Home > 2015 > January

‘நாளை’ என்பதில்லை நரசிம்மனிடத்தில்!

பேரம்பாக்கம் (நரசிங்கபுரம்) நரசிம்மரை சந்திக்காமல் நாம் எந்த முக்கிய முடிவும் எடுப்பதில்லை என்று உங்களுக்கு தெரியும். வரும் பிப்ரவரி 1 ஞாயிறு காலை ரைட்மந்த்ராவுக்கென பிரத்யேக அலுவலகம் மேற்கு மாம்பலத்தில் திறக்கப்படவுள்ளதையடுத்து (நேற்று) வியாழன் மாலை நரசிம்மரை தரிசிக்க பேரம்பாக்கம் சென்றிருந்தோம். செல்லும் வழியே ஒரு ரம்மியம் தான். இந்த கோபுரத்தை இது வரை நூறு முறையாவது படமெடுத்திருப்போம் என்று கருதுகிறோம். ஒவ்வொருமுறையும் ஒரு வித புதுமையோடு நம்மை ஈர்க்கிறது. (எழுதி

Read More

வெற்றி நிச்சயம், இது வேத சத்தியம்!

யாராவது பெரிய மனிதர்களிடமோ, சாதனையாளர்களிடமோ, சான்றோர்களிடமோ, நம்மை அறிமுகப்படுத்திக்கொள்ள நேரும்போது நாம் தவறாமல் எதிர்கொள்ளும் ஒரு கேள்வி : "ரைட்மந்த்ரா ஆஃபிஸ் எங்கே இருக்கு?" என்பது தான். சென்ற மாதம் நடைபெற்ற நமது ஆண்டுவிழாவிற்கு வந்திருந்த சிறப்பு விருந்தினர்கள் உட்பட பலர் நம்மிடம் கேட்ட கேள்வி இது தான். நமது தளத்தையும் பணிகளையும் வியந்து பாராட்டும் பலர் நம்மிடம் இந்த கேள்வியை கேட்பதுண்டு. காரணம், கிட்டத்தட்ட ஒரு முன்னணி பத்திரிகை

Read More

உங்கள் பிரார்த்தனைகள் சுலபமாக நிறைவேற வேண்டுமா?

நமது பிரார்த்தனை கிளப் துவங்கப்பட்டு இரண்டாண்டுகள் ஆகப்போகிறது. 'ரைட்மந்த்ரா பிரார்த்தனை கிளப்' என்னும் இந்த கூட்டுப் பிரார்த்தனை மன்றம் தற்போது பலரது வாழ்க்கையில் நம்பிக்கை ஒளியை ஏற்றி வருகிறது என்றால் மிகையல்ல. நமது பிரார்த்தனை கிளப்பில் கோரிக்கை சமர்பிக்கப்பட்டு அது நிறைவேறிய சம்பவங்களை ஏற்கனவே நாம் பார்த்திருக்கிறோம். தற்போது மேலும் மூன்று சம்பவங்கள் பற்றிய தகவல் நமக்கு வாசகர்களிடமிருந்து கிடைத்திருக்கிறது. வரும் பிரார்த்தனை பதிவில் அது பற்றிய விபரங்கள் இடம்பெறும். இந்த

Read More

ஒரு சிறிய பேட்ஜ் செய்த அற்புதம் – MONDAY MORNING SPL 77

சலவைக்கல்லினால் ஆன (MARBLE) பொருட்கள் விற்பனை செய்து வரும் நிறுவனம் அது. நகரில் அவர்களுக்கு மிகப் பெரிய ஷோரூம் இருந்தது. மிகப் பெரிய கடவுள் சிற்பங்கள் முதல் குழந்தைகள் விளையாடும் சிறு சிறு பொம்மைகள் வரை அவர்களிடம் அனைத்தும் கிடைக்கும். பரிசுப் பொருட்கள் வாங்கவேண்டும் என்றால் அனைவரும் இங்கு தான் படையெடுப்பர். அந்தளவு சலவைக்கல் சிற்பங்கள் அங்கு பேமஸ். அந்த குடும்பத்தின் பரம்பரை தொழிலே அது தான். முப்பாட்டன் காலம்

Read More

பதிகங்கள் புரியாத அதிசயம் உண்டா? — Rightmantra Prayer Club

நமது சமயத்திற்கு கிடைத்த அரும் பெரும் பொக்கிஷங்களுள் ஒன்று சைவத் திருமுறைகள் எனப்படும் பன்னிரு திருமுறைகள். சிவபெருமானின் பெருமையை, சிறப்பை பாடும் இப்பதிகங்கள் பலவற்றுள் இன்றியமையாத மந்திர பிரயோகங்கள் மறைபொருளாக புதைந்து கிடக்கின்றன. இப்பதிகங்களை பக்தியுடன் ஓதி வந்தால் அனைத்து நலன்களையும் ஒருவர் பெறலாம். விதியையே மாற்றும் வல்லமை பெற்றவை இப்பதிகங்கள். அப்படி நான்கு சைவ சமயக் குரவர்களுள் ஒருவரான திருஞான சம்பந்தப் பெருமானால் விதியை மாற்றிக் காட்டச் செய்த ஒரு

Read More

நேதாஜிக்கு எடைக்கு எடை பொன் கொடுத்த தமிழர்கள் – INA வீரரின் சிலிர்ப்பூட்டும் அனுபவங்கள்!

இன்று நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் பிறந்தநாள். இதையொட்டி இந்தியாவை வெள்ளையர்களிடமிருந்து மீட்க நேதாஜி துவக்கிய இந்திய தேசிய ராணுவத்தில் பணியாற்றியவரும் சுதந்திர போராட்ட தியாகியுமான திரு.முத்தப்பா (வயது 86) அவர்களை வடபழனியில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று மாலை சந்தித்து ஆசிபெற்றோம். சந்திப்புக்கு நம்முடன் நம் நண்பர் முருகன் என்பவரும் வந்திருந்தார். (சென்ற ஆண்டுக்கு முந்தைய ஆண்டும் இவரை சந்தித்து நாம் ஆசிபெற்றது குறிப்பிடத்தக்கது.) இவர் சொந்த ஊர் பரமக்குடி.

Read More

இப்படியும் ஒரு ஆட்டோ டிரைவர் – ஸ்ரீபாலாஜி எனும் மகா பெரியவா பக்தர்!!

அண்மையில் 108 வைஷ்ணவ திவ்ய தேசங்களின் கண்காட்சி சென்னை வானகரத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது. வானகரம் எங்கள் பகுதியின் அருகில் தான் உள்ளது. அதிகபட்சம் மூன்று கி.மீ. தூரம் தான். கண்காட்சி நிறைவு பெறுவதற்கு முன்னர் எம் பெற்றோரை அழைத்துச் செல்ல தீர்மானித்து வீட்டருகே உள்ள சாலையில் ஆட்டோ தேடினோம். அப்போது அந்தப் பக்கம் காலியாக வந்த ஒரு ஆட்டோவை கூப்பிட்டதில், அதன் ஓட்டுனர் "வானகரமா? ரூ.250/-

Read More

மாங்கல்யம் தந்த மங்களாம்பிகை – சிலிர்க்க வைக்கும் ஒரு நிகழ்வு!!

சென்ற மாத மத்தியில் நாம் நவக்கிரக தலங்களுக்கு பெற்றோருடன் சுற்றுலா சென்றிருந்தது நினைவிருக்கலாம். சூரியனின் தலமான சூரியனார் கோவில் சென்றுவிட்டு அங்கிருந்து திருவிடைமருதூர் செல்லும் வழியில் திருமங்கலக்குடி என்று அழைக்கப்படும் தலத்திற்கு சென்றிருந்தோம். இது நவக்கிரக பரிகாரத் தலம் இல்லை என்றாலும் தவறவிடக்கூடாத ஒரு அருமையான தலம். போகும் வழியில் இருப்பதால் அப்படியே தரிசித்துவிட்டு போய்விடலாம் என்று சென்றிருந்தோம். நாம் தரிசித்த தலங்கள் அனைத்திலும் நம் நண்பர்களுக்காகவும் வாசக அன்பர்களுக்காகவும் அர்ச்சனையும்

Read More

தை அமாவாசை – என்னென்ன செய்தால் புண்ணியம்?

நாளை ஜனவரி 20 செவ்வாய்க்கிழமை - தை அமாவாசை. அமாவாசை என்றாலே இருட்டு, கருமை என்பதே அனைவரிடத்திலும் இருந்து வரும் கருத்தாக உள்ளது. ஆனால அது மிக மிக ஒரு நல்ல நாள். நிறைந்த நாள் என்கிற பெயர் அமாவாசைக்கு  உண்டு. அருள் நிறைந்த நாள் இது. எனவே தான் 'நிறைந்த நாள்' என்று கூறுகிறார்கள். இந்து தர்மப்படி அமாவாசை தினத்தில் நம் பித்ருக்கள் தங்களின் சந்ததியினரின் வேண்டுதல்களை வழிபாடுகளை ஏற்க

Read More

மனுஷனா பிறந்துட்டு எதுக்குங்க மாட்டைப் போல உழைக்கணும்? MONDAY MORNING SPL 76

சென்ற வாரம் ஒரு நாள் ஒரு வாசகர் நம்மை தொடர்பு கொண்டு, ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் பெயரைக் குறிப்பிட்டு "அங்கு நீண்ட நாள் பணியில் இருக்கிறேன். ஆபீஸே கதியாக கிடப்பேன். என்னைப் போல என் நிறுவனதிற்கு உழைப்பவர்கள் யாரும் இருக்க முடியாது. அப்படியிருக்கையில், என்னுடன் பணி சேர்ந்த ஒருவருக்கு ப்ரோமோஷனும் ஊதிய உயர்வும் கொடுத்துவிட்டார்கள். என் முதலாளி ஒரு தவறை இப்படி செய்வார் என்று எதிர்பார்க்கவில்லை. வாழ்க்கையே சூனியமாகிவிட்டது போல

Read More

‘திருக்குறள்’ தந்த திருப்புமுனை – திருவள்ளுவர் தின ஸ்பெஷல் !

சுமார் பதினேழு ஆண்டுகள் இருக்கும். அப்போது நாம் படிப்பை முடித்து ஒரு வரைகலை நிபுணராக பணிக்கு சேர்ந்த புதிது. நம் அலுவலகத்திற்கு ரெகுலராக வந்து செல்லும் கஸ்டமர் ஒருவர் ஒரு நாள் அவரது பணியின் பொருட்டு அலுவலகம் வந்திருந்தார். அவரிடம் பேசிக்கொண்டிருக்கும் போது அவருக்கு ஜீவாதாரமாக விளங்கக்கூடிய மிகப் பெரிய ஆர்டர்  ஒன்று அவர் கையைவிட்டு போய்விட்டது என்று சர்வசாதாரணமாக கூறினார். "என்ன சார்.... இவ்வளவு பெரிய சோகம் நடந்திருக்கு... கொஞ்சம் கூட

Read More

பத்மபீடத்தில் தவழும் பாலமுருகனுக்கு உழவாரப்பணி செய்வோம் வாருங்கள்!

எழுவகைப் பிறப்புக்களுள் மனிதப் பிறவிக்கு மட்டுமே தனிச் சிறப்பு உண்டு. பாவங்களை அனுபவித்துக் அவற்றை கழிப்பது மட்டுமின்றி அவற்றை அடியோடு துடைத்தெறியும் வாய்ப்பு இந்த மனித ஜென்மத்திற்கு மட்டுமே உண்டு. ஒரு ஜென்மத்தில் செய்த பாவத்தை மற்றொரு ஜென்மத்தில் தீர்த்துக் கொள்ளட்டும் என்று கருதித்தான் ஆண்டவன் மறுபடியும் மறுபடியும் நமக்கு ஜென்மத்தை அளிக்கிறான். ஒருவகையில் இது தவறு செய்கிறவனை திரும்ப திரும்ப மன்னிப்பது போலத் தான். எனவே கிடைப்பதற்கரிய இந்த

Read More

இன்னிசையாய் செந்தமிழாய் இருப்பவனே!

எத்தனையோ இசை வாத்தியங்கள் உள்ளன. ஆனால் அவற்றுக்கு எல்லாம் 'மங்கள வாத்தியம்' என்ற பெருமை இல்லை. நாதஸ்வரத்துக்கும், தவிலுக்கும் மட்டும் தான் அந்தப் பெருமை உண்டு.  சிவாலயங்களில் தினமும் விடியற்காலை இறைவனுக்கு நடக்கும் அபிஷேக ஆராதனையின்போது தவில் & நாதஸ்வரம் ஆகிய மங்கள வாத்தியங்கள் இசைக்கப்படுவதுண்டு. சுப நிகழ்சிகளிலும் கோவில்களிலும் தவறாமல் ஒலித்து வந்த நாதஸ்வர இசை காலப்போக்கில் குறைந்து, இன்றைக்கு அழிந்து வரும் நிலையில் உள்ளது. இந்த கலைஞர்களை ஆதரிக்க

Read More

தேர்வை புறக்கணித்த சிறுவன் சேதுராமன் அருட்கவி ஸாதுராம் ஆன கதை – யாமிருக்க பயமேன் ? (9)

முருகப் பெருமானின் 'வேல்' மீது அருணகிரிநாதரால் பாடப்பெற்றது 'வேல்வகுப்பு'. அதில் உள்ள வரிகளை முன்னும் பின்னும் மாற்றி போட்டு 'வேல்மாறல்' என்னும் கவசத்தை உருவாக்கியது வள்ளிமலை சச்சிதானந்த ஸ்வாமிகள். அதற்கென்றே பிரத்யேக யந்திரத்தை வடிவமைத்து அதன் புகழை பரப்புவதற்கென்றே வேல்மாறல் மன்றத்தை துவக்கியது ஸாதுராம் ஸ்வாமிகள். வள்ளிமலை சச்சிதானந்த சுவாமிகளின் நேரடி சீடர் இவர். ஸ்வாமிகள் கடந்த 2000 வது ஆண்டு முக்தியடைந்துவிட்டார். அவர் தம் வரலாற்றை தற்போது பார்ப்போம். கடலை

Read More