Home > 2015 > August

‘ஹரஹரா பாடுங்கள் வருவதைப் பாருங்கள்’ – வரிகளின் பின்னே ஒரு உண்மை சம்பவம்!

தாங்க முடியாத துன்பமா? ஏதாவது பிரச்னையா ? நம்பியவர்கள் எல்லாரும் கைவிட்டுவிட்டார்களா? "யானைக்கு தும்பிக்கை, மனிதனுக்கு நம்பிக்கை" என்று சொல்வார்கள். நம்பிக்கையே பாதி பலம்.  இருந்தாலும் அதையும் தாண்டி  விஷயங்கள் இந்த உலகில் இருக்கின்றன. நமது அறிவுக்கு புலப்படாத விஷயங்கள் அவை. இப்போது நாம் சொல்லப்போவது ஒரு சூட்சும ரகசியம். படிப்பவர்கள் பாக்கியசாலிகள். பிரச்சனைகளால் நிலைகுலைந்து தடுமாறி, விழப்போகும் நிலை வந்தால், அடுத்த நொடி, யாரிடமாவது ஒரு ஐந்து நிமிடங்கள் முருகனின் பெருமையை பேசுங்கள்.

Read More

ஜகந்நாதன் சாப்பிட்ட மாம்பழங்கள் – உண்மை சம்பவம்! திருமால் திருவிளையாடல் (3)

பூரி ஜகந்நாதரின் ஆத்யந்த பக்தர்களுள் ஒருவர் 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தாஸியா பாவுரி. ஒரு ஏழை நெசவாளர் குடும்பத்தில் பிறந்த தாஸியா பாவுரி நெசவுத் தொழில் செய்து தான் தன் குடும்பத்தை காப்பாற்றி வந்தார். பலிகான் என்னும் கிராமத்தில் ஒரு சிறிய குடிசையில் தனது மனைவி மாலதியுடன் எளிமையான வாழ்க்கை வாழ்ந்து வந்தார். பல நாட்கள் இரண்டு வேளை சாப்பாட்டை கூட இத்தம்பதியினர் சாப்பிட்டது கிடையாது. அப்போதெல்லாம் கிராமங்களில் ஒரு

Read More

புடவை முதல் கோலம் வரை – மகா பெரியவா பெண்களுக்கு சொல்லும் டிப்ஸ்!

பெரியவாவிடம் ஒரு பிரச்னையை கொண்டு வந்து தீர்வு கிடைக்காமல் திரும்பியவர்களே இல்லை. அந்தளவு ஒரு அவர் தீர்வுகளின் என்ஸைக்லோபீடியாவாக இருந்தார். அவருடைய ஞானமும் நுண்ணறிவும் மனித மனதிற்கும் ஆராய்ச்சிக்கும் இன்றும் புரியாத சூட்சுமங்கள். இதையெல்லாம் அவர் எந்தப் பள்ளியில் போய் படித்தார் என்பது இன்று வரை புரியாத ஒன்று. அதே போன்று அவரது ஒவ்வொரு சொல்லிலும் செயலில் ஜீவகாருண்யம் வெளிப்படும். இது தொடர்பான இரண்டு சம்பவங்களை பார்ப்போம். இரண்டுமே பெண்களுக்கு

Read More

சிறுவாபுரிக்கு வாங்க, மணமாலையை சூடுங்க!

சிறுவாபுரியை பற்றிய சிறப்பு பதிவை நேற்று பார்த்தீர்கள். இன்று சிறுவாபுரியின் வியக்கவைக்கும் தரிசனப் பலன் மற்றும் அங்கு 'அண்ணாமலையார் ஆன்மீக வழிபாட்டு குழு'வினர் நடத்தும் திருக்கல்யாண உற்சவத்தை பற்றி விரிவாக பார்ப்போம். சிறுவாபுரிக்கு உள்ள மிகப் பெரியதொரு சிறப்பு என்னவென்றால், இங்குள்ள முருகன் பேரழகன். பார்வையினாலேயே தோஷங்களை மாய்ப்பவன். பாலசுப்பிரமணியப் பெருமானின் அருட்பார்வை நம்மை நோக்கிப் பாய்ந்துவர, சிறுவை மேவி வரம் மிகுந்த பெருமாள் நாம் வேண்டும் வரங்களை அள்ளி அளித்தர,

Read More

அன்று எடுபிடி – இன்று பல கோடிகளுக்கு அதிபதி – மும்பையை கலக்கும் ஒரு சாதனைத் தமிழன்!

உயர் கல்வி படிக்க வசதியின்றி, தெரிந்தவர் ஒருவர் 1200 ரூபாய் சம்பளத்துடன் வேலை வாங்கி தருவதாக கூறியதை நம்பி, 1990 ல் மும்பைக்கு வேலை தேடி சென்றார் 17 வயது பிரேம் கணபதி. மும்பை சென்று சேர்ந்த உடன்,  ரயில் நிலையத்திலேயே தான் வைத்திருந்த 200 ரூபாயையும் பிக்பாக்கெட் திருடனிடம் பறிக்கொடுத்து விட்டு நின்றார். தன்னம்பிக்கையை தவிர வேறு எதுவும் கையில் இல்லாமல் அன்று உதவியற்று நின்ற பிரேம் கணபதி, இன்று

Read More

இல்லறமும் நல்லறமும் கூடவே சொந்த வீட்டையும் அருளும் சிறுவாபுரி பாலசுப்ரமணியர் !

சில வாரங்களுக்கு முன்னர் ஒரு நாள் மாலை அலுவலகத்திலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருக்கும்போது வடபழனி அருகே சென்று கொண்டிருக்கும்போது ஒரு அலைபேசி வந்தது. பேசியவர் தன் பெயர் மணிவண்ணன் என்றும் தினமலரில் உதவி ஆசிரியராக பணிபுரிவதாகவும் சொன்னார்.  நீண்டநாட்களாக நமது தளத்தை பார்த்துவருவதாக கூறி நமது பணிகளுக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்தார். (இவர் நமது தளத்தில் ஒரு சில முறை பின்னூட்டங்களை இட்டிருக்கிறார்). ஒரு ஐந்து நிமிடம் பேசலாமா என்று கேட்டுவிட்டு

Read More

சிவனின் பெருமையை பேசாத நாளெல்லாம் பிறவா நாளே!

சிவபெருமானின் பெருமையை பற்றி பேசஅவன் மகிமையை பற்றி பேச காரண காரியம் வேண்டுமா என்ன? எனவே எப்போதெல்லாம் தோன்றுகிறதோ அப்போதெல்லாம் இது போல அலங்காரப் பதிவுகள் இடம்பெறும். நாம் ஏற்கனவே பல பதிவுகளில் கூறியிருக்கிறோம் இறைவனை ஆலயத்தில் கருவறையில் தரிசிக்கும்போது சாட்சாத் இறைவனே நம்மெதிரே அமர்ந்து அருள்பாலிப்பதாக பாவித்து தான் தரிசனம் செய்யவேண்டும். அலங்காரம் செய்யப்பட கருங்கல்லாக கருதி இறைவன் எங்கோ இருப்பதாக கருதி வழிபடக்கூடாது. "பார்க்குமிடம் எங்குமொரு நீக்கமற நிறைகின்ற பரிபூரணானந்தமே"

Read More

வியாபாரத்திலும் சரி வெற்றியிலும் சரி நிலைத்து நிற்க ஆசையா?

நமது தளத்தில் இதுவரை வெளியான MOTIVATIONAL பதிவுகளில் இது மிக மிக மிக மிக மிக முக்கியமான ஒன்று! இந்த பதிவின் மதிப்பை எல்லாரும் உணர்ந்துகொள்வது கடினம். கைக்கடிகாரங்கள் தற்போது மெல்ல மெல்ல அழிந்து, வெறும் அலங்காரப் பொருளாகிவிட்டன. எச்.எம்.டி. நிறுவனம் அதில் தனிக்காட்டு ராஜாவாக உச்சத்தில் இருந்தபோது டைட்டன் உள்ளே நுழைந்தது. டைட்டனை அது எதிரியாக பாவிக்கத் தொடங்கி, தனது தயாரிப்புக்களின் விலையை குறைத்துக்கொண்டே வந்தது. கடைசியில் யாரும் எதிர்பாராமல்

Read More

சிவனின் பெருமை Vs அவன் அடியார்களின் பெருமை! – Rightmantra Prayer Club

இறைவனின் பெருமையை படிப்பதை விட அவன் அடியவர்களின் பெருமையை படிப்பது மிகவும் சிறந்தது. இறைவன் தன் பெருமையை கேட்க விரும்புவதைவிட அவன் அடியவரின் பெருமை கேட்பதையே அதிகம் விரும்புவான். அதுவும் சிவபக்திக்கு உதாரணமாய் திகழ்ந்து, பக்தி என்றால் எப்படி இருக்கவேண்டும் என்று நமக்கெல்லாம் வாழ்ந்து காட்டிவிட்டு போயிருக்கும் நாயன்மார்களின் பெருமையை படிப்பது என்றால் அதன் பலனை கேட்கவேண்டுமா என்ன? சிவனின் பெருமையை எங்கேனும் யாரேனும் உரைப்பதை கேட்டால், நந்தி அங்கே உடனே

Read More

மஹா பெரியவாவின் ஜட்ஜ்மெண்ட்டும் அனுக்ரஹ தெரபியும்!

இந்த வாரம் மூன்று வெவ்வேறு சம்பவங்கள். பெரியவா தொடர்புடைய ஒவ்வொரு அனுக்ரஹத்திலும் சம்பந்தப்பட்ட பக்தர்கள் தவிர, பிறருக்கும் ஒரு மெசேஜ் ஒளிந்திருக்கும். பெரியவாவின் திருவுளம் எப்படியோ அப்படியே நடந்துகொண்டால் நமக்கு எந்தவித ஏமாற்றமும் இல்லை. ஆன்ம அறிவோடு உலகியல் அறிவு மோதும்போது உலகியல் அறிவு எப்போதும் தோற்றுவிடுகிறது. எனவே குருவிடத்தில் என்றும் எப்போதும் பரிபூரண சரணாகதி அடைந்துவிடுவது சிறந்தது. =============================================================== Also check : யாருக்கு தானமளிக்க வேண்டும்? யாருக்கு அளிக்கக்கூடாது? பாத்திரமறிந்து பிச்சையிடு! =============================================================== டாக்குமெண்டை

Read More

பாத்திரமறிந்து பிச்சையிடு!

சுருட்டப்பள்ளி கோவிலுக்கு போயிருந்தபோது, தரிசனம் முடித்து ஸ்ரீராமுலு மற்றும் சந்திரபாபு அவர்களிடம் விடைபெற்றுக்கொண்டு கோவிலிலிருந்து புறப்படுகிறோம்... வாசலில் யாசகர்களின் தொல்லை மிக அதிகமாக இருந்தது. "ஐயா... ஐயா..." என்று அவர்கள் கேட்கும் விதமே ஒரு மாதிரி இருந்தது. அவர்களை புறக்கணித்துவிட்டு கண்டும் காணாமல் போல வருவது அத்தனை எளிதல்ல. மனதை கல்லாக்கி காரில் ஏறும் தருணம் ஒரு மூதாட்டி நம்மை பார்த்து வேகமாக வந்தார். =============================================================== Also check : திருமலை பாதயாத்திரை; அம்மன் நிகழ்த்திய

Read More

நேதாஜி ஆங்கிலேயர்களுக்கு கொடுத்த முதல் அடி!

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - இந்திய விடுதலை வரலாற்றில் மறக்க முடியாத ஒரு ஆளுமை. 'ஜெய் ஹிந்த்' என்ற ஒரு சொல் மூலம் கோடிக்கணக்கான இளைஞர்களின் மத்தியில் தேசபக்தியை கொழுந்துவிட்டெரியச் செய்தவர். இன்று நேதாஜியின் நினைவு நாள். அவர் மறைந்ததாக சொல்லப்படும் நாள். அவர் மரணம் குறித்து ஆணித்தரமான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. இருப்பினும் விமான விபத்தில் அவர் இறந்ததாக கூறப்படும் நாள் இன்று தான். அவருடைய உடலுக்கு

Read More

பாரதி சொன்ன ‘அகரம் இகரம்’ !

பாரதியின் வீட்டில் வறுமை தாண்டவமாடிக்கொண்டிருந்தது. அவரோ அந்த நிலையிலும் '"எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா..!" என்று  பாடிக்கொண்டிருந்தார். "வீட்டில் குண்டுமணி அரிசி கூட இல்லை. இந்த மனிதர் இப்படி பாடிக்கொண்டு கவிதை எழுதிக்கொண்டிருக்கிறாரே..." என்று மிகவும் ஆதங்கப்பட்டார் அவர் மனைவி செல்லம்மா. செல்லம்மா மாதர்குல திலகம் அல்லவா? இதை எப்படி அவரிடம் போய் சொல்வது என்று தவித்துக்கொண்டிருந்தாள். மனைவியின் தவிப்பை உணர்ந்த பாரதி, "என்ன செல்லம்மா.... எதையோ சொல்ல விரும்புகிறாய் போல... ஆனால்

Read More

எது உண்மையான வெற்றி? எது உண்மையான தோல்வி?

மிகப் பெரிய வணிக சாம்ராஜ்ஜியத்தை நிர்வகித்து வந்த அந்த செல்வந்தருக்கு ஒரு கட்டத்துக்கு மேல் பொறுப்புக்கள் அனைத்தையும் மகனிடம் ஒப்படைத்துவிட்டு தான் ஓய்வு பெறவேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. அவருக்கு ஒரே மகன். மகனை ஒழுக்கமுடன் வளர்த்து வந்தபோதும் ஒரு தைரியமோ ஆண்மையோ இல்லாமல், ஒரு சிறு பிரச்னையை சவாலை கூட எதிர்கொள்ள பக்குவமின்றி அவன் வளர்ந்து வந்தான். மகன் இப்படியிருக்கும்போது அவனிடம் எப்படி வணிகத்தை ஒப்படைக்கமுடியும்? எனவே அவனை தனக்கு

Read More