Home > உடல் நலம்

நல்லன எல்லாம் தரும் ‘தேங்காய்’ தானம் – முக்கிய தகவல்கள்!

இன்று Sep 2 சர்வேதேச தேங்காய் தினம்! அதை முன்னிட்டு தேங்காய் என்னும் இயற்கை அதிசயத்தை பற்றி இந்த பதிவு அளிக்கப்படுகிறது. இந்த உலகில் காணும் உணவுப் பொருட்களில் மிக சிறந்தது எது தெரியுமா? தேங்காய் தான். தேங்காய் ஒன்று மட்டும் தான் உயர்தர பாதுகாப்புடன் இயற்கையால் படைக்கப்படுகிறது. அதற்கு இருப்பது போல வலிமையான ஓடு , பாதுகாப்பு வளையம் வேறு எதற்கும் இல்லை. மேலும் மரத்திலிருந்து விழும் தேங்காயை

Read More

வருமுன் காப்போம்!

காலடி புறப்படுவதற்கு நான்கைந்து நாட்களுக்கு முன்னர் நமக்கு முகத்தில் திடீரென்று மூன்று பெரிய கட்டிகள் அடுத்தடுத்து வந்துவிட்டன. ஆரம்பத்தில் ஒரு சிறிய பரு போல வந்த கட்டி அப்படியே கொஞ்ச கொஞ்சமாக பெரிசாகி, இரண்டே நாட்களில் முகமே விகாரமாகிவிட்டது. இந்தளவு பெரிய கட்டிகளை முகத்தில் வைத்துக்கொண்டு எப்படி காலடி செல்வது என்று வருந்தினோம். அடுத்தடுத்து வெளியூர் பயணங்களால் (அப்போது தான் வள்ளிமலைக்கு சென்று திரும்பியிருந்தோம்) உடல் சூடாகிவிட்டது போல... அதனால் கட்டி

Read More

எது நல்ல உணவு? எது சத்தான உணவு? MUST READ & MUST SHARE

நமக்கு தெரிந்த ஒருவருக்கு நடந்த உண்மை சம்பவம் இது. அவருடன் எங்கே வெளியில் சென்றாலும், கால் டாக்ஸி தான் புக் செய்வார். பஸ் வசதி இருக்கும் இடத்திற்கு போவதென்றால் கூட கால்டாக்ஸி (ஏ.சி.) தான். ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் போன்ற இடங்களுக்கு சென்றால் லிப்ட் தான். படியேறும் வழக்கம் கிடையாது. எப்போதுமே ஏ.சி.யில் இருக்க வேண்டும் என்பார். எப்போது பிரயாணம் சென்றாலும் பெப்சி, மிராண்டா, லிம்கா போன்ற பானங்களில் ஏதேனும் ஒன்றில்

Read More

கைவிட்ட ஆங்கில மருந்து, கைகொடுத்த நம்ம ஊர் மருந்து! MUST READ!!

கடந்த பிரார்த்தனை கிளப் பதிவில் வாசகர் ஒருவர் தனது பல்வேறு பிரச்சனைகளை பட்டியலிட்டு அவரது தாயாருக்கு (ILD - Interstitial Lung Disease) எனப்படும் நுரையீரல் தொடர்பான கடுமையான நோய் ஒன்று ஏற்பட்டு, மருத்துவர்கள் நாள் குறித்துவிட்டதாக வருத்தத்துடன் கூறியிருந்தார். அதை பார்த்த நமது வாசகர் திரு.அரவிந்தராஜ் என்பவர், பத்திரிகை ஒன்றில் வெளியாகியிருந்த கட்டுரை ஒன்றை நமக்கு அனுப்பி குறிப்பிட்ட அந்த வாசகருடன் அதை பகிர்ந்துகொள்ளும்படியும், மேலும் முடிந்தால் நம்

Read More

தொப்பைக்கு இனி குட்பை! MUST READ!!

உங்களில் எத்தனை பேர் கடைசியாக கோவிலுக்கு சென்றபோது இறைவனிடம், "எனக்கும் என் குடும்பத்தினருக்கும் நோயற்ற வாழ்வு வேண்டும்!" என்று கேட்டிருப்பீர்கள்? ஒருவர் தன் வாழ்வில் பெறக்கூடிய இன்றியமையாத செல்வம், ஆரோக்கியம் ஒன்று தான். எந்தக் காலத்திலும் எந்த சூழ்நிலையிலும் 'நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்'. ஆகவே தான் நமது தளத்தின் தினசரி பிரார்த்தனையில், "நோய் இல்லா வாழ்வு அமைய நின் கருணை விழி வேண்டும்!" என்கிற வரிகள் இடம்பெற்றிருக்கும். உடல்நலத்தை பேணவேண்டும் என்பதிலும் ஆரோக்கியத்தை கட்டிக்காக்கவேண்டும்

Read More

புற்றுநோயை ஆரத்தி எடுத்து வரவேற்கும் உணவு பழக்கவழக்கங்கள் – ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்!!

"இன்னாருக்கு தான் கேன்சர் வரும்" என்று கூற முடியாதபடி, எவருக்கு வேண்டுமானாலும் இன்று கேன்சர் எனப்படும் புற்றுநோய் சர்வசாதாரணமாக வருகிறது. நமது தளத்தின் பிரார்த்தனை கிளப்புக்கு இதுவரை வந்த கோரிக்கைகளில் பெரும்பாலானவை புற்றுநோய் பாதிப்பு சம்பந்தப்பட்ட கோரிக்கைகளே. புகையிலை பொருட்களை பயன்படுத்துவதால் புற்றுநோய் நிச்சயம் வரும் என்றாலும் அவற்றை பயன்படுத்தாதவர்களுக்கு அது வரவே வராது என்று கூறமுடியாது. காரணம்... மாறிவிட்ட உணவு முறைகள் மற்றும் பழக்கவழக்கங்கள். உயிர்க்கொல்லி நோய்களில் முதன்மையானதாக விளங்குவது

Read More

எயிட்ஸ் – தேவை ஒரு புரிதல் – ‘சொல்லத் துடிக்குது மனசு’ !

டிசம்பர் 1, ஞாயிறு. சர்வேதேச எயிட்ஸ் தினம். எயிட்ஸ் நோய் குறித்தும் எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்தும் பல தவறான கருத்துக்கள் மற்றும் அபிப்ராயங்கள் உலவி வருகின்றன. சுய கட்டுப்பாடும் ஒழுக்கமின்மையும் தான் எயிட்ஸ் நோய்க்கு முக்கிய காரணம் என்றாலும், சம்பந்தமேயில்லாத அப்பாவிகளும் குழந்தைகளும் கூட சில சமயம் அந்நோயால் பாதிக்கப்படுகிறார்கள் என்பது தான் கொடுமை. சமீபத்தில் மதுரா திரு.வீ.கே.டி.பாலன் அவர்களை சந்தித்தபோது தான் எழுதிய 'சொல்லத் துடிக்குது மனசு' என்ற

Read More

குழந்தைகளை பாதிக்கும் ஆட்டிசத்தின் அறிகுறியும் அதை குணப்படுத்தும் வழிமுறைகளும்

ஆட்டிசம் என்பது, குழந்தையின் மூளையிலுள்ள நரம்பு மண்டலத்தில் ஏற்படும் வளர்ச்சிக் குறைபாடு. இது பற்றி பெரும்பாலான பெற்றோர்கள் கண்டு கொண்டாலும், சரியான நேரத்தில் டாக்டரை அணுகுவதில்லை. இக்குறைபாடு உள்ளவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, ஏப்ரல் 2ம் தேதி உலக ஆட்டிச விழிப்புணர்வு தினம் கடைபிடிக்கப்படுகிறது. * ஆறு மாதங்களாகியும் தாய் முகம் பார்த்து சிரிக்காமல் குழந்தை இருத்தல் * தாயின் கண்களை நேருக்கு நேர் பார்க்காமல்

Read More

அரசு பொது மருத்துவமனையில் பக்கவாதத்துக்கு இலவச மருந்து

உலகம் முழுவதும் 6 வினாடிக்கு ஒருவர் பக்கவாத நோயால் பாதிக்கப்படுகிறார்கள். இந்த நோய் ஏற்பட வயது வித்தியாசம் கிடையாது. எப்போது வேண்டுமானாலும் பக்க வாதம் தாக்கலாம்.மூளையிலும், தண்டு வடத்திலும் நரம்புகள் ஆரம்பித்து தசைகளை இயக்குகின்றன. மூளைக்கு செல்லும் ரத்தக்குழாயில் ரத்தம் உறைந்தாலோ ரத்தக் குழாய் வெடித்தாலோ மூளையில் பாதிப்பு ஏற்படும். அப்போது மூளையின் எந்த பகுதிக்கு ரத்த ஓட்டம் செல்வது குறைகிறதோ அந்தப் பகுதி பாதிக்கப்படும். உடனடியாக கவனிக்காவிட்டால் உடலின்

Read More

சீரான சிறுநீரக செயல்பாட்டிற்கு உதவும் உணவுப் பொருட்கள்!

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் வரக்கூடிய இரண்டாம் வியாழக்கிழமையை உலக சிறுநீரக தினமாக கொண்டாடுகிறார்கள். இந்த வருடம் மார்ச் 14 உலக சிறுநீரக தினமாகும் (World Kidney Day). நமது உடலின் மிக முக்கிய உறுப்பான சிறுநீரகத்தை பாதுகாப்பது பற்றிய விழிப்புணர்வை அனைவருக்கும் ஏற்படுத்தவேண்டி இந்த நாள் கொண்டாடப்படுகிறது. பணம் சம்பாதிச்சு குவிச்சிட்டா வாழ்க்கையில் ஜெயித்துவிட்டதாக பலர் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். நிச்சயம் அல்ல. எந்தக் காலத்திலும் எந்த சூழ்நிலையிலும் "நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்"

Read More

சிகரெட்டை நிறுத்த முடியவில்லையா? இதோ ஒரு எளிய டெக்னிக்!

பிப்ரவரி 4 - உலக புற்றுநோய் தினம். உலகம் முழுதும் எய்ட்ஸ், மலேரியா, மற்றும் டி.பி. எனப்படும் காசநோய் இவற்றால் இறப்பவர்களின் கூட்டுத் தொகையைவிட புற்றுநோயால் இறப்பவர்களின் கூட்டுத் தொகை அதிகம். 2015 இல் இந்தியாவில் புற்றுநோயால் இறப்பவர்களின் எண்ணிக்கை வருடத்திற்கு 7 லட்சத்தை தாண்டிவிடுமாம். புற்றுநோயாளிகள் பெரும்பாலானோர் புகையிலையை ஏதோ ஒரு ரூபத்தில் உபயோகிப்பவர்கள் தான் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. புற்றுநோயை தரும் தீய பழக்கங்களில் முதன்மையானது சிகரெட் பிடிப்பது. நம் உடலை ஆரோக்கியத்தை

Read More

இயற்கையின் அதிசயம் — நம் உடலுறுப்புக்களை போன்றே தோற்றமளித்து அவற்றை காக்கும் சில காய்கனிகள்!

இயற்கையை விட மிகப் பெரியவர் எவரும் உண்டா? அது போடும் பல புதிர்களுக்கு விஞ்ஞானத்தில் இன்னும் விடை கிடைத்த பாடில்லை. அது ஏற்படுத்தும் ஆச்சரியங்களுக்கு விடை சொல்ல எந்த சர்ச் எஞ்சினும் இல்லை. அட சொல்ல மறந்துட்டேனே... பகுத்தறிவுவாதிகள் கடவுளுக்கு வெச்சிருக்கிற புத்திசாலித்தனமான பேர் தான் 'இயற்கை'. அவங்க பதில் சொல்லமுடியாத மாதிரி ஏதாவது எதையாவது கேட்டோம்னா "அது இயற்க்கை"ன்னு சொல்லி சாமர்த்தியமா தப்பிச்சிடுவாங்க. அந்த இயற்கையோட அதிசயத்தை நீங்களே பாருங்க! நாம் அன்றாடம் பயன்படுத்தும் பல

Read More

மருத்துவ அதிசயம் — டெங்கு காய்ச்சலை குணப்படுத்தும் பப்பாளி இலைச் சாறு!

மருத்துவ உலகிற்கே சவாலாக விளங்கும் டெங்கு காய்ச்சலை நம்ம பப்பாளி இலை சாறு குணப்படுகிறது என்றால் நம்பமுடிகிறதா? ஆனால் அது தான் உண்மை!!! டெங்கு காய்ச்சலின் கொடூரம் குறித்து சமீபதிதில் படித்த செய்தி ஒன்று உண்மையில் நெஞ்சை உருக வைத்தது.  கட்டிய காதல் மனைவி டெங்கு காய்ச்சல் வந்து படும் துன்பத்தை பார்க்க சகிக்காமல் சேலத்தில் அவளது அன்புக் கணவன் மருத்துவமனை மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டாராம்.

Read More

‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’! READ IT AGAIN & AGAIN!!

கஷ்டப்பட்டு படித்து, அடித்துப் பிடித்து நல்ல நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்து, பசி தூக்கத்தை மறந்து இராப்பகலாக உழைத்து, நேரம் கெட்ட நேரத்தில் தோன்றியதை சாப்பிட்டு, லட்ச லட்சமாக சம்பாதித்து, அதை வங்கியில் சேமித்து, பின்னர் கடைசியில் M.S., M.D., க்களிடம் கொண்டு போய் கொட்டுகின்றனர் இன்றைக்கு பலர். தாயகத்தை விட்டு அயல்நாடுகளுக்கு பற்பல கனவுகளுடன் செல்லும் பலர் வருடங்கள் கழித்து கை நிறைய பணமும், உடல் நிறைய நோய்களையும் சுமந்துகொண்டு

Read More