Home > 2013 > July

மருந்தே மலையாக அமைந்த பழனி திருத்தலம் – ஆடிக்கிருத்திகை ஸ்பெஷல்!

ஆடி கிருத்திகை முருகனுக்கு மிகவும் உகந்தநாள். அவரது ஜென்ம நட்சத்திரமும் கூட! அன்றைய தினம் காவடி எடுத்து, பாலாபிஷேகம் செய்து தண்டபாணியை வணங்குவர். ஆறு கார்த்திகைப் பெண்கள், முருகனை சரவணப் பொய்கையிலிருந்து எடுத்து வளர்த்தனர். ஈசன் அருளால் ஆறு நட்சத்திரங்களின் தொகுப்பாக, கிருத்திகை நட்சத்திரமாக வானில் இடம் பெற்றனர். அவர்களை சிறப்பிக்கும் வண்ணம் ஆடிக் கிருத்திகை விழா கொண்டாடப்படுகிறது. எல்லா முருகன் கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள், அபிஷேகம், அலங்காரம், சிறப்பு அர்ச்சனை,

Read More

“டார்லிங், இன்னைக்கு டின்னருக்கு என்ன?” MONDAY MORNING SPL!

பரபரப்பான வாழ்க்கையில் உழலும் கணவன் மனைவி அவர்கள். வர வர தன் மனைவிக்கு சரியாக காது கேட்பதில்லையோ என்ற சந்தேகம் ஏற்பட்டது அவனுக்கு. டாக்டரிடம் பரிசோதனை செய்து ஹியரிங் எய்ட் எனப்படும் காது கேட்கும் கருவி அவளுக்கு நிச்சயம் மாட்டவேண்டும் என்று நினைத்தான். இருப்பினும் அவளிடம் இந்த விஷயத்தை எப்படி கொண்டு போவது என்று தெரிவில்லை. "உனக்கு சரியா காது கேட்கலை போல. டாக்டர் கிட்டே செக்கப்புக்கு போலாம் வர்றியா?" என்று

Read More

யாருக்கு தேவை தண்ணீர்?

பல்வேறு துன்பங்களை கடந்து பெறும் வெற்றி இருக்கிறதே அதற்கு நிகரானது இந்த உலகில் எதுவும் இல்லை. எவ்வளவு இன்னல்கள் வந்தாலும் 'நாம் வணங்கும் தெய்வம் நம்மை கைவிடாது... நிச்சயம் காப்பாற்றும்' என்கிற நம்பிக்கையை மட்டும் நாம் இழக்காமல் இருந்தால் போதும். "நான் கடவுளை முழுமையாக நம்பினேன். என் கோரிக்கையை அவர் நிறைவேற்றவில்லை" என்று நினைப்பது கூடாது.  நீங்கள் முழுமையாக நம்புவது உண்மையானால் உங்கள் மனதில் அவநம்பிக்கை தோன்றவே தோன்றாது. கால நேரம்

Read More

அன்னையுடன் சில மணித்துளிகள் – குடியாத்தம் திருவாசகம் முற்றோதல் விழா அனுபவம்!

அன்னை இராஜம்மாள் அவர்களை பற்றி நான் கேள்விப்பட்ட மூன்றாவது நாளே அவருடன் பேசும் பாக்கியமும் அவரை தரிசிக்கும் பாக்கியமும் நமக்கு கிடைத்தது என்றால் அதற்கு அந்த திருவருள் தான் காரணமாக இருக்கமுடியும். நாம் அறிமுகமான இரண்டாம் நாள் நம்மை தொடர்புகொண்ட சகோதரி உமையாள் (இராஜம்மாளின் கடைசி மகள் இவர்) "குடியாத்தம் நகரில் நடைபெறும் திருவாசகம் முற்றோதலுக்கு அம்மா வருகிறார். நீங்கள் குடியாத்தம் செல்லுங்கள். தாமோதரன் ஐயாவிடமும் பேசுங்கள்" என்று கூறியிருந்தார். (தற்காலத்து அவ்வைப்பாட்டி

Read More

குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் நீங்கி ஒற்றுமை ஏற்பட – வழிகாட்டும் மந்திரங்கள் – 1

இராஜம்மாள் அன்னையை குடியாத்தம் முற்றோதல் நிகழ்ச்சியில் சந்தித்தது தொடர்பான பதிவை எழுதி வருகிறேன். திருவருள் துணைக்கொண்டு இன்று இரவுக்குள் எப்படியும் எழுதி முடித்து பதிவு செய்துவிடுவேன் என்று கருதுகிறேன். நாளை பிரார்த்தனை கிளப் தொடர்பான பதிவு இடம்பெறவிருக்கிறது. இந்த வார பிரார்த்தனை கிளப்பிற்கு மிகப் பெரிய மனிதர், நல்ல மனிதர் - நான் ரோல்மாடலாக கருதும் நபர்களில் ஒருவர் - தலைமையேற்க இருக்கிறார். இறைவனிடம் நம்மை ஒப்படைத்துவிட்டு நம் கடமைகளை சரிவரச்

Read More

எந்த அம்மனை வணங்கினால் என்ன பிரச்னைகள் தீரும் ? ஆடி ஸ்பெஷல் !

ஆடி மாதத்திற்கு என்று பல சிறப்புக்கள் உள்ளன. அவற்றில் முதமையான சிறப்பு ஆடி மாதம் அம்மனுக்கு உரியது. ஆடி மாத அம்மன் வழிபாடு என்பது தமிழர்களின் பாரம்பரியத்தோடு ஒட்டி வந்த ஒன்று. ஆடி மாதம் முழுதும் கோவிலுக்கு சென்று அம்மனை வழிபட உகந்தது என்றாலும் வெள்ளிக்கிழமையாவது அம்மனை தரிசிப்பது நன்று. அம்மன் கருணா ரூபிணி. பக்தர்களை சோதிக்கத் தெரியாதவள். அவளுக்கு தெரிந்ததெல்லாம் பிள்ளைகளுக்கு கஷ்டம் என்றால் ஓடோடி வருவது தான். ஆடி

Read More

நெகடிவ்வான வார்த்தைகளை விளையாட்டுக்கு கூட பயன்படுத்தவேண்டாமே – MUST READ

அவநம்பிக்கையான நெகடிவ்வான வார்த்தைகளை விளையாட்டுக்கு கூட நாம் பேசக்கூடாது. பல சமயங்களில் அது பலித்துவிடுகிறது. எனவே அத்தகைய வார்த்தைகளை தற்போது நான் பயன்படுத்துவதே கிடையாது. முக்கியமாக நம் வீட்டில் அவற்றை மறந்தும் கூட பேசக்கூடாது. குழந்தைகள் விஷமம் செய்தால் அந்த காலத்தில் எப்படி அதட்டுவார்கள் தெரியுமா? "உன் கல்யாணக் கையை வெச்சிகிட்டு சும்மாயிருக்க மாட்டே?", "உன் கிருஷ்ண குறும்பை நிறுத்து முதல்லே" என்று தான். குழந்தைகளை வைவதில் கூட எத்தனை ஒரு

Read More

பக்திக்கும் பாசத்திற்கும் உதாரணமாக இதோ பரமேஸ்வரன் புகழ் பாடும் ஒரு அன்னை !

அன்னை ராஜம்மாளை பற்றி கேள்விப்பட்டதிலிருந்து அவரை உடனடியாக பார்க்க வேண்டும்... அவரது கால்களில் விழுந்து ஆசி பெறவேண்டும் என்கிற வேட்கை என்னுள் பல மடங்கு எழ ஆரம்பித்துவிட்டது. நான் ஏற்கனவே பலமுறை கூறியிருக்கிறேன். மனித மனதின் ஆற்றல் அளவிடற்கரியது. ஒருமுக சிந்தனையோடு நல்ல எண்ணங்களுடன் ஒன்றையே நினைத்து அந்த நினைவு நாடி நரம்பு இவைகளுக்குள் எல்லாம் ஊடுருவினால் நாம் நினைத்தது நம்மை தேடி வரும். மனதின் இந்த சக்தியை ஆக்கப்பூர்வமான நம்மை உண்மையில்

Read More

மகிழ்ச்சியுடன் இருப்பவர்கள் யார் ? MONDAY MORNING SPL

அந்த நகரில் உள்ள மிக பெரிய செல்வந்தர்களுள் அவரும் ஒருவர். பெரும்பாலான பெரிய மனிதர்களைப் போல இவருக்கும் நிம்மதி என்பதே இல்லை. எல்லாம் இருந்தும் எதுவும் இல்லாதது போன்ற ஒரு மனநிலை. போதாகுறைக்கு வியாபாரத்தில் அவருடைய போட்டி நிறுவனம் ஒன்று மிகப் பெரிய ஆர்டர் ஒன்றை எடுத்துவிட, அதை இவரால் ஜீரணிக்க முடியவில்லை. அந்த நிறுவனத்தைவிட இவர் நிறுவனம் பன்மடங்கு பெரிய நிறுவனம் என்றாலும் ஒரு சிறிய நிறுவனம் தனது

Read More

திருவாசகம் முற்றோதலில் நடந்த அதிசயம் – வண்ணத்து பூச்சியாக வந்தது யார்?

சென்னை திருவேற்காட்டில் கடந்த ஜூன் 30 ஆம் தேதி சிவத்திரு.தாமோதரன் ஐயா அவர்கள் தலைமையில் திருவாசகம் முற்றோதல் நடந்தது. (முற்றோதல் = திருவாசகம் முழுவதையும் ஓதுவது). முற்றோதல் தொடங்கி 9 ஆம் பதிகம் திருப்பொற்சுண்ணம்  பாடும்போது எங்கிருந்தோ பறந்து வந்த வண்ணத்து பூச்சி ஒன்று தாமோதரன் ஐயா அவர்களின் மடியில் அமர்ந்தது. பொதுவாக வண்ணத்து பூச்சிகளை மனிதர்களின் நடமாட்டம் உள்ள பகுதிகளில் பார்ப்பது அரிது. அப்படியே அவை வந்தாலும் கண்ணிமைக்கும் நொடியில் அவ்விடத்திலிருந்து

Read More

“நிதிக்காக எழுதியவன் கதிக்காக எழுதியது இது” – தவறவிடக்கூடாத வாலியின் உரை!

கவிஞர் வாலி.... என்னை வியக்க வைத்தவர்களுள் ஒருவர். வாலி அவர்களின் எழுத்தாற்றல் அனைவரும் அறிந்ததே. ஆனால் அவரது பேச்சாற்றலை 'வைரமுத்து 1000' நூல் வெளியீட்டு விழாவில் தான் காணும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. கிண்டியில் உள்ள ராயல் மெரிடியன் ஓட்டலில் நடைபெற்ற அந்நிகழ்ச்சியில் அப்போதைய தமிழக முதல்வர்,  சூப்பர் ஸ்டார் ரஜினி, கமல் ஹாசன் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள்  பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். சுமார் அரை மணிநேரத்துக்கும் மேல் பேசிய வாலி,

Read More

பிரார்த்தனையால் ஆயிரக்கணக்கான வீரர்கள் தப்பிய அதிசய நிகழ்வு & நமக்காக பிரார்த்திக்கப்போகும் அன்னை !

இரண்டாம் உலகப்போரின்போது நடந்த சம்பவம் இது. நாஜிக்களின் வலையில் டன்கிர்க் என்னும் பிரெஞ்ச் நாட்டு கடற்க்கரை பகுதியில் நேசநாட்டு படைகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான படை வீரர்கள் & பொதுமக்கள் சிக்கிக்கொண்டனர். தப்பிச் செல்லும் அனைத்து வழிகளும் நாஜிக்களால் அடைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டுவிட்டன. நேசநாட்டு படை அவர்களை மீட்க உள்ளே வரமுடியாதபடி அந்த கடற்பகுதியை ஜெர்மனியின் போர்கப்பல்கள் காவல் காத்தன. சிக்கிக்கொண்ட அனைவரையும் கொன்று குவிக்க ஹிட்லர் உத்தரவிட, அடுத்த நாள் மனித

Read More

சந்தோஷம் எங்கே இருக்கிறது? வெற்றிகரமான வாழ்க்கைக்கு ஒரு மினி தொடர் – PILLAR 1

வெற்றிகரமான வாழ்க்கை என்பது பல விஷயங்களை / நுட்பங்களை உள்ளடக்கியது. அதை ஒரு ஃபார்முலாவில் சுருக்கிவிட முடியாது. அவற்றில் அனைவரும் முதன்மையாக கருதுவது பொருளாதார தன்னிறைவு. ஆகையால் தான் அதை தனி தொடராக துவக்கினேன். ஆனால் பொருளாதார தன்னிறைவு ஒன்றே வெற்றிகரமான வாழ்க்கையாகிவிட முடியாது. எனவே தான் வெற்றிகரமான வாழ்க்கைக்கு வழிகாட்டும் இந்த தொடரை துவக்கியிருக்கிறேன். (ஒரு ரகசியம் சொல்லட்டுமா? இந்த தொடரும் இதில் இடம்பெறப்போகும் விஷயங்கள் எனக்கும் சேர்த்து தான்!

Read More

ஜொலிக்கப்போகும் சிங்கீஸ்வரர் – ஓரடி எடுத்து வைத்தவர்களிடம் நூறடி எடுத்து வைத்த ஈசனின் பெருங்கருணை!!

சென்ற மாதம் நமது உழவாரப்பணி செலவுகளுக்கு குறிப்பாக உழவாரப்பணியில் பங்கு பெறும் நண்பர்களின் உணவு செலவுக்கு என்று நண்பர் ஒருவர் பணம் அனுப்பியிருந்தார். கூடவே அந்த தொகையில் வருவாய் குறைவாக உள்ள  கோவில்களில் விளக்குகளுக்கு எண்ணை தேவைப்பட்டால் வாங்கி தரும்படியும் கூறியிருந்தார். பணி முடிந்த தருவாயில் தான் அந்த பணம் கிடைத்தது. எனவே அப்போது பயன்படுத்திக்கொள்ள முடியவில்லை. இதையடுத்து "நீங்கள் கூறியவாரே நிச்சயம் செய்கிறோம். ஆனால் சற்று பொறுமையாக இருக்க வேண்டும்"

Read More