Home > health

இயற்கையின் அதிசயம் — நம் உடலுறுப்புக்களை போன்றே தோற்றமளித்து அவற்றை காக்கும் சில காய்கனிகள்!

இயற்கையை விட மிகப் பெரியவர் எவரும் உண்டா? அது போடும் பல புதிர்களுக்கு விஞ்ஞானத்தில் இன்னும் விடை கிடைத்த பாடில்லை. அது ஏற்படுத்தும் ஆச்சரியங்களுக்கு விடை சொல்ல எந்த சர்ச் எஞ்சினும் இல்லை. அட சொல்ல மறந்துட்டேனே... பகுத்தறிவுவாதிகள் கடவுளுக்கு வெச்சிருக்கிற புத்திசாலித்தனமான பேர் தான் 'இயற்கை'. அவங்க பதில் சொல்லமுடியாத மாதிரி ஏதாவது எதையாவது கேட்டோம்னா "அது இயற்க்கை"ன்னு சொல்லி சாமர்த்தியமா தப்பிச்சிடுவாங்க. அந்த இயற்கையோட அதிசயத்தை நீங்களே பாருங்க! நாம் அன்றாடம் பயன்படுத்தும் பல

Read More

இறைவனிடம் இவற்றை கேட்கலாமே..!

தினசரி பிரார்த்தனை நெஞ்சு நிறை அஞ்சாமை நித்தம் நீ தர வேண்டும்! நிமிர் நடையும் நேர் பார்வையும் குறைவின்றி பெற வேண்டும்!! வஞ்சகரை நேர் காணா வழியமைத்து உதவ வேண்டும்! வாக்கென்றும் பிறழாத நா காக்க வரம் வேண்டும்!! சோர்விலா மனமென்றும் நீ அருளும் நிலை வேண்டும்! ஓய்வில்லா உடலுக்கு நீ உரமாய் மாறவேண்டும்!! நோய் இல்லா வாழ்வு அமைய நின் கருணை விழி வேண்டும்! தீமை ஏதும் செய்திடாத திட சித்தம் பெற வேண்டும்!! பிறர் நிறைவில் பெருமிதமே தினம்

Read More