Home > 2014 > April

அறங்களில் உயர்ந்த கோ சம்ரோக்ஷனத்தின் அருமையும் பெருமையும்!

நம் தளத்தின் சார்பாக ஒவ்வொரு மாதமும் பல்வேறு அறப்பணிகள் நடைபெற்று வந்தாலும் அவற்றில் மிக முக்கியமானதாக நாம் கருதுவது கோ - சம்ரோக்ஷனம் எனப்படும் பசுக்களின் சேவையை தான். கர்மாவை உடைப்பதில் கோ-சம்ரோக்ஷனத்தின் பங்கு மிக மிக பெரியது. அல்லவை அனைத்தையும் நீக்கி நல்லவற்றை தரவல்லது. நமது அக்கவுண்டில் நாளுக்கு நாள் சேரும் மிகப் பெரும் தொகை போல, நமது புண்ணிய கணக்கில் நாளுக்கு நாள் புண்ணியம் சேர்க்கும் ஒரு

Read More

“என் பக்தனுக்கு கிடைக்காத தரிசனம் உங்களுக்கு எதற்கு?” திரும்பி நின்ற கண்ணன்!

ஜகத்குரு ஆதிசங்கரரின் அவதாரம் மிக மிக அத்தியாவசியமான ஒரு காலகட்டத்தில் நம் நாட்டில் நிகழ்ந்தது. ஹிந்துக்கள் தங்களுக்குள்ளேயே பேதங்களை வளர்த்து, ஒருவருக்கொருவர் விரோதித்துக்கொண்டு, வேத நெறிகளிலிருந்து விலகி புதுப் புது தெய்வங்களை கண்டுபிடித்து அவற்றை கொண்டாடி வந்த காலகட்டம். எங்கும் அமைதியின்மையும் வன்முறையும், பஞ்சமும் தலைவிரித்தாடியது. ஆன்மீகத்துக்கும் ஹிந்து தர்மத்துக்கும் புத்துயிரூட்டும் பொருட்டு சங்கரர் பாரதத்தில் உள்ள எல்லாத் தலங்களுக்கும் கால் நடையாகவே நடந்து சென்றார். அப்படி ஒரு சமயம் வடக்கில்

Read More

“என் தேசம் விடுதலை பெற்று பலனை யார் அனுபவிக்கிறார்கள்?” MUST READ

சமீபத்தில் நமது உள்ளத்தை உருக்கிய நிகழ்வு இது. அவசியம் படிக்கவும். பகிரவும். 'லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து’ - இந்தச் சொற்களை எங்கே கேட்டாலும் ஒரு முகம் உங்கள் மனக்கண் முன்வந்து நிற்கும். அவர்தான் சகாயம் ஐ.ஏ.எஸ். அதிகார வர்க்கத்தின் எந்தப் பதவியில் இருந்தாலும் தன்னுடைய கற்பைக் காப்பாற்றிக்கொண்டு இருக்கக்கூடிய ஒரு சில அதிகாரிகளில் சகாயமும் ஒருவர். பல அதிகாரிகள் தன்னளவில் நேர்மையாளர்களாக இருந்தால் போதும் என்று நினைப்பார்கள். ஆனால், சகாயம்,

Read More

இறைவன் மனதில் இடம் பிடிக்க வேண்டுமா? MONDAY MORNING SPL 41

ஒரு பேனாவையும் பேப்பரையும் எடுத்துக்கோங்க. நாம கேட்குற கேள்விக்கு டக்கு டக்குன்னு அதுல பதிலை எழுதிட்டு வாங்க. ரொம்ப நேரம் எடுத்துக்கக்கூடாது. ரொம்ப மண்டையை போட்டு பிச்சுக்கக்கூடாது. உங்களால முடியலேன்னா அடுத்த கேள்விக்கு போங்க. அதுவும் முடியலியா.... படிச்சிகிட்டே போங்க.... ஓகே? 1. உலகத்திலேயே மிகப் பெரிய பணக்காரர்கள் ஒரு ஐந்து பேரை சொல்லுங்க பார்க்கலாம்.. 2. 2004 மற்றும் 2009 பாராளுமன்ற தேர்தல்ல பிரபல தலைவர்களை தோற்கடித்தவர்களை ஒரு நாலு பேரை

Read More

வயலூரில் தொலைத்தது உறையூரில் கிடைத்தது! Rightmantra Prayer Club

கடந்த வாரம் திருச்சி சென்றிருந்தபோது, முதல் நாள் காலை வயலூர் செல்வதற்கு முன்பு அரங்கனை தரிசித்துவிட்டு வந்துவிடலாம் என்று கருதி ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சென்றால், திருமலையை போன்று கற்பனைக்கு அப்பாற்ப்பட்ட கூட்டம். ரூ.250/- டிக்கெட் வாங்கினால் கூட நிச்சயம் எப்படியும் மூன்று அல்லது நான்கு மணிநேரத்துக்கு மேல் ஆகும் என்று தெரிந்தது. வயலூரில் நண்பகல் சுப்ரமணிய சுவாமிக்கு அபிஷேகம் வேறு ஏற்பாடு செய்திருந்தபடியால், மதியம் 12.00 மணிக்குள் அங்கு இருக்கவேண்டும்.

Read More

“என் கடைக்காலம் அரங்கன் சேவைக்கே!’ – கண்கலங்க வைத்த ரங்கநாயகி – திருநீர்மலை உழவாரப்பணி UPDATE!

நமது தளத்தின் அடுத்த உழவாரப்பணி, நாளை மறுநாள் ஏப்ரல் 27  ஞாயிறு அன்று சென்னை கோயம்பேட்டில் உள்ள குறுங்காலீஸ்வரர் ஆலயத்தில் நடைபெறும். சென்ற முறை திருநீர்மலையில் நடைபெற்ற உழவாரப்பணி குறித்த பதிவு இது. கடந்த மார்ச் மாதம் 30 ஆம் தேதி நம் தளம் சார்பாக 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான திருநீர்மலையில் நம் உழவாரப்பணி நடைபெற்றது. உழவாரப்பணி வெகு சிறப்பாய் நடைபெற்றது. நண்பர்கள் திரளாக வந்திருந்து கைங்கரியத்தை நல்லமுறையில்

Read More

பார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும் என உணர்த்தும் தன்னம்பிக்கை சிகரம் கண்ணப்பன்!

இரு கண்களிலும் பார்வை இல்லாவிட்டாலும் நம்பிக்கையோடு உழைத்து பல துறைகளில் பரிமளிக்கும் எண்ணற்ற பார்வையற்ற தன்னம்பிக்கை சிகரங்களை நாம் பார்த்திருக்கிறோம். அவர்களில் 29 வயதாகும் கண்ணப்பன் சற்று வித்தியாசமானவர். திருச்சி உறையூரை சேர்ந்த மெக்கானிக்கான இவருக்கு இரண்டு கண்களிலும் பார்வை கிடையாது. ஆனாலும் தனது அபார திறமையால் அனைத்து வகை டூ-வீலர்களையும் சுலபமாக பழுது பார்க்கிறார். தாங்கள் நினைப்பது நடக்கவில்லை, கேட்பது கிடைக்கவில்லை என்றதும் விதி மீதும் இறைவன் மீதும் பழியை

Read More

வாக்களிப்பது நம் உரிமை, கடமை, பெருமை!

நாளை மக்களவை தேர்தல். அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நம் தலைவிதியை நாட்டின் எதிர்காலத்தை நாமே நிர்ணயம் செய்யும் நாள். வாக்களிப்பது நம் கடமையா? என்று கேட்டால் நிச்சயமாக, வாக்களிப்பது நம் கடமை மட்டுமல்ல உரிமையும் கூட. 'தண்ணீர் விட்டா வளர்த்தோம் கண்ணீரால் காத்தோம்' என்ற பாரதியாரின் வரிகள் குறிப்பது எதை? பல உயிர்களை பலி கொடுத்தல்லவா இந்த சுதந்திரத்தைப் பெற்றோம். பலர் வாழ்வு சிறையில் சிதைந்தது இன்று நாம் அனுபவிக்கும் சுதந்திரத்திற்காக தானே?

Read More

நலன்களை அள்ளித்தர இதோ நமக்கு ஒரு நந்தினி!

ஒரு ஆலயத்தை தரிசித்தாலே உங்களிடம் சொல்வதற்கு ஏகப்பட்ட விஷயங்கள் இருக்கும். சென்ற சனி, ஞாயிறு மட்டும் (திருச்சி பயணத்தில்) மூன்று மிகப் பெரிய ஆலயங்களை தரிசித்திருக்கிறோம். உங்களிடம் பகிர்ந்துகொள்ள எத்தனை விஷயங்கள் இருக்கும் என்று யூகித்து பாருங்கள். ஒரே பதிவாக அனைத்தையும் தட்டச்சு செய்தால் ஒரு நாள் போதாது. எனவே ஒவ்வொரு சம்பவமாக தருகிறோம். எனக்கு சுவாரஸ்யமாக மிக பெரிய அனுகூலமாக தோன்றுவது உங்களுக்கும் அவ்வாறே தோன்றுமா என்று தெரியாது. இருப்பினும்,

Read More

யாரையும் குறைத்து மதிப்பிடக்கூடாது என்பது ஏன் தெரியுமா? – MONDAY MORNING SPL 40

ஒரு சமயம் பகவான் சற்று ஓய்வாக தனது கிரீடம், சங்கு, சக்கரம் முதலியவற்றை அனந்தன் மேல் வைத்துவிட்டு, பாதரக்ஷைகளையும் தரையில் கழற்றி வைத்துவிட்டு சற்று அகன்றார். பகவானின் கிரீடம், சங்கு, சக்கரம் மூன்றும் கர்வத்துடன் பாதரக்ஷைகளைக் கண்டு நகைத்தன. "பார்த்தீர்களா! என்ன இருந்தாலும் மேல்மக்கள் மேல்மக்களே; எங்களை அனந்தன் மேல் வைத்தவர் உங்களை வைக்க வேண்டிய இடத்தில்தான் தரையில் விட்டுச் சென்றிருக்கிறார். இதிலிருந்தே நீங்கள் கீழ்மக்கள் எனத் தெரியவில்லையா? என்றும், “எங்களைப் போல்

Read More

கருவறையில் மட்டுமா இருக்கிறான் கந்தன் ? தமிழ்ப் புத்தாண்டு ஆலய தரிசனம் PART 2

இது நம் புத்தாண்டு ஆலய தரிசனத்தின் இரண்டாம் பாகம். குன்றத்தூர் சேக்கிழார் மனிமண்டபத்திலிருந்து மதியம் வீட்டுக்கு வந்து சற்று ஒய்வு எடுத்துக்கொண்ட பின்னர் இரண்டு மணிநேரம் பதிவுகளை தயார் செய்வதிலும், நமது அறையை சுத்தம் செய்வதிலும் சென்றது. மாலை வானகரம் சென்று அங்கு, மச்சக்கார முருகன் என்றழைக்கப்படும் முருகனை தரிசித்தோம். பேச்சுத் திறன் குறைந்த குழந்தைகள் இவரை தரிசித்தால் விரைவில் பேச்சு வரும். நமது ஞாயிற்றுக் கிழமை பிரார்த்தனை அந்த ஆலயத்தில்

Read More

அடியார் பசி தீர்க்க ஓடிவந்த முருகன் ! ரைட்மந்த்ரா பிரார்த்தனை கிளப்!

தொண்டை மண்டலத்தில் சிறப்புறத் திகழும் தலம் வள்ளிமலை. (வேலூர் - சோளிங்கர் சாலையில் உள்ளது). வள்ளிமலை என்று சொன்னதுமே ஸ்ரீசச்சிதானந்த ஸ்வாமிகளின் பெயரும் நினைவுக்கு வரும். ஞானத்தால், திருப்புகழால் ஸித்தியடைந்தவர்! இவருடைய சமாதி ஆலயம் இருப்பது வள்ளிமலையில்தான். இவர் வள்ளிமலையை அடைந்து தவ வாழ்வு மேற்கொண்டதற்கு காரணமும் உண்டு. அது - முருகப் பெருமான் தொடர்புடையது! வள்ளிமலையில் ஆலயம் மற்றும் மலைப் பகுதிகளை சீரமைத்து, அங்கேயே தங்கி ஆஸ்ரமமும் அமைத்துக் கொண்டார்.

Read More

கலையழகு மிக்க குன்றத்தூர் சேக்கிழார் மணிமண்டபம்… தமிழ்ப் புத்தாண்டு ஆலய தரிசனம் PART 1

அடுத்தடுத்து நாள் கிழமை விசேடங்கள் வருகிறபோது, சற்று தடுமாறித் தான் போகிறோம். தெய்வங்களுள் நாம் பேதம் பார்ப்பதில்லை என்பதை நீங்கள் அறிந்ததே. அதே சமயம், விரதங்களின் மகத்துவத்தையும் அவற்றை கடைபிடிக்க வேண்டியதன் அவசியத்தை உங்களுக்கு பதிவுகள் மூலம் சொல்கின்ற காரணத்தால், நாம் அவற்றை பின்பற்றியே தீரவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். சாஸ்திரங்களில் சொல்லப்பட்டுள்ள வழிமுறைகளின் படி நம்மால் விரதம் இருக்க முடியுமோ இல்லையோ நமக்கு தெரியாது. ஆனால் அன்றைக்கு ஒரு நாள், நாவை

Read More

ஆங்கிலேயே கலெக்டருக்கு அருள்புரிந்த அன்னை மீனாக்ஷி! சிலிர்க்க வைக்கும் உண்மை சம்பவம்!!

பொதுவாக நமது பக்தி திரைப்படங்களில் ஆங்கிலேயர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகள் இடம்பெற்றால், பெரும்பாலும் அந்தந்த இடங்களில், அந்தந்த காலகட்டங்களில் நடைபெற்ற உண்மை சம்பவங்களாகத் தான் அவை இருக்கும். சிறிது கற்பனை சேர்த்து நமது இயக்குனர்கள் திரைப்படங்களில் அற்புதமாக அவற்றை பயன்படுத்தியிருப்பார்கள். அண்மையில் பங்குனி உத்திரத்தன்று, டி.வி.டி.யில் 'ஆதிபராசக்தி' படம் பார்க்க நேர்ந்தது. நமக்கு மிகவும் பிடித்த படங்களுள் ஒன்று 'ஆதிபராசக்தி'. இதில் வரும் 'சொல்லடி அபிராமி', 'நானாட்சி செய்து வரும் நான்மாடக் கூடலிலே'

Read More