Home > உழவாரப்பணி

காத்திருக்கிறார் காவிரிக்கரை கணபதி!

தஞ்சை - திருவையாறு சாலையில் இருக்கும் நடுக்காவிரி காவிரிக்கரை பிரசன்ன கணபதி பற்றிய பதிவை அனைவரும் படித்திருப்பீர்கள். மகா பெரியவாவின் ஞான திருஷ்டியால் சுமார் 75 ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றிய பிள்ளையார் இவர். மேலும் சந்தான பிராப்தி இல்லாமல் வாடிய ஒரு குடும்பத்திற்கே விமோசனம் அளித்தவர். (Check : தேடி வந்து துயர் துடைத்த தெய்வம்!) இந்த அதிசயத்தை பற்றி நாம் 2014 ஆம் ஆண்டு கேள்விப்பட்ட போதே நடுக்காவிரிக்கு நமது பெற்றோரை

Read More

திருஊரகப் பெருமாளுடன் சில மணிநேரம்!

நமது தளத்தின் அடுத்த உழவாரப்பணி வைகுண்ட ஏகாதசி ஸ்பெஷல் உழவாரப்பணியாக வரும் சனிக்கிழமை ஜனவரி 7 அன்று குன்றத்தூர் அடிவாரத்தில் அமைந்துள்ள திருவூரகப் பெருமாள் (குன்றத்தூர் கோவிந்தனின் கதை!) கோவிலில் நடைபெறவுள்ளது. புத்தாண்டின் முதல் உழவாரப்பணி இது. **********சென்ற ஆண்டும் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இங்கு உழவாரப்பணி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. அது பற்றிய பதிவு இது.************** மேற்கொண்டு தொடர்வதற்கு முன்... பொதுவாக ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் உழவாரப்பணி இந்த முறை மட்டும் நாளை மறுநாள் 07/01/2017

Read More

திரிபுரசுந்தரிக்கு செய்த உழவாரப்பணியும் அது அள்ளித்தந்த உற்சாகமும்!

நமது தளத்தின் முக்கியப் பணிகளுள் திருக்கோவில்களை சுத்தம் செய்யும் உழவாரப்பணி என்னும் திருப்பணியும் ஒன்று என்பதை வாசகர்கள் அறிவீர்கள். ஆயிரம் தொண்டுகள் இருந்தாலும் உழவாரப்பணி செய்யும்போது கிடைக்கும் மனநிறைவுக்கு ஈடு இணை எதுவும் இல்லை. 'உழவாரப்பணி' என்னும் சிவபுண்ணியத்தை மேற்கொள்வதால் கிடைக்கும் பயன் என்ன தெரியுமா? 21 தலைமுறைகளுக்கு தாங்களும், தங்கள் வம்சாவளியினரும் பேரின்பம் பெற்று மீண்டும் பிறவா நிலை எய்தி, சிவபுண்ணியம் ஈட்டி, சிவானந்தப் பெருவாழ்வில் திளைத்து இன்புறுவார்களாம். அத்தகைய உழவாரப்பணி புரியும்

Read More

ரமணர் ஏன் ஆஸ்ரம கோ-சாலையை பெரிதாக கட்டச் செய்தார்?

மேற்கு மாம்பலம் காசி விஸ்வநாதர் கோவிலில் ஸ்ரீராமநவமி சமயத்தின்போது, 'வைதேகி' என்கிற கன்று பிறந்ததை பற்றி சொல்லியிருந்தோம் அல்லவா? அதைத் தொடர்ந்து நடைபெற்ற விசேஷ கோ-சம்ரட்சணம் பற்றிய பதிவு இது. காசி-விஸ்வநாதர் கோவிலில் பிரதிமாதம் நாம் கோ சம்ரட்சணம் செய்துவந்தாலும், முக்கிய பண்டிகை நாட்கள், விஷேட நாள் கிழமைகள், குரு பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி, ராகு-கேது பெயர்ச்சி உள்ளிட்ட கிரகங்களின் பெயர்ச்சிகள் மற்றும் அங்கு கோ-சாலைப் பசுக்கள் கன்று ஈனும் தருணங்கள் ஆகியவற்றின்

Read More

புத்தாண்டு பரிசாக வந்த வைதேகி!

புத்தாண்டின் முதல் பதிவாக இதைவிட பொருத்தமான பதிவை அளிக்கமுடியாது. மேலும் இன்று ஸ்ரீராமநவமி! 2014 ஏப்ரல் மாதம் காசி விஸ்வநாதர் கோவிலில் உள்ள மூத்த பசு ஒன்று பெண் கன்றை ஈன்றது. செய்தி நமக்கு கிடைத்தபோது நாம் வயலூரில் இருந்தோம். சென்னை திரும்பியதும் கோவிலுக்கு வந்து அம்மாவையும் மகளையும் பார்த்துவிட்டு குழதைக்கு 'நந்தினி' என்று பெயரிட்டுவிட்டு அனைவருக்கும் இனிப்பு வழங்கிவிட்டு வந்தோம். அது தொடர்பாக பதிவும் அளித்தோம். (Check : நலன்களை அள்ளித்தர

Read More

ஆயிரம் தொண்டுகள் இருந்தாலும் இதற்கு ஈடு இணை உண்டா?

நமது தளத்தின் முக்கியப் பணிகளுள் கோவில்களை சுத்தம் செய்யும் உழவாரப்பணியும் ஒன்று என்பதை அறிவீர்கள். ஆயிரம் தொண்டுகள் இருந்தாலும் உழவாரப்பணி செய்யும்போது கிடைக்கும் மனநிறைவுக்கு ஈடு இணை எதுவும் இல்லை. ஒரு முறை வந்து பணி செய்து அந்த அனுபவத்தை உணர்ந்தால் தான் அது புரியும். 'உழவாரப்பணி' என்னும் சிவபுண்ணியத்தை மேற்கொள்வதால் கிடைக்கும் பயன் என்ன தெரியுமா? 21 தலைமுறைகளுக்கு தாங்களும், தங்கள் வம்சாவளியினரும் பேரின்பம் பெற்று மீண்டும் பிறவா நிலை எய்தி,

Read More

சரஸ்வதி குட்டி படு சுட்டி!

கோ-சம்ரட்சணம் என்றால் பசுவுக்கு உணவு தருவது மட்டும் அல்ல. பசுக்களை பராமரிப்பவர்களுக்கு வேண்டிய உதவிகள் செய்து அவர்கள் சேவை சிறக்க துணைபுரிவதும் கூடத் தான். இப்போதெல்லாம் பல கோ-சாலைகளுக்கு வைக்கோல், மற்றும் தீவனத்தின் தேவையைவிட பணியாட்களே தேவைப்படுகிறார்கள். நகர்ப்புறங்களில் இந்த பணிக்கு எவரும் வர விரும்பாத காரணத்தால் பல கோ- சாலைகள் போதிய பணியாளர்கள் இன்றி அன்றாட செயல்பாட்டுக்கே தவிக்கின்றன. எனவே பசுக்கள் சிறப்பான முறையில் பராமரிக்கப்படும் இடங்களில், அந்த தொண்டின் அருமையை

Read More

வாழ்க்கை வளம் பெற வறண்ட பிள்ளையாரை தேடி ஒரு பயணம்!

நீண்ட நாட்கள் பூஜை செய்யாமல், அபிஷேகம் காணாமல், விளக்கு ஏற்றப்படாமல் இருக்கும் பிள்ளையார்களுக்கு 'வறண்ட பிள்ளையார்' என்று பெயர். தெரு முனைகளிலும், குளக்கரையிலும், மரத்தடிகளிலும் நம்மை சுற்றி பல வறண்ட பிள்ளையார்கள் உண்டு. அப்படிப்பட்ட பிள்ளையார்களை தேடிக் கண்டுபிடித்து பூஜை & அபிஷேகங்கள் முதலானவை செய்து, விளக்கேற்றி, பிரசாதம் நிவேதனம் செய்து நான்கு பேருக்கு கொடுத்தால் அதைவிட பெரிய புண்ணியம், திருப்பணி வேறு எதுவும் இல்லை. இதற்கு ஒன்றும் பெரிதாக

Read More

திருப்பதி முருகனுக்கு அரோகரா… தீபாவளி கொண்டாட்டம் (1)

நமது சமீபத்திய மத்தூர் உழவாரப்பணியின்போது நடந்த ஒரு நெகிழ வைக்கும் சம்பவம் பற்றிய பதிவு இது. மத்தூர் உழவாரப்பணி பற்றிய பதிவில் பல புகைப்படங்களுக்கு நடுவே இதை அளித்தால் ஒருவேளை உங்கள் கவனத்தை ஈர்க்காமல் போய்விட இருக்கிறது. எனவே தனிப்பதிவாக அளிக்கிறோம். நமது உழவாரப்பணிகளின் போது நாம் செய்யும் மிக முக்கியமான ஒன்று, கோவில் அர்ச்சகர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்களை கௌரவிப்பது. ஒவ்வொரு உழவாரப்பணியின் போதும் சம்பந்தப்பட்ட கோவிலின் அர்ச்சகர்கள், மங்கள வாத்தியக்காரர்கள்,

Read More

தொண்டும் பேரானந்தமும் – சேக்கிழாருக்காக செலவிட்ட சில மணி நேரங்கள் !

குன்றத்தூரில் உள்ள சேக்கிழார் மணிமண்டபத்தில் ஒவ்வொரு ஆண்டும் விமரிசையாக கொண்டாடப்படும் சேக்கிழார் விழாவையொட்டி மணிமண்டபத்தில் நமது உழவாரப்பணி தவறாமல் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான உழவாரப்பணி ஜூலை 19, 2015 அன்று நடைபெற்றது. அது பற்றிய பதிவு இது. இந்தப் பதிவில் கிட்டத்தட்ட அறுபதுக்கும் மேற்பட்ட புகைப்படங்கள் இடம்பெற்றிருப்பதால், பிரவுசர் சற்று மெதுவாகத் தான் லோட் ஆகும். எனவே பொறுமையுடன் பதிவை படிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். 1) உழவாரப்பணியின் புகைப்படங்கள் 2) நாகேஸ்வரர் கோவிலில்

Read More

அருமையான பணியை தந்து இறுதியில் அற்புதமான பரிசை தந்த திரிசூலநாதர்!

திரிசூலம் திரிசூலநாதர் கோவிலில் நடைபெற்ற உழவாரப்பணி பற்றிய பதிவு இது. திரிசூலம் கோவில், சென்னையில் உள்ள புராதனம் மிக்க சிவாலயங்களில் ஒன்று. 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. (தளத்தில் இந்த ஆலயம் பற்றி ஆலய தரிசனம் பகுதியில் விரிவான பதிவு அளிக்கப்பட்டுள்ளது). உழவாரப்பணி நடைபெற்ற மே 24, அக்னி நட்சத்திரம் தகித்துக் கொண்டிருந்த காலம் என்பதால், பணிக்கு எத்தனை பேர் வருவார்கள் என்ற சந்தேகம் இருந்தது. ஆனால், வருவதாக ஒப்புக்கொண்ட சில

Read More

கண்ணனுடன் கொண்டாடிய குரு பெயர்ச்சி!

மேற்கு மாம்பலம் காசி விஸ்வநாதர் ஆலயத்தில் நாம் கடந்த மூன்றாண்டுகளாக கோ-சம்ரட்சணம் செய்து வருவது நீங்கள் அறிந்ததே. அங்கு உள்ள கோ-சாலைக்கு நம் தளம் சார்பாக பிரதி மாதம் தீவனம் வாங்கித் தருவதுடன், அந்த கோ-சாலையை சிறந்த முறையில் நிர்வகித்து வரும் ஊழியர்களை பண்டிகை மற்றும் விஷேட நாட்களில் கௌரவித்து அவர்களுக்கு துணிமணிகள், இனிப்புக்கள் தந்து உற்சாகப்படுத்துவது நமது வழக்கம். அதே போல, அங்குள்ள பசுக்கள் கன்று ஈனும்போதெல்லாம், நம்

Read More

குரங்கை அடித்ததால் ஏற்பட்ட தோஷம்! மகா பெரியவா சொன்ன பரிகாரம்!! குரு தரிசனம் (32)

சென்னை மறைமலை நகரை அடுத்து அமைந்துள்ள 'ஔஷதகிரி' எனப்படும் ஆப்பூர் நித்திய கல்யாணப் பெருமாள் கோவிலில் நடைபெற்ற நம் தளத்தின் உழவாரப்பணி குறித்த அப்டேட் இது. இந்த உழவாரப்பணியில் எண்ணற்ற சுவையான சமபவங்கள் நடைபெற்றதையடுத்து, இரண்டு பகுதிகளாக இந்த உழவாரப்பணி குறித்த அப்டேட்டை அளிக்கிறோம். இந்த வாரம் வெளியிடப்படும் முதல் பகுதி, உழவாரப்பணிக்கு செல்லும்போது மலையில், வழியில் அனுமனின் வழித்தோன்றல்களிடம் நாம் மாட்டிக்கொண்டு விழித்த கதை பற்றியது. இந்த கோவிலை பற்றி

Read More

நம் உழவாரப்பணிக்கு பெருமை சேர்த்த சிறுவன்! நெகிழவைக்கும் சம்பவம்!!

போரூர் பாலமுருகன் கோவிலில் ஜனவரி 18, 2015 அன்று நடைபெற்ற உழவாரப்பணி குறித்த பதிவு இது. நமது தளம் துவக்கப்பட்டு இதுவரை பல உழவாரப்பணிகள் நடைபெற்றிருந்தாலும் முருகன் கோவிலுக்கு என்று தனியாக செய்ததில்லை. ஆனால் செய்யவேண்டும் என்கிற அவா இருந்தது. நாம் தேர்ந்தெடுக்கும் ஏனைய கோவில்களைப் போல இந்த கோவிலும் பாரம்பரியம் மிக்கதாக இருக்கவேண்டும் என்று விரும்பினோம். அதை நிறைவேற்றி தந்தது இந்த போரூர் பாலமுருகன் கோவில்! இந்த உழவாரப்பணியின் சிறப்பு! * இந்த

Read More