Home > 2013 > March

மனிதர்களை சரியாக அடையாளம் கண்டுகொள்வதெப்படி?

மனிதர்களுக்கு தான் மதம் என்கிற பேதம் உண்டு. ஆனால் இறைவன்? அவன் பேதங்களற்றவன். மதத்தின் பெயரால் அவனை வேறு படுத்தி பார்ப்பது ஏற்றுக்கொள்ளமுடியாத செயல். ஒரே தகப்பனின் பிள்ளைகள் 'என் தந்தை தான் உயர்ந்தவர்' என்று ஆளாளுக்கு வாதிட்டால் அது எத்தனை அறிவின்மையோ அத்தனை அறிவின்மை "எங்கள் மதம் தான் உயர்ந்தது; மற்றது தாழ்ந்தது" என்று ஒருவர் வாதிடுவதும். இன்றைக்கு உலகிற்கு தேவை மதவாதிகள் அல்ல. ஆன்மீக வாதிகளே... ! எனவே நல்ல விதைகளை

Read More

ஒரு நாள் கும்பிட மறந்ததுக்கு இவ்ளோ கஷ்டங்களா? கடவுளிடம் ஒரு கான்வர்சேஷன்!

உருகி உருகி நான் பிரார்த்திக்கும் கடவுளிடம் ஒரு நாள் பேச சந்தர்ப்பம் கிடைத்தது. நான் : கடவுளே நான் உங்க கிட்டே ஒரு விளக்கம் கேட்கலாமா? கடவுள் : தாராளமா ... நான் :  பொறுமையா கோபப்படாம பதில் சொல்வீங்கள்ல? கடவுள் : சத்தியமா! நான் : இன்னைக்கு ஏன் எனக்கு இப்படி ஒரு மோசமான நாளை கொடுத்தீங்க? கடவுள் : என்ன சொல்றேப்பா நீ? நான் : எப்பவும் சரியா எழுந்திருக்கிற நான் இன்னைக்கு எழுந்திரிச்சதே

Read More

அரசு பொது மருத்துவமனையில் பக்கவாதத்துக்கு இலவச மருந்து

உலகம் முழுவதும் 6 வினாடிக்கு ஒருவர் பக்கவாத நோயால் பாதிக்கப்படுகிறார்கள். இந்த நோய் ஏற்பட வயது வித்தியாசம் கிடையாது. எப்போது வேண்டுமானாலும் பக்க வாதம் தாக்கலாம்.மூளையிலும், தண்டு வடத்திலும் நரம்புகள் ஆரம்பித்து தசைகளை இயக்குகின்றன. மூளைக்கு செல்லும் ரத்தக்குழாயில் ரத்தம் உறைந்தாலோ ரத்தக் குழாய் வெடித்தாலோ மூளையில் பாதிப்பு ஏற்படும். அப்போது மூளையின் எந்த பகுதிக்கு ரத்த ஓட்டம் செல்வது குறைகிறதோ அந்தப் பகுதி பாதிக்கப்படும். உடனடியாக கவனிக்காவிட்டால் உடலின்

Read More

ஒவ்வொரு வீண் வார்த்தைக்கும் கணக்குக் கொடுக்க வேண்டும்!

பத்தாம் வகுப்பு வரையிலும் நான் ஒரு கிறிஸ்தவ பள்ளியில் படித்ததாலோ என்னவோ ஏசு பிரான் மீதும் அவர் கொள்கைகள் மற்றும் வாழ்க்கை முறை மீது எனக்கு பெரும் மதிப்பு உண்டு. பள்ளியில் இறைவணக்கத்தின்போது பாடப்படும் பாடல்கள் பலவற்றை பலமுறை நான் பாடியிருக்கிறேன். மேலும் இயேசு உணவு பழக்கத்தில் சைவம் என்பதால் அவர் மீதான என் அன்பு பள்ளிக் காலத்துக்கும் பிறகும் சிறிதும் குறையவில்லை. (http://www.jesusveg.com) இன்று புனித வெள்ளி. ஏசு பிரான் நம்

Read More

“தவ வலிமையா அல்லது கூட்டு பிரார்த்தனையா… எது சிறந்தது?” ஆதிசேஷன் உணர்த்திய உண்மை!

"தவ வலிமையா அல்லது கூட்டு பிரார்த்தனையா... இரண்டில் எது சிறந்தது?" என்று வசிஷ்டருக்கும் விஸ்வாமித்திரருக்கும் இடையே ஒரு சமயம் வாக்குவாதம் மூண்டது. தவவலிமை தான் சிறந்தது என்று விஸ்வாமித்திரரும் இல்லை இல்லை கூட்டு பிரார்த்தனை தான் சிறந்தது என வசிஷ்டரும் வாதிட்டனர். "உயிர்கள் இறைவனை அடைய மனம் ஒருமித்த தவம் இருக்க வேண்டும். அது ஒன்று தான் அவன் அருளை பெற ஒரே வழி" என்று விஸ்வாமித்திரர் வாதிட்டார். வசிஷ்டரோ "துறவிகளுக்கு

Read More

தெய்வம் இருப்பது எங்கே…? அது இங்கே….!

கடவுள் என்பவர் கோவில் கருவறையில் மட்டும் இருப்பவர் அல்ல. தன்னலமற்ற சேவை, தியாகம், பிறரை காக்கும் வீரம், தாய்மை, தேசபக்தி, மழலை, பணிவு, வாய்மை, எளிமை, தூய்மை, இரக்கம், ஏழைகளின் சிரிப்பு, உண்மையாக உழைப்பவனின் வியர்வை - இவை இருக்கும் இடங்களில் கூட கடவுள் இருக்கிறார். சற்று உறுதியாகவே. கோவில் கருவறையில் மட்டும் அவரை பார்த்துவிட்டு மற்ற இடங்களில் அவரை புறக்கணிப்பவர்களை கண்டு அவர் சிரிக்கவே செய்கிறார். (பலர் இப்படித் தான்

Read More

இறைவனையே குருவாக பெற்ற மாணிக்கவாசகர் தன்னை நாயேன் என்று கூறிக்கொண்டது ஏன் ?

வேத ஆகம தெய்வத் தமிழிசை மன்றமும், ஸ்ரீராம் கல்சுரல் அகாடமியும் கிருஷ்ண கான சபாவுடன் இணைந்து சென்னையில் 8ஆம் ஆண்டு பன்னிரு திருமுறை இசை விழாவை சிறப்பாக நடத்தின. மொத்த எட்டு நாட்கள் இந்த நிகழ்ச்சி நடைபெற்ற இந்த இசை விழாவில் தேவராம், திருவாசகம், கந்தபுராணம் உள்ளிட்டவைகளில் இருந்து பாடல்கள் பாடப்பட்டன. 'ஆழ்வார்கள் பாடிய நாயன்மார்கள்' என்ற தலைப்பில் கூட நிகழ்ச்சி இருந்தது. (நாயன்மார்கள் = சிவனடியார்கள், ஆழ்வார்கள் =

Read More

மாங்காடு காமாட்சியம்மன் ஆலயத்தில் ஈழத் தமிழர்களுடன் நடைபெற்ற நம் முதல் பிரார்த்தனை

நமது 'ரைட்மந்த்ரா பிரார்த்தனை கிளப்' சார்பாக நேற்று துவங்கிய கூட்டு பிரார்த்தனை நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது. தமிழகம் மட்டுமல்லமால் உலகம் முழுவதும் உள்ள நம் தள வாசகர்கள் பலர் இதில் கலந்துகொண்டு அவரவர் இடங்களில் பிரார்த்தனை செய்தனர். நேற்று பிரதோஷ தினம் என்பதால் பிரார்த்தனை நேரத்தில் (5.30 pm - 5.45 pm) சிவாலயங்களில் பிரார்த்தனை செய்ததாக நம்மை தொடர்பு கொண்ட பலர் கூறினர். நமது பிரார்த்தனை, மாங்காடு காமாட்சியம்மன் ஆலயத்தில்

Read More

மதிப்பறியாமல் புறக்கணிக்கப்பட்ட இந்தியாவின் எடிசன் – சாதனைத் தமிழர் ஜி.டி.நாயுடு!

எந்த வசதிகளும் இல்லாத சாதாரண கிராமத்தில் பிறந்து, மூளையை மட்டுமே மூலதனமாக கொண்டு முன்னேறி, தொழிற்புரட்சியை எதிர்கொண்டு சாதனைகள் படைத்த ஒரு மாபெரும் மனிதரின் பிறந்த நாள் இன்று. அவர் 'இந்தியாவின் எடிசன்' என்று போற்றப்பட்ட பெருமைக்குரிய நம் தமிழகத்தை சேர்ந்த திரு.ஜி.டி.நாயுடு அவர்கள். தமிழகம் தந்த அறிவியல் மேதைகளுள் ஒருவர். விவசாயத்தில் எண்ணற்ற ஆராய்ச்சிகளை செய்தவர். கோவையை சேர்ந்த தொழில் அதிபராக விளங்கிய அவர் தன்னுடைய அயராத உழைப்பால் பல

Read More

நீங்க எதை நோக்கி சென்றுகொண்டிருக்கிறீர்கள்? உங்கள் இலக்கு என்ன?

பதிவின் தலைப்பில் நாம் கேட்டிருக்கும் கேள்விக்கு உங்களிடம் பதில் இருக்கிறதா? இருந்தால் முதலில் கையை கொடுங்கள். வாழ்த்துக்கள்! நீங்கள் ஏற்கனவே பாதி ஜெயித்தாகிவிட்டது. இல்லையா...? உடனடியாக பதிலை தெரிந்துகொள்ளுங்கள். அதாவது நீங்கள் எங்கே சென்று கொண்டிருக்கிறீர்கள் என்று. உங்கள் தற்போதைய செயலே நீங்கள் எங்கே செல்லப்போகிறீர்கள் என்பதை தீர்மானிக்கும். அதாவது NOT YOUR FORTUNE. ONLY YOUR PRESENT ACTION & GOALS WILL DECIDE YOUR DESTINATION. போகும் இடம் எதுவென்று

Read More

ரைட்மந்த்ரா பிரார்த்தனை கிளப் – வாருங்கள் விதியை மாற்றுவோம்!

நமது தளம் துவக்கிய நாளிலிருந்து செயல்படுத்த நினைத்த ஒரு உன்னத விஷயம் இது. தற்போது அதற்கு அவசியம் வந்திருப்பதாக கருதுகிறேன். நம் தளம் சார்பாக உடனடியாக 'பிரார்த்தனை கிளப்' ஒன்று துவக்கப்படுகிறது. பிரார்த்தனை கிளப்பின் செயல்பாடு என்ன? எங்கே... எப்படி செய்யவேண்டும் ? என்று தெரிந்துகொள்வதற்கு முன்பு, பிரார்த்தனையின் வலிமையை பற்றி அனைவரும் அறிந்துகொள்வது மிகவும் அவசியம். பிரார்த்தனையின் வலிமை கற்பனைகளுக்கு அப்பாற்ப்பட்டது. அதன் ஆற்றலை உணர்ந்தவர்களுக்கு தெரியும் அது எப்பேர்ப்பட்ட ஒரு

Read More

நம் தளத்திற்கு கிடைத்த ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகளின் பரிபூரண ஆசி! எங்கே… எப்படி?

'இறைவனை நோக்கி நாம ஒரு அடி எடுத்து வைத்தால் அவன் நம்மை நோக்கி பத்து அடி எடுத்து வைப்பான்' - நான் மிகவும் நம்பும் வாக்கியம் இது. காரணம் அனுபவத்தின் மூலம் நான் கண்ட உண்மை. சூரியனை நோக்கி அருகே செல்ல செல்ல எப்படி அழுக்குகள் தூசிகள் இருப்பதில்லையோ அதே போல ஆன்மீகத்தில் உண்மையான ஈடுபாடு கொண்டு இறைவனை நெருங்குபவர்களுக்கும் மனதில் உள்ள அழுக்குகள் தாமாகவே அகன்றுவிடும். ஆன்மீகத்தின் சிறப்பே

Read More

ஆங்கில கவர்னருக்கு ராகவேந்திரர் காட்சியளித்த அற்புதம் – கஜெட் ஆதாரத்துடன்!

ஆந்திர மாநிலம் அதோனி மாவட்டத்தில் துங்கபத்ரா நதிக்கரையில் ஜீவசமாதியில் அமர்ந்துகொண்டு தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு நித்தம் அருள்மழை பொழிந்து வரும், கலியுகத்தின் கண்கண்ட தெய்வம் ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகளின் அவதார தினம் இன்று. மார்ச் 19, 2013 பால்குன மாதம், சுக்ல பக்ஷம், சப்தமி திதி ஸ்ரீ ராகவேந்திரரின் அவதார தினமாகும். (இந்த தேதி தீபாவளி போன்று வருடா வருடம் மாறும்!) இந்த புனித நன்னாளில் சுவாமிகள் தன்

Read More

இந்து ஆன்மீக & சேவை கண்காட்சி – பார்வையாளர்களை ஈர்த்த ஆந்திர கோவில்களின் ரதங்கள் – கவரேஜ் 1

முதலில் அனைவரும் என்னை சற்று மன்னிக்கவேண்டும். இது சற்று தாமதமான கவரேஜ் தான். பதிவை சிறப்பாக அளிக்க வேண்டியே நேரம் சற்று எடுத்துக்கொண்டேன். மேலும் உரிய புகைப்படங்களை பெறுவதிலும் சற்று தாமதம் ஏற்பட்டுவிட்டது. இந்த கண்காட்சிக்கு நமது தள வாசகர்கள் பலர் சென்று வந்திருந்தாலும் தவிர்க்க இயலாத காரணங்களினால் செல்ல முடியாதவர்களுகாகவும் - பிற மாவட்டங்களிலும், வெளிநாடுகளிலும் வசிக்கும் ஆன்மீக அன்பர்கள் பார்த்து படித்து, இன்புற வேண்டியுமே இந்த பதிவு. நிச்சயம் உங்களை

Read More