Home > 2013 > February

அவநம்பிக்கை துரத்தியபோது ஆண்டவன் சொன்ன ஆறுதல்!

ஒரு முறை ஒரு இளைஞன் மன இறுக்கத்தால் தவித்து வந்தான். காரணம் புரியாத சோகம் அவனை ஆட்டுவித்து வந்தது. எனவே அந்த ஊரில் உள்ள பிரபல மனநல மருத்துவரிடம் சென்றான். "ஐயா காரணம் என்ன என்று தெரியவில்லை. மனம் ஒரு இனம் புரியாத சோகத்தில் இருக்கிறது. மன இறுக்கத்தால் சரியாக உறங்கக் கூட முடியாது தவிக்கிறேன். நீங்கள் தான் தகுந்த ட்ரீட்மென்ட் தரவேண்டும்!" என்றான். அவனை பரிசோதித்த மருத்துவர்.... "உங்கள் உடலில்

Read More

நண்பனை தப்பவிட்டு தன்னுயிரை தியாகம் செய்த விடுதலை வீரர் சந்திரசேகர் ஆசாத்

நமக்கு சுதந்திரம் என்பது ஏதோ மகாத்மா காந்தி, நேரு, பட்டேல், நேதாஜி உள்ளிட்ட பெருந்தலைவர்கள்  மட்டுமே போராடி வாங்கித் தந்ததில்லை. விடுதலை போரில் இந்த தலைவர்களின் பங்கு மகத்தானது என்றாலும் அவர்களால் மட்டுமே அது கிடைத்துவிடவில்லை. இந்திய விடுதலை போரில் எத்தனையோ முகம் அறியா ஆன்மாக்களின் தியாகமும் உழைப்பும் அடங்கியிருக்கிறது.  தாய் திருநாட்டு விடுதலை ஒன்றையே தங்கள் இலட்சியமாக கொண்டு தங்கள் இளமையையும் மகிழ்ச்சியையும் நமக்காக தியாகம் செய்த உத்தமர்கள்

Read More

மெரினாவில் 26 உற்சவ மூர்த்திகள் எழுந்தருளிய மாசி மக தீர்த்தவாரி!

25/02/2013 திங்கட்கிழமை காலை சென்னை சீரணி அரங்கில் உள்ள கடற்கரை பகுதி, பவித்திரம் பெற்றது. ஆம், சென்னை நகரில் உள்ள உள்ள பல்வேறு திருக்கோவில்களில் எழுந்தருளியிருக்கும் அந்தந்த கோவில்களின் உற்சவ மூர்த்திகள் மாசி மகத்தை முன்னிட்டு  'தீர்த்தவாரி' நிகழ்ச்சியில் பங்கேற்று அருள்பாலித்தனர். மொத்தம் 26 திருக்கோவில்களில் இருந்து தெய்வங்கள் இந்த உற்சவத்திற்கு எழுந்தருளியதாக தெரிகிறது. நம் தள வாசகர்களுக்காக இந்த அறிய நிகழ்வின் புகைப்படங்கள் தரப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள புராதன

Read More

நாளை மகத்துவம் மிக்க மாசி மகம் – நாம் செய்ய வேண்டியது என்ன?

நாளை திங்கட்கிழமை - பிப்ரவரி 25, 2013 - அன்று மாசி மகம். மாசி மகம் என்பது மகத்துவம் மிக்க நாட்களில் ஒன்று. இதன் சிறப்பை ஒரு பதிவில் விளக்குவது என்பது சமுத்திரத்தை உள்ளங்கையில் அடக்குவது போன்று தான். நம் தளத்தில் இந்த மகத்தான நாளை பதிவு செய்வது என்பது அவசியம் என்பதால் இங்கு அளிக்கிறேன். மாசி மகம் என்றால் என்ன? அன்று நாம் செய்ய வேண்டியது என்ன? தரிசிக்க வேண்டிய

Read More

நாமெல்லாம் ஆறறிவு படைச்ச மனுஷங்க தானே?

ஐந்தறிவு பெற்ற விலங்குகள் பல நேரங்களில் ஆறறிவு(!) பெற்ற மனிதர்களை விட இறை பக்தியில் விஞ்சி நிற்கும் அதிசயங்கள் பலவற்றை நம் பக்தி இலக்கியங்களில் - வரலாற்றில் - கண்டு வியந்துள்ளோம். மகா விஷ்ணுவுக்கு பூஜை செய்ய தாமரை பறிக்க சென்ற கஜேந்திரன் என்கிற யானையை அங்குள்ள முதலை பிடித்தவுடன் "ஆதிமூலமே" என்று அது அலறியது சரணாகதி தத்துவத்தை எத்துனை அருமையாக விளக்குகிறது? கஷ்டம் வந்தா பகவான் பேரை நம்மில்

Read More

மகாபாரதம் தொடர் – எங்கள் பூர்வ ஜென்ம புண்ணியம்! சிலிர்க்கும் சுரேஷ் கிருஷ்ணா & தேவா!!

அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்த 'மகாபாரதம்' தொடரின் ஒளிபரப்பு சன் டி.வி.யில் சென்ற ஞாயிறு தொடங்கிவிட்டது. எத்தனையோ ஆப்ஷன்களுக்கிடையே முக்கியமான ப்ரைம் டைம் என்று கருதப்படும் ஞாயிறு காலை 10.00 மணியை சன் தொலைகாட்சி 'மகாபாரதம்' தொடருக்கு ஒதுக்கியமைக்காகவே சன் டி.வி.யை எத்தனை முறை பாராட்டினாலும் தகும். போகப் போக தொடர் களைகட்டும் என எதிர்பார்க்கலாம். தொடருக்கு மக்கள் மத்தியில் மிக பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. தொடரின் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இந்த உன்னத முயற்சியில் வெற்றி

Read More

மலையை பிளந்த ஒற்றை மனிதன் – ‘முடியாது’ என்கிற வார்த்தையை இனி நாம் சொல்லலாமா?

நீங்கள் படிக்கப்போகும் இந்த பதிவு வாழ்க்கை குறித்த எனது கண்ணோட்டத்தையே புரட்டிப்போட்ட ஒன்று. இப்படியும் மனிதர்கள் - சாதனையாளர்கள் - இந்த மண்ணில் வாழ்ந்திருக்கிறார்களா? அதுவும் வெகு சமீபத்தில்....? நம்பமுடியாத ஆச்சரியம் தான். நமது பிடறியில் அடித்து நமக்கு விடுக்கும் சவால் விடுவது போன்று இருந்தது. "மாபெரும் சாதனைகள் நிகழ்த்தப்பட்டவை வலிமையினால் அல்ல... விடா முயற்சியினால்!" என்னும் புகழ் பெற்ற மேற்கோளை நான் அடிக்கடி பயன்படுத்துவதுண்டு. அதன் அர்த்தத்தை முழுமையாக இப்போது

Read More

கல்லூரி பட்டமளிப்பு விழாவில் ஐகோர்ட்டு நீதிபதி கூறிய ஏழை விறகு வெட்டியின் உண்மைக் கதை

அரசியல், சினிமா, விபத்து தவிர நாம் அன்றாடம் படிக்கும் செய்தித் தாள்களில் நமக்கு உத்வேகமும் தன்னம்பிக்கையும் அளிக்கக்கூடிய எத்தனையோ செய்திகள் அவ்வப்போது இடம்பெறுகின்றன. நம்பிக்கையுடன் ஒவ்வொரு நாளையும் எதிர்நோக்குபவர்களுக்கு தினம் தினம் சுப தினம் தான். எனக்கு தெரிந்தவர்களிடமும் என் நண்பர்களிடமும் நான் அடிக்கடி வலியுறுத்துவது இது தான். செய்தித் தாள் படிப்பதை கட்டாயம் தினசரி வழக்கமாக அனைவரும் ஏற்படுத்திக்கொள்ளுங்கள் என்பது தான். நம்மை சுற்றி என்ன நடக்கிறது, யார்

Read More

சிறை பிடிக்கப்பட்ட சுல்தானின் மனைவி – மாவீரன் சத்ரபதி சிவாஜி செய்தது என்ன?

நம் நாடு எத்தனையோ சக்கரவர்த்திகளை, சரித்திர புருஷர்களை கண்டிருக்கிறது. அவர்களில் மிகச் சிறந்தவர்களுள் ஒருவராக போற்றப்படும் மாவீரன் சத்ரபதி சிவாஜி அவர்களின் பிறந்த நாள் இன்று. மகாராஷ்டிர மாநிலம் பூனா அருகே உள்ள சிவனேரி கோட்டையில்,  1627 ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதி ஒரு சாதாரண சிப்பாயின் மகனாக பிறந்தார் சிவாஜி. தனது சர்வ வல்லமையால் ஒரு மாமன்னனாக உருவெடுத்தார். வீரதீரத்தோடு வளர்ந்த இவர் மகாராஷ்டிரத்தையே ஓர்

Read More

திருவள்ளுவர் கோவிலில் நடைபெற்ற ஏகாம்பரேஸ்வரர் & காமாட்சி திருக்கல்யாணம் – நேரடி கவரேஜ்!

திருமயிலையில் வள்ளுவப் பெருமான் பிறந்த இடத்தில் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே ஆகம விதிப்படி அவருக்கு கோயில் எழுப்பப்பட்டு, பன்னெடுங்காலமாக நித்ய பூஜைகளும் நடந்து வருவது தெரிந்ததே. அது தொடர்பாக ஏற்கனவே நாம் இரு பதிவுகள் அளித்துவிட்டோம். இந்த கோவிலில் மூன்று திருக்கல்யாண உற்சவங்கள் மிக மிக விமரிசையாக ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும். சித்ரா பௌர்ணமி அன்று நடைபெறும் வள்ளுவர் வாசுகி திருக்கல்யாண உற்சவம், தை மாதம் சதய நட்சத்திரத்தில் நடைபெறும் ஏகாம்பரேஸ்வரர்

Read More

சென்னையில் இன்று இந்து ஆன்மிக சேவை கண்காட்சி – எல்.கே.அத்வானி தொடங்கி வைக்கிறார்!

சென்னை மீனம்பாக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்து ஆன்மிகம் மற்றும் சேவை கண்காட்சியை பா.ஜ.க. மூத்த தலைவர் எல்.கே.அத்வானி இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை தொடங்கிவைக்கிறார். இந்து ஆன்மிக சேவை கண்காட்சி 5-வது இந்து ஆன்மிகம் மற்றும் சேவை கண்காட்சி சென்னை மீனம்பாக்கம் ஏ.எம்.ஜெயின் கல்லூரியில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் 24-ந்தேதி வரை நடைபெற உள்ளது. தொடக்க விழா இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 5.30 மணிக்கு அதே கல்லூரியின் கலை அரங்கில் நடக்கிறது. பாடகி சுதா ரகுநாதனின்

Read More

நவீன தொழில்நுட்பத்தில், அதிக பொருட்செலவில் தமிழில் ‘மகாபாரதம்’ – Don’t Miss!

ஒரு சமயம் தேவ ரிஷிகள்  சேர்ந்து நான்கு வேதங்களையும் ஒன்றாகச் சேர்த்து தராசின் ஒரு தட்டில் வைத்தார்கள். பாரத வரலாற்றை மறு தட்டில் வைத்தார்கள். பாரதம் மகத்தானதாகவும்  பாரத்தை உடையதாகவும் இருந்தது. அதனால் மகாபாரதம் எனப் பெயர் பெற்றது! இது தான் மகாபாரதம் பெயர் தோன்றிய வரலாறு. உலகின் மிகப் பெரிய இதிகாசமாக கருதப்படும் மகாபாரதத்தில் இல்லாதே நீதிகளே இல்லை எனலாம். மகாபாரதம் ஒரு லட்சம் சுலோகங்களால் ஆன பெரிய நூலாகும். இதை அப்படியே

Read More

சங்கரி சங்கர நாராயண விருட்சம் & நவ நாத சித்தர்கள் — திருவள்ளுவர் திருக்கோவில் பாகம் 2

சென்னை மயிலையில் திருவள்ளுவர் அவதரித்த இடத்தில் அவருக்கென்று உள்ள மிகப் பழமையான கோவில் பற்றி சென்ற பதிவில் பார்த்தோம். கோவிலின் அமைப்பு மற்றும் இதர விஷயங்களை அதில் விளக்கியிருந்தோம். பார்ப்பதற்கு சற்று சாதாரணமாக தெரியும் இந்த கோவிலில் அதிசயங்கள் பல உள்ளடங்கியிருக்கிறது. ஆலய வளாகத்துக்கு உள்ளே கால் வைத்ததுமே ஒரு வித வைப்ரேஷனை உணர முடிகிறது. பரபரப்பான சென்னையின் மையப்பகுதியில் அதுவும் மயிலை போன்ற ஒரு ஜனத்திரள் மிக்க பகுதில் இப்படி

Read More

காதலில் வெற்றி பெற & பிரிந்த தம்பதிகள் ஒன்று சேர – பரிகாரங்கள்

என்ன தான் உறுதியாக இருந்தாலும் உண்மையாக காதலித்தாலும் சில காதல்கள் வெற்றியடையாமல் போய்விடுகின்றன. அந்தஸ்து, ஜாதி, மொழி, கௌரவம் என்ன பலப் பல காரணங்களால் சம்பந்தப்பட்ட ஜோடிகள் சேரமுடியாமல் பிரிந்து விடுகின்றனர். அதில் சிலர் தவறான முடிவும் எடுத்து பெறுவதற்கரிய இந்த மானிட பிறவியை முடித்துக் கொள்கின்றனர். இருந்து சாதிப்பதற்கு வழிகள் இருக்க எதற்கு தவறான முடிவு? காதலை நிறைவேற்றுவதில் நவக்கிரகங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதிலும் சுக்கிரனின் பங்கு இதில் மகத்தானது.

Read More