Home > 2014 > July

டாக்டர்களுக்கெல்லாம் டாக்டருங்க இந்த பெரியவர் – குரு தரிசனம் (5)

1986ல் நடந்த நிகழ்ச்சி. சந்திரமெளளி என்பவர் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளிடம் கைங்கர்யம் செய்து வந்தார். சந்திரமௌளியின் மாமா ராணுவத்தில் கேப்டனாகப் பணிபுரிந்தவர். கடவுள் நம்பிக்கையுடையவராக இருந்தாலும் மடத்திலும் பெரியவாளிடத்திலும் ஈடுபாடு இல்லாதவர். அவரது குடும்பத்தினரும் அப்படியே. வேலூரில் வேலை பார்த்துக் கொண்டிருந்த அவரது மாப்பிள்ளைக்கு திடீரென்று சிறு நீரகத்தில் கோளாறு. வேலூரில் பரிசோதனை செய்த டாக்டர் கையை விரித்துவிட்டார். அன்றிரவு மிகவும் துக்கத்துடன் இருந்த அந்த கேப்டனின் பெண் சொப்பனத்தில் ஸ்ரீ பெரியவாள் தோன்றி

Read More

ஆற்றுவார் ஆற்றல் பசி ஆற்றல்….

தேவர்களுக்கும், மனிதர்களுக்கும் கொடுக்கப்படும் சுமார் 42 வகை தானங்களிலும், மிக மிக உயர்ந்ததாகவும், உன்னதமானதாகவும், அனைவரும் செய்தே ஆகவேண்டிய தானம் என்று கூறப்படுவது அன்னதானமே ஆகும். எந்த ஒரு பெரும் வைபவத்திலும் இறுதியாக அமைவது அன்னதானம் மட்டுமே. வைபவத்தில், எந்த ஒரு குறையிருந்தாலும் அந்தக் குறைகள் அனைத்தையும் களைவது அன்னதானம் மட்டுமே ஆகும். சமுதாயத்தில் மற்றவர்கள் செய்யத் தயங்கும் பணிகளை செய்யும் சாக்கடை சுத்தம் செய்யும் தொழிலாளர்கள், குப்பை அள்ளும் துப்புரவு

Read More

நாள் கிழமை விஷேடங்களின் போது ஏன் அவசியம் ஆலயத்திற்கு செல்லவேண்டும்?

'ஆலயம் தொழுவது சாலவும் நன்று' என்று கூறினார்கள் பெரியோர். நம்மால் தினசரி ஆலயத்திற்கு செல்ல முடியாவிட்டலும், வாரம் ஒரு முறையாவது செல்ல வேண்டும். வாரம் ஒரு முறை செல்ல முடியாவிட்டாலும், நாள், கிழமை விஷேடங்களின் போதாவது செல்லவேண்டும். ஏன் தெரியுமா? உங்கள் பிறந்தநாள், திருமணநாள், உங்கள் பெற்றோரின் பிறந்த நாள் ஆகிய முக்கியமான விஷேடமான நாட்களின் போது நீங்கள் எப்படி மகிழ்ச்சியாக இருப்பீர்களோ, உங்கள் வேலைக்கார்களுக்கோ பிள்ளைகளுக்கோ எப்படி கேட்டதையெல்லாம் வாங்கித்

Read More

அரங்கன் மீது கொண்ட காதலால் ‘துலுக்க நாச்சியார்’ ஆன சுல்தானின் மகள்!

ஸ்ரீரங்கத்து அரங்கன் அனைவருக்கும் பொதுவானவன். இவன் மனிதப் பிறவியில் உயர்வு, தாழ்வு பார்த்ததில்லை. ஏன், மதங்களிடையேயும் வேறுபாடு கண்டதில்லை. அனைவரையும் அரவணைத்துச் செல்லும் பேரருளாளன் இவன். இந்த பிரமாண்ட ஆலயத்தின் இரண்டாவது பிராகாரத்தில் அமைந்திருக்கும் ‘துலுக்க நாச்சியார்’ சந்நதி, புதிதாக வருபவர்களை வியப்பில் ஆழ்த்தும். ஆமாம், முகமதிய பெண்மணிக்கும் அருள் பாலித்தவன் இந்த அரங்கன். கண்ணன் அடிதொழ ஜாதி வேண்டாம், மதம் வேண்டாம், அன்பு ஒன்றே போதும் என நிருபித்த

Read More

கோ சேவை – ரமண மகரிஷி உணர்த்திய பேருண்மை!

சேவைகளுக்கெல்லாம் சிகரம் போன்றது கோ-சேவை. கோ-சேவை செய்ய வாய்ப்பு கிடைத்தால் அதை விடவே கூடாது. தயங்கவும் கூடாது. பசுக்களின் மூச்சு காற்று நம் மீது படுவது சௌபாக்கியங்களில் ஒன்று என்பது தெரியுமா? ரமண மகரிஷியை தேடி ஒரு முறை ஒரு செல்வந்தர் வந்தார். வட்டிக்கு விட்டு பணம் சம்பாதிப்பவர் அவர். சரியான கருமி. அவருக்கு உடலெங்கும் வெள்ளை வெள்ளையாய் படை போன்று வந்திருந்தது. எத்தனை எத்தனை பெரிய வைத்தியர்களிடம், ஸ்கின் ஸ்பெஷலிஸ்ட்டுகளிடம்

Read More

ஜெயிப்பதற்கு இதுவும் ஒரு வழி தான் – MONDAY MORNING SPL 54

அந்த சீன ரெஸ்ட்டாரண்ட்டுக்கு ஒரு நடுத்தர வயது ஆசாமி வந்தார். ரெஸ்ட்டாரண்ட்டின் மானேஜரை சந்தித்து, "சார்... உங்கள் ரெஸ்ட்டாரண்ட்டில் தவளைக் கால் சூப் ரொம்ப ஃபேமஸ் என்று கேள்விப்பட்டேன். என்னால் உங்களுக்கு தினசரி நூற்றுக்கணக்கான தவளைக் கால்களை சப்ளை செய்ய முடியும்." ரெஸ்ட்டாரண்ட் மானேஜருக்கு ஆச்சரியமாக இருந்தது. "தினமும் நூற்றுக்கணக்குல தவளைக் கால்களை உங்களால் எப்படி சப்ளை செய்ய முடியும்?" "என் வீட்டின் அருகே ஒரு பெரிய குட்டை இருக்கிறது. அதில் ஆயிரக்கணக்கான

Read More

எப்போதும் பகவானின் நாமாவை உச்சரிப்பதால் என்ன பலன்? Rightmantra Prayer Club

நாவை ஆண்டவன் படைத்தது சாப்பிடுவதற்கும் பேசுவதற்கும் மட்டும் அல்ல. அவன் நாமத்தை, அவனது பெயரை எப்போதும் நாம் உச்சரிக்கவேண்டும் என்று தான். ஆகையால் தான் நம்முடைய நா நாமோடு இருக்கிறதாம். 'கையெழுத்து போடுங்கள்’ என்றால் 'ஆஹா பேனாவை எங்கேயோ வைத்து விட்டேன்’ என்று தப்பிக்கலாம். 'இறைநாமம் சொல்லுங்கள்’ என்றால் 'ஆஹா, நாவை எங்கோ கழற்றி வைத்துவிட்டேன்’ என்று தப்பிக்க முடியுமா? 'புத்தகம் படியுங்கள்’ என்று அலுப்பேற்படுத்துகிற புத்தகம் கொடுத்தால் 'கண்ணாடியைக் காணோமே’ என்று

Read More

“அழைத்தால் போதும் அடுத்த கணமே நினைத்தது நடக்கும்!” – ஸ்ரீ ராகவேந்திர தரிசனம் 2

இது நடந்து 15 ஆண்டுகள் இருக்கும். போரூரை சேர்ந்த அந்த இளைஞருக்கு எங்கிருந்தோ ஒரு சிறிய ராகவேந்திரர் படம் அவரை தேடி வந்தது. ராகவேந்திரர் ஒரு மகான். மந்த்ராலயத்தில் அவருக்கு மூல பிருந்தாவனம் இருக்கிறது என்கிற விபரத்தை தவிர அவருக்கு ராகவேந்திரரை பற்றி எதுவும் தெரியாது. வீட்டில் பூஜையறையில் அதைவைத்துவிட்டு தன் வேலைகளை கவனிக்கலானார். ஒரு நாள், வாகனத்தில் செல்லும்போது கீழே தவறி விழுந்துவிட அடி கிடி எதுவும் படவில்லை. ஆனால்

Read More

தெய்வ பக்தி சாதிக்காததை குரு பக்தி சாதிக்கும்! – குரு தரிசனம் (4)

குரு பூர்ணிமாவையொட்டி ஜூலை 12 சனிக்கிழமை அன்று சென்னை மயிலை கபாலீஸ்வரர் கோவிலில் நண்பர் திரு.பி.சுவாமிநாதன் அவர்களின் 'குரு மகிமை' சொற்பொழிவு நடைபெற்றது. சுவாமிநாதன் அவர்களின் சொற்பொழிவுகளை கூடுமானவரை நாம் மிஸ் செய்வதில்லை. அதுவும் குரு பூர்ணிமா அன்று குருவின் மகிமையை கேட்காமல் விட்டுவிடுவோமா? புதுவையிலிருந்து இந்து ஆன்மீக கண்காட்சியை பார்க்க நண்பர் சிட்டி நம்முடைய அழைப்பின் பேரில் வந்திருந்தார். "இரவு என் வீட்டில் தங்கிவிடுங்கள். இந்து ஆன்மீக கண்காட்சியை நாளை

Read More

‘சுதந்திரம் எனது பிறப்புரிமை’ என்று முழங்கிய பால கங்காதர திலகர் பிறந்த நாள் இன்று!

ஒரு முறை ஜெயகாந்தன் சொன்னார், "திலகர், விவேகானந்தர், வ.உ.சி இவர்களெல்லாம் அடிமை நாட்டிலே வாழ்ந்த சுதந்திர புருஷர்கள்; நாமெல்லாம் சுதந்திர நாட்டில் வாழ்கிற அடிமைகள்!!" எத்தனை உண்மை...! எந்தெந்த கோவில் எங்கெங்கு இருக்கிறது, எந்தெந்த நாளில் என்னென்ன உற்சவங்கள் விசேஷங்கள் வருகிறது என்று தெரிந்துகொள்வதைவிட முக்கியமானது நாட்டின் விடுதலைக்காக பாடுப்பட்ட உத்தமர்களை பற்றி தெரிந்துகொள்வது. நாம் சுதந்திரக் காற்றை சுவாசிக்கவேண்டும் என்பதற்காக தங்கள் வாழ்வையும், வசந்தத்தையும் தியாகம் செய்த அந்த

Read More

புடவை கட்டிக்கொள்ளும் பெருமாள் – சென்னை புறநகரில் ஒரு அதிசய மலைக்கோவில்!

சென்னை சிங்கபெருமாள் கோவில் - ஒரகடம் சாலையில் திருக்கச்சூரை தாண்டி அமைந்துள்ள ஒரு சிற்றூர் ஆப்பூர். அந்த ஊரில் உள்ள ஒரு மலை மேலே ஒரு சிறிய வைணவத் திருக்கோவில். அந்த கோவிலில் நின்றகோலத்தில் ஒரு அழகிய பெருமாள். "மூர்த்தி சிறிதெனினும் கீர்த்தி பெரிது" என்பது பழமொழி. அந்த பழமொழி உண்மை என்பதை உணர இந்த கோவிலில் வந்து பெருமாளை வழிபட்டு செல்ல வேண்டும். பெருமாள் குடி இருக்கும் இந்த

Read More

வள்ளி என்றொரு சிவத்தொண்டர் – ஒரு சிலிர்க்க வைக்கும் நிகழ்வு!

கோயம்பேடு குறுங்காலீஸ்வர் கோவிலில் நடைபெற்ற நமது உழவாரப்பணி மற்றும் அது தொடர்பாக நடைபெற்ற  மெய்  சிலிர்க்க வைக்கும் நிகழ்வு தொடர்பான பதிவு இது. பொறுமையாக, முழுமையாக படிக்கவும். இராம புத்திரர்களான லவ குசர்கள் பூஜித்த கோவில் இது. இந்த ஆலயத்தை பற்றிய விரிவான பதிவுக்கு http://rightmantra.com/?p=10169. கடந்த ஏப்ரல் மாதம் 27ஆம் தேதி இந்த கோவிலில் நமது உழவாரப்பணி நடைபெற்றது.  நமக்கு மிகவும் திருப்தியையும் ஆத்ம சந்தோஷத்தையும் தந்த உழவாரப்பணி இது. முதல் முறை

Read More

சிறுவனின் ஏளனம் – வாரியார் செய்தது என்ன? ஆடி கிருத்திகை சிறப்பு பதிவு!

இன்று ஆடி கிருத்திகை தினமாகும். முருகப்பெருமானை ஏதேனும் ஒரு தொன்மையான ஆலயத்திற்கு சென்று தரிசிப்பது சாலச் சிறந்தது. உலகம் முழுவதும் பல்வேறு தலங்களில் முருகப் பெருமான் குடிகொண்டிருந்தாலும் தமிழகத்தில் உள்ள அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், சுவாமிமலை, பழநி, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகியவை முக்கியமானவை. இந்த படை வீடுகளில் கொண்டாடப்படும் பல்வேறு திருவிழாக்கள், உற்சவங்களில் ஆடி கிருத்திகையும் விழாவும் ஒன்று. சென்னையில் இருப்பவர்கள் வடபழனி, திருப்போரூர், குன்றத்தூர், சிறுவாபுரி, ஆண்டார் குப்பம், குமரக்கோட்டம்,

Read More

கடவுளே நான் ஏன் இன்னும் வாழவேண்டும்? MONDAY MORNING SPL 53

இந்த உலகத்தில், சமூகத்தில், அலுவலகத்தில், குடும்பத்தில், உறவுகளிடத்தில், போராடி போராடி நான் மிகவும் களைத்துவிட்டேன். ஒரு கட்டத்தில் "சே.... என்னடா வாழ்கை ...!" என்று வெறுத்தே போய்விட்டது. எங்காவது கண்காணாத இடத்துக்கு போனால் என்ன என்று தோன்றியது. யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் வீட்டை விட்டு ஒரு நாள் வெளியேறினேன். மனம் போன போக்கில் நடந்தேன். "எங்கே நிம்மதி?" "எங்கே நிம்மதி?" அங்கும் இங்கும் அலைந்து திரிந்து நடந்து நடந்து ஊருக்கு வெளியே இருக்கும் அடர்ந்த

Read More