Home > 2017 > January

சிலிர்க்க வைத்த சிவபக்தி – ஈசனின் பிறை முழுநிலவான கதை!

'நல்லோர் தரிசனம் பாப விமோசனம்' என்று சொல்வார்கள். அக்காலத்தில் அடியார்களின் சத்சங்கத்திற்கும் தரிசனத்திற்கும் அரசர்கள் ஏங்கித் தவித்தனர். சிவனடியார்கள் மனம் குளிர்ந்தாலே போதும் சிவனின் அருளை வெகு சுலபமாக பெற்றுவிடலாம் என்று கருதினார்கள். எனவே அடியார்களை வரவேற்று உபசரிக்க பல பிரயத்தனங்களை செய்தனர். சிவதரிசனம் பாக்கியம் என்றால் அவன் அடியார்கள் தரிசனம் அதனினும் பெரிய பாக்கியம். சிவபெருமான் அடியெடுத்துக் கொடுத்தது தன்னை பாடிய நூல்களுக்கு கூட இல்லை. தனது அடியார்களை பாடிய

Read More

வதந்தி சூழ் உலகு – நாம் எப்படி கரைசேர்வது? MUST READ

ஒரு காலத்தில் சாதாரண அலைபேசிகள் கூட ஆடம்பரமாக கருதப்பட்டன. ஆனால் இன்று ஸ்மார்ட் ஃபோன்கள் எனப்படும் தொடுதிரை அலைபேசிகள் அத்தியாவசியமாகி அனைவரின் கைகளிலும் புழங்குகின்றனது. வங்கியில் அக்கவுண்ட் இருக்கிறதோ இல்லையோ அனைவருக்கும் முகநூலிலும் வாட்ஸ்ஆப்பிலும் அக்கவுண்ட் இருக்கிறது. தொலைதொடர்பு நிறுவனங்கள் போட்டியிட்டு சலுகைகளை வாரி வழங்கின. இப்போது ஜியோ சிம் உபயம் அனைவரும் சதாசர்வ காலமும் இணையத்திலேயே மூழ்கியிருக்கின்றனர். இதனால் நடைமுறை வாழ்க்கைக்கு ஏதேனும் பயனுள்ளதா? நம் திறமைகளை வெளிப்படுத்த அவற்றை

Read More

கவலைகளை என்ன செய்ய வேண்டும்?

எத்தனையோ கவலைகள் நம்மை வருத்துகின்றன. கவலை என்பது சட்டை போல. இன்று ஒன்றை அணிந்தால் நாளை வேறு ஒன்றை அணியவேண்டிய கட்டாயம் எல்லாருக்குமே உண்டு. ரத்தத்தை உறிஞ்சும் அட்டை போல இந்த கவலை எனும் சட்டைகள் நமது நிம்மதியை உறிஞ்சுகின்றன. யாரும் இதற்கு விதிவிலக்கல்ல. ஞானிகளைத் தவிர. நாம் செய்த தவறுகளால் தோன்றும் கவலைகள் ஒருபுறம். நமக்கு சம்பந்தமேயில்லாத விஷயங்கள் மூலம் தோன்றும் கவலைகள் மறுபுறம் இப்படி கவலைக்கு பன்முகத் தன்மைகள்

Read More

ஒரு சிவத்தொண்டன் அடக்கிய காளை!

"நீ ஒரு சிவத்தொண்டன் நீ போய் காளையை அடக்கலாமா?" கேட்டார் நீலகண்டம். "இல்லை அம்மாவின் மருத்துவ செலவுக்கு நூறு வராகன் தேவைப்படுகின்றது.. வேறுவழியில்லை" பதிலளித்தான் சிவக்கொழுந்து.. "நீ எங்கே வேலை செய்கின்றாயோ, அந்த ஜமீன்தாரின் காளை என அறிவாயா..?" "ஆம் அறிவேன்..." "தெரிந்தும் இந்த காரியத்தில் எஜமானனுடன் மோதப்போகின்றாயா..?" விடாமல் தொடர்ந்தார் நீலகண்டம். "மன்னிக்கவும் என் எஜமானன் சிவபெருமான் ஒருவர்தான்.. அவரை தவிர என் கால்கள் யார் முன்னாலும் மண்டியிடாது.. என் நாவு யாரிடமும் இறைஞ்சாது.." நெஞ்சை

Read More

ஒரு உடைந்த டீ கோப்பையும் கொஞ்சம் பக்குவமும்!

ஒரு அப்பாவும் மகனும் அப்பாவின் நண்பர் ஒருவர் வீட்டுக்கு விருந்திற்குப் போகிறார்கள். விருந்திற்கு முன்பாக தேநீர் வழங்கப்படுகிறது. அப்பா கையில் எடுப்பதற்கு முன்பு தேநீர் கோப்பை தவறி கீழே விழுந்து உடைந்து விடுகின்றது. அந்த சப்தம் கேட்டு நண்பர் வெளியே வந்து அதை பார்த்து, "அழகான சீனக் கோப்பை இது. எவ்வாறு உடைந்தது ?" என ஆதங்கமாகக் கேட்டார். "எனது கை தவறி கீழே விழுந்து உடைந்து விட்டது", என அப்பா வருத்தமான

Read More

உருவத்தை பார்ப்பவன் மனிதனடா அதில் உள்ளத்தை காண்பவன் இறைவனடா…!

ஒரு முறை ஐந்து விரல்களும் தங்களுக்குள் பேசிக்கொண்டன. நடுவிரல் முதலில் ஆரம்பித்தது. "நம் அனைவரிலும் பெரியவன் நான் தான். உயரமானவன். அழகானவன்...." என்றது. இதைக் கேட்ட மோதிர விரல் சொன்னது, "நீ உயரமானவனாக இருக்கலாம். ஆனால் விலை உயர்ந்த மோதிரத்தை என் கைகளில் போட்டுத் தான் அழகுப் பார்க்கிறார்கள். எனவே தான் என் பெயரே மோதிர விரல். உங்கள் அனைவரையும் விட மதிப்பு மிக்கவன் நான் தான்" என்றது. ஆட்காட்டி விரல் சும்மாயிருக்குமா? "நீங்கள் எல்லாம்

Read More

வான்மழையா அருள்மழையா? ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் ஜயந்தி SPL

இன்று சத்குரு ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகளின் ஜயந்தி. திருவண்ணாமலை என்றால் நினைவுக்கு வருபவர் பகவான் ஸ்ரீ ரமணர். ரமணருக்கும் மூத்தவர் சேஷாத்திரி சுவாமிகள். மஹா பெரியவா சேஷாத்ரி சுவாமிகள் மீது பெரும் பக்தி கொண்டிருந்தார். பல முறை பக்தர்களிடம் சுவாமிகள் பற்றி குறிப்பிட்டிருக்கிறார். அவர் தொடர்ந்து வலியுறுத்துவது எல்லாம், மனதை எப்பொழுதும் இறைவனோடு வைத்திருக்க வேண்டும், சிந்தனைகள் சிதறக்கூடாது என்பதுதான். கடந்த சில அத்தியாயங்களில், நாம் படித்த அவரது அறிவுரைகள், நமது முயற்சிக்குப்

Read More

காத்திருக்கிறார் காவிரிக்கரை கணபதி!

தஞ்சை - திருவையாறு சாலையில் இருக்கும் நடுக்காவிரி காவிரிக்கரை பிரசன்ன கணபதி பற்றிய பதிவை அனைவரும் படித்திருப்பீர்கள். மகா பெரியவாவின் ஞான திருஷ்டியால் சுமார் 75 ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றிய பிள்ளையார் இவர். மேலும் சந்தான பிராப்தி இல்லாமல் வாடிய ஒரு குடும்பத்திற்கே விமோசனம் அளித்தவர். (Check : தேடி வந்து துயர் துடைத்த தெய்வம்!) இந்த அதிசயத்தை பற்றி நாம் 2014 ஆம் ஆண்டு கேள்விப்பட்ட போதே நடுக்காவிரிக்கு நமது பெற்றோரை

Read More

தேடி வந்து துயர் துடைத்த தெய்வம்!

அடுத்து ஒரு முக்கியமான பதிவை அளிக்கவிருக்கிறோம். அதைப் படிக்கும் முன்னர் இந்தப் பதிவை அனைவரும் படிப்பது அவசியம். (இது மீள் பதிவு!) மஹா பெரியவா அவர்கள் தன் பக்தர்கள் வாழ்வில் நிகழ்த்திய, நிகழ்த்தி வரும் அற்புதங்கள் அநேகம் அநேகம். அவற்றுள் ஒன்றான இந்த அற்புதம், சாட்சியோடு உங்கள் முன்னே! Part I தேடி வந்து துயர் துடைத்த தெய்வம்! திருவையாறு க்ஷேத்ரத்தில் காவிரி, குடமுருட்டி, வடவாறு, வெண்ணாறு, வெட்டாறு என்ற ஐந்து நதிகள் பாய்வதால், திருவையாறு என்று பெயர்

Read More

ஞானிகள் மற்றும் தவசீலர்கள் ஏன் இறுதிக்காலத்தில் நோய்வாய்ப்படுகின்றனர்?

இன்றைக்கும் ஆன்மீக அன்பர்களை குடைந்து கொண்டிருக்கும் கேள்வி இது தான். மாபெரும் ஞானிகள், யோகிகள், தவசீலர்கள் ஏன் இறுதிக்காலத்தில் நோய்வாய்ப்பட்டு இறக்கின்றனர்? அவர்களது சக்தியினால் தங்களது நோயை அவர்கள் போக்கிக்கொள்ளமுடியாதா? இருபதாம் நூற்றாண்டின் மிகப் பெரிய ஞானிகளுள் ஒருவரும் தலைசிறந்த ஆன்மீகவாதியுமான ரமணர் முதல் பாம்பன் சுவாமிகள் வரை பலர் இறுதிக்காலத்தில் கொடுநோய் கண்டு போராடி பின்பே மடிந்திருக்கின்றனர். (வள்ளிமலை சுவாமிகள் உட்பட!) வாழும்காலத்தே அவர்கள் செய்த அற்புதங்கள் குறித்த பல

Read More

விபீஷண பட்டாபிஷேகம் நடந்த ராமேஸ்வரம் கோதண்டராமர் கோவில் – ஒரு நேரடி தரிசனம்!

புண்ணிய ஷேத்ரங்களுக்கும் திருத்தலங்களுக்கும் வயதாகி பேரன் பேத்திகள் எடுத்த பின்பு தான் செல்லவேண்டும் என்கிற கருத்து பலரிடம் இருக்கிறது. இதைவிட மிகப் பெரிய அபத்தம் வேறு எதுவும் இல்லை. உடலும் உள்ளமும் நன்றாக இருக்கும்போதே திருத்தலங்களுக்கு சென்று புண்ணியம் சேர்த்துக்கொள்ளவேண்டும். உழைக்கும்போதே சேமிப்பு கணக்கில் பணம் சேர்ப்பது போலத் தான் இது. அது பணம். இது புண்ணியம். புண்ணியம் சேர்க்க பல மார்க்கங்கள் இருந்தாலும் திருத்தலங்களுக்கு சென்று இறைவனை தரிசித்து

Read More

பாவலர் மானங்காத்த பாவை!

மூன்றாம் நூற்றாண்டு முதல் எட்டாம் நூற்றாண்டு வரை நடந்த உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து தெய்வச் சேக்கிழார் அவர்கள் பெரியபுராணம் நூலை வடித்தார். அதன் மூலம் தான் நமக்கு சிவபெருமானின் அனந்த கல்யாண குணங்கள் பற்றி ஓரளவு தெரிந்தது. பக்தர்களுக்கு அவன் அருள்பாலிக்கும் விதம், அவன் எதை விரும்புவான், எதை வெறுப்பான், யாருக்கு எப்போது அருள் செய்வான் இப்படி பல விஷயங்களை அறிந்துகொள்ள முடிந்தது. இவை அனைத்துமே தமிழகத்தில் பல்வேறு

Read More

அரங்கனை நம்புகிறவர்களுக்கு அற்புதங்களுக்கு குறைவேது?

இது நம் சொந்த வாழ்வில் சமீபத்தில் நடந்த ஒரு சுப நிகழ்வைப் பற்றிய பதிவு. நம் சொந்த வாழ்வில் நடந்தாலும் இதில் எல்லாருக்குமே ஒரு மெஸ்ஸேஜ் இருப்பதாக கருதுவதால் இங்கு தளத்தில் பகிர்கிறோம். நமக்கு மூர்த்தி பேதம் கிடையாது. அப்பன் மீது வைக்கும் அந்தப் பற்றை அவன் மகன் சுப்பன் மீதும் வைக்க முடியும். அவன் மாமன் மீதும் வைக்கமுடியும். யாரைத் தொழுகிறோம் என்பதைவிட எப்படி வாழ்கிறோம் என்பதில் கவனம் செலுத்தினால்

Read More

ஈசனருளும் குபேர சம்பத்தும் பெற ‘அடியார்க்கு நல்லான்’ காட்டும் பாதை – Rightmantra Prayer Club

மதுரை நகரில் அடியார்க்கு நல்லான் என்ற வேளாளன் ஒருவன் இருந்தான். மதுரையில் எழுந்தருளியிருக்கும் சோமசுந்தரக் கடவுள் மீது பெரும் பக்தியும் அன்பும் செலுத்தி வாழ்ந்து வந்த அவன், ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்ல ஊதியம் இல்லை உயிர்க்கு' என்னும் குறள்நெறிப்படி பலவித தான தருமங்களைச் செய்து வந்தான். அவன் மனைவி தருமசீலை கணவனுக்கு ஏற்ற மனைவியாக  அன்பிலும், அருளிலும், கற்பிலும் சிறந்தவளாக திகழ்ந்தாள். உழவுத் தொழில் செய்து வந்த அடியார்க்கு நல்லான், ஆறில் ஒரு பங்கை

Read More