மருந்தே மலையாக அமைந்த பழனி திருத்தலம் – ஆடிக்கிருத்திகை ஸ்பெஷல்!
ஆடி கிருத்திகை முருகனுக்கு மிகவும் உகந்தநாள். அவரது ஜென்ம நட்சத்திரமும் கூட! அன்றைய தினம் காவடி எடுத்து, பாலாபிஷேகம் செய்து தண்டபாணியை வணங்குவர். ஆறு கார்த்திகைப் பெண்கள், முருகனை சரவணப் பொய்கையிலிருந்து எடுத்து வளர்த்தனர். ஈசன் அருளால் ஆறு நட்சத்திரங்களின் தொகுப்பாக, கிருத்திகை நட்சத்திரமாக வானில் இடம் பெற்றனர். அவர்களை சிறப்பிக்கும் வண்ணம் ஆடிக் கிருத்திகை விழா கொண்டாடப்படுகிறது. எல்லா முருகன் கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள், அபிஷேகம், அலங்காரம், சிறப்பு அர்ச்சனை,
Read More