Home > ரைட்மந்த்ரா நிகழ்ச்சிகள்

உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே!

ஆண்டுதோறும் பருவ மழைகள் பொய்த்து வரும் சூழ்நிலையில் இந்த ஆண்டும் பருவ மழை பொய்த்ததால் தமிழகம் முழுக்க கடும் தண்ணீர் தட்டுபாடு ஏற்பட்டு விவசாயம் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. கண்மாய்கள், நீர்நிலைகள் வறண்டு விட்டன. மழையை நம்பி மானாவாரி சாகுபடியில் ஈடுபட்ட விவசாயிகளுக்கு கடும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. சிறு, குறு விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் கேள்விக்குறியாகி உள்ளது. தென்மாவட்டங்களில் 2012ல் நீடித்த கடும் வறட்சி 2016 மற்றும் 2017 துவக்கத்திலும் தொடர்கிறது. கிணற்று நீர்

Read More

நம் பாரதி விழாவில் மலைக்க வைத்த மழலைகள்…!

வெற்றிகரமாக நடைபெற்ற நமது பாரதி விழாவின் முக்கிய அம்சங்களில் ஒன்று நமது நண்பர்கள் மற்றும் வாசகர்களின் குழந்தைகள் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள். குழந்தைகள் பங்களிப்பு இல்லாத எந்த ஒரு விழாவும், வழிபாடும் முழுமை பெறுவதில்லை என்பது நமது ஆணித்தரமான கருத்து. நம்மை சார்ந்தவர்கள் மற்றும் அன்புக்குரியவர்கள் வீட்டுக் குழந்தைகளின் திறமையை அங்கீகரிக்கும் விதமாக கடந்த சில ஆண்டுகளாக நமது தளத்தின் நிகழ்ச்சிகளில் அவர்களுக்கு மேடையளித்து வருகிறோம். அந்த வகையில் சமீபத்திய ரைட்மந்த்ரா ஆண்டு

Read More

‘நீங்களும் சாதிக்கலாம்’ – மனங்களை புரட்டிவிட்டுச் சென்ற ஒரு புயல்!

நமது பாரதி விழாவில் திரு.நந்தகுமார் ஐ.ஆர்.எஸ். (வருமானவரி இணை ஆணையர்) அவர்கள் ஆற்றிய பங்கு மகத்தானது. அவரது எளிமையும், பண்பும், அபாரமான உரையும், வாசகர்களுக்கு அவர் அளித்த உத்வேகமும் அனைவரையும் மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தியது. நமஸ்தே பகவான் தத்தாத்ரேய ஜகத்பதே | சர்வ பாத ப்ரசமனம் குரு சாந்தி ப்ரயச்ச மே || ******************************************************************** யார் இந்த நந்தகுமார்? 'கற்றலில் குறைபாடு' காரணமாக பள்ளிப் படிப்பை ஆறாம் வகுப்போடு நிறுத்த நேர்ந்த இவர் அதன் பிறகு லாட்டரி விற்பது,

Read More

இனிதே நடைபெற்ற பாரதி விழா & ரைட்மந்த்ரா 5ம் ஆண்டுவிழா – a small update!

குருவருளாலும் திருவருளாலும் நம் நண்பர்கள் மற்றும் வாசகர்களின் மகத்தான ஆதரவினாலும் நம் பாரதி விழாவும் ரைட்மந்த்ரா ஐந்தாம் ஆண்டு விழாவும் மிக மிகச் சிறப்பாக நடந்தேறியது. ஆவலுடன் காத்திருப்பவர்களுக்காக ஒரு சிறு அப்டேட். விரிவான பதிவு நாளை வெளியாகும். விழாவைப் பற்றி எழுதவேண்டுமென்றால் எழுதிக்கொண்டே இருக்கலாம். அந்தளவு விஷயம் இருக்கிறது. நாம் முன்பே குறிப்பிட்ட படி ஒவ்வொரு விழா நடத்தி முடிக்கும்போதும் பல விஷயங்களை தெரிந்துகொள்கிறோம். அறிந்துகொள்கிறோம். இந்த விழாவைப் பொறுத்தவரை பல்வேறு தடைகளை தகர்த்து நடைபெற்றிருக்கிறது. சென்ற

Read More

பாரதி விழா & ரைட்மந்த்ரா ஐந்தாம் ஆண்டு விழா – அழைப்பிதழ்!

வருடாவருடம் ஆண்டு இறுதியில் பாரதி பிறந்த நாள் விழாவும் நம் ரைட்மந்த்ரா தளத்தின் ஆண்டுவிழாவும் நடத்துவது வழக்கம். அவ்விழாக்களில் நம்மிடையே வாழும் சமூக அங்கீகாரம் தேவைப்படும் சாதனையாளர்களை பல்வேறு துறைகளிலிருந்து தேர்ந்தெடுத்து அவர்களுக்கு விருதும் சான்றிதழும் தருவது வழக்கம். இது அவர்கள் சாதனைக்கு ஏதோ நம்மால் முடிந்த ஒரு சிறு ஊக்கம். உற்சாகம். கடைசியாக 2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முப்பெரும் விழாவாக இது சென்னையில் கே.கே.நகரில் சக்தி விநாயகர்

Read More

வேதவித்துக்கள் பங்கேற்ற ரைட்மந்த்ரா அலுவலக ஆயுத பூஜை!

இந்துக்களின் பண்டிகையில் மிக மிக முக்கியமானது அர்த்தமிக்கது ஆயுத பூஜை பண்டிகை. செய்யும் தொழிலை தெய்வமாக பாவித்து அதற்கென்று ஒரு பண்டிகை எடுப்பது நமது இந்து மதம் மட்டுமே. சென்ற ஆண்டு தி.நகர் சத்குரு சபா வேத பாடசாலை குழந்தைகளை கொண்டு நமது அலுவலகத்தில் ஆயுத பூஜை கொண்டாடியது நினைவிருக்கலாம். இந்த ஆண்டும் அக்குழந்தைகளை கொண்டே கொண்டாடுவது என்று முடிவு செய்து முன்னதாக சென்று பாடசாலையை நிர்வகித்து வரும் திரு.பாலசுப்ரமணிய கனபாடிகளிடம் பேசி

Read More

அகத்தியர் தேவார திரட்டு முற்றோதல் – ஒரு நிகழ்வும் அது தந்த மனநிறைவும்!

சென்ற ஆண்டு இதே நேரம் (ஆகஸ்ட் 2, 2015) அன்று நம் தளம் சார்பாக குன்றத்தூரில் 'அகத்தியர் தேவார திரட்டு' முற்றோதல் நடைபெற்றது நினைவிருக்கலாம். முற்றோதல் நடைபெற்ற பிறகு ஒரு சிறு அப்டேட் அது பற்றி அளித்ததோடு சரி மற்றபடி அது தொடர்பான பதிவை முடியவில்லை. பொதுவாக நாம் ஒரு அறப்பணியையோ அல்லது இது போன்ற நிகழ்ச்சியையோ செய்யப்போவதாக சொன்னால் திருவருள் துணையுடன் நாம் திட்டமிட்டதைவிட அதை சிறப்பாக நடத்திவிடுவோம். சற்று

Read More

தும்பிக்கை நம்பிக்கை கொடுக்கும் வரும் துயர் யாவும் முன் நின்று தடுக்கும்!

தீபாவளியன்று குன்றத்தூர் அடிவாரத்தில் உள்ள திருமுறை விநாயகருக்கு நமது தளம் சார்பாக அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது பற்றிய பதிவு இது. வறண்ட பிள்ளையாரை (வறண்ட பிள்ளையார் - நீண்ட நாட்கள் பூஜை காணாத பிள்ளையார்) தேடி புறப்பட்ட நம் பயணத்தின் பிள்ளையார் சுழியாக முதலில் இவருக்கு தான் அபிஷேக ஆராதனைகள் செய்ய திட்டமிட்டோம். இவர் வறண்ட பிள்ளையார் அல்ல. இவருக்கு தினமும் பூஜைகள் நடைபெறுகிறது. இருப்பினும் இவரிடம் உள்ள தனிச்சிறப்பு காரணமாக

Read More

சோதனைகளை சாதனைகளாக்குவோம்!

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ராகவேந்திர சுவாமி பக்த சபை, வேலூர் சார்பில் வருகின்ற வெள்ளிக்கிழமை (11/12/2015) 4ம் ஆண்டு குரு பூஜை மஹோத்சவம் வேலூரில் கொசப்பேட்டையில் நடைபெறவிருக்கிறது. குருராஜர் அருளால் மேற்படி வைபவத்தில் பங்கேற்று "சோதனைகளை சாதனைகளாக்குவோம்" என்கிற தலைப்பில் அடியேன் ஆன்மிக / சுயமுன்னேற்ற சொற்பொழிவாற்றவிருக்கிறேன். நாடு தற்போது மிகவும் சோதனையான ஒரு காலகட்டத்தில் இருப்பதால், மக்களுக்கு நம்பிக்கையூட்டும் விதமாக மேற்படி தலைப்பை தேர்வு செய்தோம். வேலூர் மற்றும் சுற்றுப் புறங்களில் வசிக்கும்

Read More

ஏட்டுச் சுரைக்காய் பசிக்கு உதவும்!

சென்ற வாரம் அளிக்கப்பட்ட நமது தளத்தின் கூட்டுப் பிரார்த்தனை கிளப் பதிவில், வாசகர்களின் தனிப்பட்ட கோரிக்கைகளுடன் பொதுப் பிரார்த்தனையாக மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்கள் நலம்பெறவும் பிரார்த்தனை கோரிக்கை அளித்திருந்தோம். இந்நிலையில் விரைவில் அளிக்கப்படவுள்ள இந்த வார பிரார்த்தனை கிளப் பதிவில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை வாழ் மக்களுக்காக சிறப்பு பிரார்த்தனையை சமர்பிக்கவுள்ளோம். இதற்கிடையே மேற்கு மாம்பலம் காசி-விஸ்வநாதர் கோவிலில் கந்தசஷ்டியின் போது அங்குள்ள மூத்த பசு ஒன்று

Read More

கோ பூஜையும் வேத சம்ரட்சணமும்!

நமது தளத்தின் தீபாவளி கொண்டாட்டங்கள் வரிசையில் நான்காவது பதிவு இது. வேதங்களே தர்மத்தின் ஆதாரம். வேத சம்ரட்சணம் இல்லேயேல் தர்மம் இல்லை. வேதங்கள் இறைவனின் மூச்சுக் காற்று. அதற்கு மொழிபேதம் கற்பித்து புறக்கணிப்பது அறிவீனம். தீந்தமிழில் தேவாரம் பாடிய மூவர் கூட வேதங்களை பழித்ததில்லை. புறக்கணித்ததுமில்லை. எனவே வேதம் தழைக்க உதவுவது நம் அனைவரது பொறுப்புக்களுள் ஒன்றாக ஆகிறது. நமது தளத்தை பொருத்தவரை தீபாவளியை அர்த்தமுள்ள ஆத்மார்த்தமான வகையில் கடந்த சில ஆண்டுகளாக

Read More

கோமாதா எங்கள் குலமாதா – தீபாவளி கொண்டாட்டம் (3)

நமது தளத்தின் தீபாவளி கொண்டாட்டங்கள் பற்றிய மூன்றாம் பதிவு இது. மேற்கு மாம்பலம் காசி விஸ்வநாதர் கோவில் கோ-சாலைக்கு பிரதி மாதமும், நாள் கிழமை விஷேடங்களின் போதும் நம் தளம் சார்பாக தீவனம் அளித்து வருவது நீங்கள் அறிந்ததே. மற்ற இடங்களைப் போலல்லாமல் பசுக்களை இங்கு சிறந்த முறையில் பராமரித்து வருவதால் இந்த கோ-சாலை ஊழியர்களுக்கு அவ்வப்போது நாம் ஏதேனும் மரியாதை செய்து ஊக்கமும் உற்சாகமும் அளித்து வருவதும் நீங்கள் அறிந்ததே. மேலும் கடந்த

Read More

நமக்காக உழைப்பவர்களை சிறிது நினைப்போம் – தீபாவளி கொண்டாட்டம் (2)

முதலில் நமது தீபாவளி கொண்டாட்ட பதிவுகளில் இது இடம்பெறுவதாக இல்லை. இருப்பினும் பதிவில் உள்ள கருத்து அனைவருக்கும் போய் சேரவேண்டும் என்கிற காரணத்தினால் தளத்தில் அளிக்கிறோம். இதை பார்த்துவிட்டு ஒரு நான்கு பேராவது இதைச் செய்தால் மிக்க மகிழ்ச்சி. * தீபாவளி பண்டிகையை நீங்கள் எப்படி சந்தோஷமாக கொண்டாடுகிறீர்களோ அதே போன்று உங்களை சுற்றியிருப்பவர்களும் உங்களை சார்ந்தவர்களும் கொண்டாடுகிறார்களா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். உங்களிலும் கீழே உள்ளவர்களுக்கு ஆடைகள், பட்டாசு, பலகாரங்கள் உள்ளிட்ட

Read More

அம்பாள் அனுக்ரஹம்! பெரியவா கடாக்ஷம்!!

நமது ரைட்மந்த்ரா அலுவலகத்தில் சமீபத்தில் கொண்டாடப்பட்ட ஆயுத பூஜை பற்றிய பதிவு இது. ஆயுத பூஜை என்பதே செய்யும் தொழிலை தெய்வமாக பாவித்து கொண்டாடப்பட்டு வரும் ஒன்று. அதுவும் நம் தளத்திற்கு என்று தனி அலுவலகம் துவக்கிய பின்பு வரும் முதல் ஆயுத பூஜை என்பதால் நிச்சயம் சற்று வித்தியாசமாக கொண்டாடவேண்டும் என்று விரும்பினோம். ஆனால், எப்படி என்று தான் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. பூஜைக்கான ஏற்பாடுகள் மற்றும் பர்சேஸிங்கில்

Read More