு – வாழ வழியில்லை – பரிதாப நிலையில் தமிழகத் திருக்கோவில்கள்!

சமீபத்தில் நாளிதழ் ஒன்றில் படித்த என்னை பாதித்த செய்தி ஒன்றை ஒன்றை அப்படியே தருகிறேன். தமிழகத்தில் கோவில்களின் நலன் எந்தளவு கவனிப்பாரின்றி உள்ளது என்பதை இதன் மூலம் தெரிந்துகொள்ளலாம்.  'வருமானம் உள்ளவை', 'வருமானம் அற்றவை' என்ற வேறுபாடு எதுவும் இன்றி தமிழகத்தில் கோவில்கள் புறக்கணிக்கப்படுவது வருத்தத்திற்குரிய விஷயம்.  இது குறித்த விழிப்புணர்வு அவசியம் நம் அனைவருக்கும் தேவை என்பதால் இந்த பதிவை அனைவரும் முழுமையாக படிக்கவும். ========================================== கோடிக்கணக்கில் வருவாய் இருந்தும் கும்பாபிஷேகம் காணாத

Read More

“சிவனாக இருப்பது அத்தனை சுலபமல்ல!” – சிவபெருமான் ருசிகர பேட்டி!

பேரம்பாக்கம் நரசிங்கபுரம் லக்ஷ்மி நரசிம்மர் ஆலயத்தில் சென்ற மாதம் உழவாரப்பணி மேற்கொண்டது தொடர்பான பதிவை எழுதி வருகிறேன். சற்று விரிவாக ஆழ்ந்து, அனுபவித்து எழுதி வருவதால் நேரம் பிடிக்கிறது. நாளை அல்லது நாளை மறுநாள் அது போஸ்ட் செய்யப்படும். இதற்கிடையே ஆவலுடன் தினசரி வந்து செல்லும் நீங்கள் ஏமாற்றமடையக்கூடாது என்று கருதி இன்று இரண்டு பதிவுகளை அளிக்கிறேன். ஒன்று நான் மிகவும் ரசித்து படித்தது. மற்றது வேதனையுடன் படித்தது. ஒவ்வொன்றாக இன்று

Read More

அந்த ‘சில வார்த்தைகளுக்கு’ உள்ள வலிமை ! MONDAY MORNING SPL

அந்த தம்பதிகளுக்கு திருமணமாகி பல ஆண்டுகள் கழித்து ஒரு அழகான குழந்தை பிறந்தது. கண்ணின் மணியை போல அந்த குழந்தையை அவர்கள் போற்றி வளர்த்து வந்தார்கள். இருவரும் குழந்தை மீது தங்கள் உயிரையே வைத்திருந்தார்கள். ஒரு நாள் கணவன் அலுவலகம் செல்லும்போது, கீழே ஒரு மருந்து பாட்டில் திறந்தபடி இருப்பதை பார்க்கிறான். அலுவலகம் செல்லும் அவசரத்தில் இவன் இருந்தபடியால்..."அந்த மருந்து பாட்டிலை எடுத்து கொஞ்சம் ஜாக்கிரதையான இடத்துல வெச்சிடும்மா செல்லம்...." என்று கூறி

Read More