Home > 2016 > March

மும்பை to பெங்களூரு to சான் ஃபிரான்சிஸ்கோ!

அது ஒரு கோடைக்காலம். மும்பையிலிருந்து பெங்களூருக்கு சென்றுகொண்டிருந்த உதயன் எக்ஸ்பிரஸ் ரயிலில் நான் பெங்களூரு செல்வதற்காக குல்பர்காவில் காத்துக்கொண்டிருந்தேன். ட்ரெயின் வந்ததும் எனக்கு பெர்த் ஒதுக்கப்பட்டிருந்த இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட ரிசர்வ்டு கோச்சில் ஏறினேன். கோச் ஆல்ரெடி நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. அன்-ரிசர்வ்டு பயணிகளும் நிறைய பேர் ஏறியிருப்பது புரிந்தது. நான் என் சீட்டில் அமர்ந்ததும் ரயில் நகர ஆரம்பித்தது. அடுத்த ஸ்டேஷன் ஷஹாபாத் வந்த சற்று நேரத்திற்கெல்லாம்

Read More

ஆட்டுக்குட்டிகளும் மனஅமைதியும்!

அந்தக் கிராமத்தில் ஒரு ஏழை விவசாயி இருந்தான். அவனுக்கு பக்கத்து வீட்டில் ஒரு வேட்டைக்காரன் இருந்தான். வேட்டைக்காரனிடம் அவன் வேட்டைக்கு பயன்படுத்தும் வேட்டை நாய்கள் சில இருந்தன. வேட்டைக்காரனின் நாய்கள் அடிக்கடி வேலி தாண்டி சென்று விவசாயியின் ஆட்டுக்குட்டிகளை துரத்துவதும் கடித்து குதறுவதும் இருந்தன. இதனால் கலக்கமுற்ற விவசாயி தன் அண்டைவீட்டுக்காரனான வேட்டைக்காரனை சந்தித்து "அப்பா... உன் நாய்களை கொஞ்சம் பார்த்துக்கொள். அவை அடிக்கடி என் பகுதிக்கு வந்து ஆடுகளை தாக்குகின்றன.

Read More

சரஸ்வதி குட்டி படு சுட்டி!

கோ-சம்ரட்சணம் என்றால் பசுவுக்கு உணவு தருவது மட்டும் அல்ல. பசுக்களை பராமரிப்பவர்களுக்கு வேண்டிய உதவிகள் செய்து அவர்கள் சேவை சிறக்க துணைபுரிவதும் கூடத் தான். இப்போதெல்லாம் பல கோ-சாலைகளுக்கு வைக்கோல், மற்றும் தீவனத்தின் தேவையைவிட பணியாட்களே தேவைப்படுகிறார்கள். நகர்ப்புறங்களில் இந்த பணிக்கு எவரும் வர விரும்பாத காரணத்தால் பல கோ- சாலைகள் போதிய பணியாளர்கள் இன்றி அன்றாட செயல்பாட்டுக்கே தவிக்கின்றன. எனவே பசுக்கள் சிறப்பான முறையில் பராமரிக்கப்படும் இடங்களில், அந்த தொண்டின் அருமையை

Read More

பூம்பாவை அஸ்தி வைக்கப்பட்டிருந்த இடம் இப்போது எங்கே உள்ளது தெரியுமா?

தமிழகத்தின் தலைநகர் சென்னைக்கு எத்தனையோ பெருமைகள் இருந்தாலும் திருமயிலை, திருவொற்றியூர், திருவான்மியூர், திருவலிதாயம், திருநீர்மலை, திருவல்லிக்கேணி போன்ற பாடல் பெற்ற தலங்களும், திவ்யதேசங்களும் இருப்பதே பெருமையிலும் பெருமை. மற்ற பெருமைகள் காலத்தால் அழியக்கூடியவை. ஆனால், இறைவன் உறைந்திருக்கும் திருத்தலங்களால் கிடைத்துள்ள இந்த பெருமையோ காலம் கடந்தும் நிற்கக்கூடியவை என்றால் மிகையாகாது. அதற்கு இந்த பதிவே சாட்சி! மயிலை கற்பகாம்பாள் உடனுறை அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோவிலின் பங்குனிப் பெருவிழாவின் உச்சகட்டமாக, 8-வது நாளான

Read More

Better late, than never!

'Better late, than never' என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. ஒரு போதும் செய்யாமல் இருப்பதைவிட சற்று தாமதமாக ஆரம்பிப்பது பன்மடங்கு மேலானது என்று இதற்கு பொருள். அதாவது எந்தொவொரு நல்ல விஷயத்தையும் துவக்குவதற்கு நமது வயதோ, தாமதமோ தடையல்ல என்பதை உணர்த்தும் பொன்னான வரிகள் இவை. நாம் சீக்கிரமே சாதித்திருக்கவேண்டும். உண்மை தான். ஆனால், அதற்காக இனி நம்மால் முடியவே முடியாது என்று அர்த்தமில்லை. முன்பு ஒரு முறை

Read More

சிரவணம் சர்வார்த்த சாதகம்!

ஆலய தரிசனம் தொடர்பாக நாம் அளிக்கும் பதிவுகளின் முக்கியத்துவம் யாருக்கு தெரிந்திருக்கிறதோ இல்லையோ இது போன்ற ஆலயங்களுக்கெல்லாம் செல்லவேண்டும் என்கிற அவா இருந்தும் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாகவும், குடும்ப சூழ்நிலை காரணமாகவும் செல்ல முடியாதவர்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும். மேலும் தாய்நாட்டைவிட்டு பல்வேறு காரணங்களுக்காக எங்கோ ஒரு தூரதேசத்தில் வாழ்ந்து வருபவர்களுக்கு அதை விட அதிகம் தெரிந்திருக்கும். அவர்களை தவிர, மற்றவர்களும் இது போன்ற ஆலய தரிசன / அனுபவ பதிவுகளின் முக்கியத்துவத்தை

Read More

காக்கா குருவிக்கு ஏது ஓய் உக்கிராணம்?

சிலரது பெயரைக் கேட்டாலே மனசுக்கு இதமாக இருக்கும் ஏதோ பாரம் குறைந்தது போல இருக்கும். நம்பிக்கை பீறிடும். அப்படிப்பட்ட அருளாளர்களுள் ஒரு தான் பகவான் ரமண மகரிஷி. தமது சாந்நித்தியத்தாலும் சொல்லாலும் நோக்காலும், ஒவ்வோர் அசைவாலும் அடுத்தோர் துன்பத்தையகற்றி, அமைதியையும் மெய்யுணர்வையும் அருளிவந்த அண்ணல் ஸ்ரீ ரமணர். ரமணரை பற்றி நமது தளத்தில் பல பதிவுகள் வெளிவந்துள்ளன. இன்று குருவாரம் என்பதால் ரமணரின் திருவிளையாடல்கள் சிலவற்றை பார்ப்போம். திருவண்ணாமலைக்கு வந்தது முதல் பலகாலம்

Read More

முருகனை வசியம் செய்ய இந்த ‘பஞ்சாமிர்த வண்ணம்’ போதுமே!

கால்க ளாற்பயனென் - கறைக் கண்ட னுறைகோயில் கோலக் கோபுரக் கோகர ணஞ்சூழாக் கால்க ளாற்பயனென். "அவன் குடியிருக்கும் கோவிலை வலம் வராமல் இருக்கும் கால்களால் என்ன பயன்?" என்று கேட்கிறார் அப்பர் பெருமான். இன்று பங்குனி உத்திரம். முருகனுக்கு உகந்த நாள். இந்த பிறவியின் பயனை அந்த பாலசுப்ரமணியனின் புகழை பரப்புவதற்கே நாம் ஒப்படைத்திருக்கிறோம் என்பதை வாசகர்கள் அறிவீர்கள். அந்த நெடும்பயணத்தின் தொடக்கமாக ஒரு சில தலங்களை (வள்ளிமலை, வயலூர், பழனி, சிறுவாபுரி) மட்டுமே

Read More

தெய்வமே தெய்வமே நன்றி சொல்வேன் தெய்வமே!

சிறுநீரகத்தில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக அந்த எழுபது வயது முதியவர் மருத்துவமனையில் அட்மிட் ஆனார். மருத்துவர்கள் அவரை பரிசோதித்துவிட்டு, "உடனடியாக உங்களுக்கு சிறுநீரகத்தில் ஒரு அறுவை சிகிச்சை செய்யவேண்டும். அப்போது தான் இந்த பிரச்சனை சரியாகும்" என்றனர். ஏற்கனவே வலியில் துடித்துக்கொண்டிருந்ததால் வலியிலிருந்து விடுபட்டால் போதும் என்று கருதி, இவரும் உடனே ஒப்புக்கொண்டார். குறித்த நாளில் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது. மருத்துவமனை நிர்வாகம் இவரிடம் அறுவை சிகிச்சைக்கான பில்லை கொடுத்தது. பில்லைப் பார்த்ததும் இவர்

Read More

மழைநீரில் தவித்த பசுக்களும் அவற்றை அரவணைத்த ஒரு தாயுள்ளமும்!

நேற்று மயிலை அறுபத்து மூவர் விழாவை நம் தளத்திற்காக கவர் செய்ய போய்விட்டோம். ஆகையால் தான் பதிவு எதையும் அளிக்கமுடியவில்லை. இரண்டொரு நாட்களில் அறுபத்து மூவர் உற்சவத்தின் பிரத்யேக பதிவு அளிக்கப்படும். இதனிடையே, திலீபன் - ஸுதக்ஷனை தம்பதியினரின் கதை மூலம் கோ-சேவையின் மகத்துவத்தை அனைவரும் உணர்ந்திருப்பீர்கள். கோ-சேவை செய்ய கிடைக்கும் எந்தவொரு சந்தர்ப்பத்தையும் நழுவ விடக்கூடாது.  நம்மால் இயன்ற எளிய சேவைகளை பசுக்களுக்கு செய்துவரவேண்டும். இது புண்ணியகாரியம் மட்டுமல்ல நமது கடமையும்கூட! தற்போது

Read More

சிவபெருமானின் முக்கண் எவை தெரியுமா?

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ‘‘நாரைக்கு முக்தி அளிக்கும் லீலை’’ ஆண்டு தோறும் ஆவணி மாதம் நடைபெறும். இந்த லீலையில் சொல்வது போல் சில தினங்களுக்கு முன்பு மீனாட்சி அம்மன் கோவில் பொற்றாமரை குளத்திற்கு நாரை ஒன்று வந்தது. அது பொற்றாமரை குளத்தை வலம் வந்தபடி இருந்தது. அந்த நாரை, குளத்தின் மேற்கு பகுதியில் உள்ள சிவலிங்கத்தின் எதிரே நின்றிருந்தது. சிவனை நோக்கி தவம் செய்வது போல் இருந்ததாக, அதை

Read More

சிவபுண்ணியம் செய்த ஏழைக்கு குபேரன் ஏவல் புரிந்த கதை – Rightmantra Prayer Club

'சிவபுண்ணியம்' என்ற ஒன்று இருக்கிறது. சிவமஹா புராணமும் கந்தபுராணமும் படிப்பவர்களுக்கு அது தெரிந்திருக்கும். அதாவது சிவபெருமான் தொடர்பான நேரடியான அல்லது மறைமுகமான கைங்கரியத்தில் ஈடுபடுவதால் அல்லது அதற்கு உதவுவதால் கிடைக்கக்கூடிய புண்ணியம். இது பற்றிய கதைகள் பிரமிக்க வைப்பவை. எப்பேற்பட்ட துராத்மாக்களுக்கும், பாபிகளுக்கும் சிவபுண்ணியம் செய்யக்கூடிய வாய்ப்பு கிடைக்கும்போது அவர்கள் மன்னிக்கப்பட்டு சிவபெருமானால் ரட்சிக்கப்படுகிறார்கள் என்பதே பல கதைகளில் நாம் அறியக்கூடிய உண்மை. அப்படியென்றால் சிவகைங்கரியத்தை மனமுவந்து செய்பவர்கள் கிடைக்கக்கூடிய

Read More

கிரக லட்சணம், கோ சம்ரட்சணம்!

நமது தளத்தின் முக்கிய பணிகளுள் ஒன்று கோ சம்ரட்சணம் என்பதை வாசகர்கள் அனைவரும் அறிவீர்கள். கோ-சம்ரட்சணம் என்கிற வார்த்தை பரந்து விரிந்த ஆழமான பொருளை உடையது. பசுவுக்கு உணவளிப்பது மட்டுமே கோ-சம்ரட்சணம் ஆகிவிடாது. நமது தளம் ஆற்றிவரும் பல்வேறு கோ-சம்ரட்சணம் தொடர்பான பணிகளை கொண்டு வாசகர்கள் அதை உணரலாம். கலியுகத்தில் தீமைகள் மலிந்திருக்கும் சூழ்நிலையில் கோ-சம்ரட்சணமானது கைமேல் புண்ணியத்தை தரக்கூடிய ஒரு பரம ஔஷதம். இதன் மகத்துவத்தை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது.

Read More

பரிகாரத் தலங்கள் என்பவை உண்மையா? MUST READ

நண்பர் ஒருவர் சமீபத்தில் நம்மிடம் பேசும்போது, "எத்தனையோ ஆலயங்கள் இருக்க குறிப்பிட்ட சில ஆலயங்களை மட்டும் பரிகாரத் தலங்கள் என்று கூறக் காரணம் என்ன? அந்த இடத்தில் மட்டும் இறைவனுக்கு அந்த சக்தி வந்துவிடுமா...?" என்று கேட்டார். இந்த பரிகாரத் தலங்கள் என்கிற கான்செப்டே ஏமாற்று வேலை என்பது அவர் வாதம். ஏதோ நமக்குள்ள சிற்றறிவைக் கொண்டு அவருக்கு சிறு விளக்கமளித்தோம். ஆனால் தளத்தில் இது பற்றி ஒரு பதிவை

Read More