Home > 2013 > September

இது உங்கள் வெற்றி! A quick update on Righmantra Awards 2013 & Annual Day!

பல தடைகளை தாண்டி, குருவருளாலும் திருவருளாலும் ரைட்மந்த்ரா ஆண்டுவிழா மிக மிக சிறப்பாக நடந்தேறியது. சிறப்பு விருந்தினர்கள் அனைவரும் வந்திருந்து நம்மை ஆசீர்வதித்தனர். வாசகர்களும் பெருந்திரளாக வந்திருந்து சிறப்பித்தனர். நிகழ்ச்சி முடிந்த பின்னர் பிய்த்துக்கொண்டு பறந்து போகும் பிரமுகர்கள் மத்தியில் நிகழ்ச்சி தாமதமாக முடிந்த பின்னரும் விருந்தினர்கள் அரை மணி நேரம் கூடுதலாக செலவிட்டு மகிழ்ந்ததே நிகழ்ச்சியின் வெற்றிக்கு சாட்சி. துணை நின்ற வாசகர்கள், நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றி. நாம் செய்ய

Read More

குருவின் பெருமை நிகழ்த்திய மகிமை – சிலிர்க்க வைக்கும் ஒரு சம்பவம்!

இந்த உலகில் நம்முடைய அறிவுக்கும், திறமைக்கும், ஆற்றலுக்கும், கண்ட்ரோலுக்கும் அப்பாற்பட்ட விஷயங்கள் எத்தனையோ தினம் தினம் நடக்கின்றன. அடுத்த நொடி என்ன நடக்கும் என்று நம்மால் யூகிக்க முடியாது. நம் கையில் எதுவும் இல்லை. காலத்தின் கைகளில் நாம் ஒரு பொம்மை. அவ்வளவே. பொம்மை எப்படி இயங்குகிறது என்பது அதன் கர்மாவை பொருத்தது. "எனக்கு இதிலெல்லாம் நம்பிக்கை இல்லை" என்று நீங்கள்  சொன்னால் கூட உண்மை இது தான். எனவே

Read More

உங்கள் அனைவரின் ஆதரவினால் நம் தளம் எடுக்கும் அடுத்த பரிமாணம்!

அனைவருக்கும் வணக்கம்! உங்களின் அன்பினாலும் ஆதரவினாலும் நமது ரைட்மந்த்ரா ஆண்டு விழா மற்றும் ரைட் மந்த்ரா விருதுகள் 2013 விழா ஏற்பாடுகள் நல்லபடியாக போய் கொண்டிருக்கிறது. மிக மிக எளிமையாகவும் அதே சமயம் வலிமையாகவும் விழா அமையுமாறு ஏற்பாடுகளை செய்துவருகிறேன். தனியாளாக அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய முடியவில்லை. நண்பர்கள் சிலர் சனிக்கிழமை விடுப்பு எடுத்துக்கொண்டு உதவ வருவதாக சொல்லியிருக்கிறார்கள். "உங்களை நம்பி உங்களுக்காக ஒரு விழா" பதிவிற்கு நான் எதிர்பார்த்ததை விட

Read More

ரொம்ப நாள் கழிச்சி பள்ளிக்கூடம் பக்கம் ஒதுங்கினேங்க!

ரொம்ப நாள் கழிச்சி பள்ளிக்கூடம் பக்கம் ஒதுங்கினேங்க. நிறைய வாத்தியாருங்க ஒரே நேரத்துல வந்திருந்து பாடம் எடுத்தாங்க. பல சந்தேகங்கள் தீர்ந்திச்சி. இது போல பாடம் அடிக்கடி நடந்துகிட்டு தானிருக்கு. ஆனா பள்ளிக்கூடம் பக்கம் ஒதுங்குறதுக்கு தான் நமக்கெல்லாம் நேரம் கிடைக்க மாட்டேங்குது. நமக்கு தினம் தினம் கிடைக்கும் அனுபவங்களே கூட ஒரு வகை பாடம் தான் என்றாலும் இது போல பெரியவங்க எடுக்கும் GUEST LECTURE களில் கலந்துகொள்ளும்போது

Read More

“எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே…!” – UNSUNG HEROES 1

உங்களுக்கு தெரிந்த சில புண்ணிய காரியங்கள் சிலவற்றை பட்டியலிடுங்களேன் என்று யாரிடமாவது சொன்னால் பெரும்பாலானோர் உடனே சொல்வது ஏழைகளுக்கு அன்னதானம், ஊனமுற்றோருக்கு உதவுவது, பசுவிற்கு உணவளிப்பது, கோ சம்ரோக்ஷனம், ஏழை பெண்களின் திருமணத்திற்கு உதவுவது, இரத்த தானம், ஏழைகளின் கல்விக்கு உதவுவது, கோவில் திருப்பணிகளுக்கு உதவுவது, அனாதை பிணங்களை எரியூட்ட உதவுவது etc.etc.etc. சரி தானே? அதிக பட்சம் இதை தான் அனைவரும் தெரிந்து வைத்துள்ளனர். அவரவர் பக்குவம் மற்றும்

Read More

உங்களை நம்பி, உங்களுக்காக ஒரு விழா!

சற்று திரும்பிப் பார்த்தால் ஒரே மலைப்பாகவும் வியப்பாகவும் இருக்கிறது. சென்ற ஆண்டு விநாயகர் சதுர்த்தியின் போது இந்த தளத்தை துவக்கியபோது அடுத்த ஆண்டு இப்படி ஒரு விழா எடுத்து ஆண்டு நிறைவை கொண்டாடப்போகிறோம் என்று கனவிலும் கருதவில்லை. எனக்கிருந்த ஒரே நம்பிக்கை என் உழைப்பு மீதும் இறைவன் மீதும் தான். அவனுக்காக அவன் விருப்பப்படி பணி செய்ய களமிறங்கியிருக்கிறோம், அவன் நிச்சயம் நாம் போகும் பாதையை பார்த்துக்கொள்வான் என்ற நம்பிக்கை

Read More

உங்கள் உழைப்பு அதன் அருமை அறியாது உதாசீனப்படுத்தப்படுகிறதா? Monday Morning Spl 12

அவர் ஒரு மிகச் சிறந்த ஓவியர். கண்கள் காணும் இயற்கை காட்சிகளை அப்படியே தத்ரூபமாக படம் வரைவதில் வல்லவர். ஒரு நாள் இயற்கை எழில் சூழ்ந்த மலைப்பிரதேசம் ஒன்றில் தனது தத்ரூபமான படைப்பை அவர் தன் மாணவர்கள் முன்னிலையில் வரைய ஆரம்பித்தார். அவர் வரைவதை ஆர்வமுடனும் வியப்புடனும் மாணவர்கள் பார்த்துக்கொண்டிருந்தனர். தங்கள் ஆசிரியரின் திறமையை எண்ணி வியந்தனர். வரைந்து முடித்த பின்னர், "நாம வரைஞ்சவுடனே கொஞ்சம் தூரத்துல நின்னு நாம வரைஞ்சதை பார்க்கணும்.

Read More

ரைட்மந்த்ரா விருதுகள் 2013 & ரைட்மந்த்ரா ஆண்டு விழா!

நம் தளத்தின் ஆண்டுவிழா மற்றும் ரைட்மந்த்ரா விருதுகள் 2013 அழைப்பிதழ் இதோ உங்கள் பார்வைக்கு. இன்று காலை (ஞாயிறு) பேரம்பாக்கம் சென்று நரசிம்மரின் பாதத்தில் வைத்து பூஜித்து விட்டு இதோ தற்போது உங்கள் மத்தியில் வெளியிடுகிறேன். நரசிம்மரை சந்திக்காது எந்த முக்கிய பணியிலும் ஈடுபடுவதில்லை, அவரின்றி நானில்லை என்பது நீங்கள் அறிந்தது தானே? பல விஷயங்களை உங்களிடம் மனம் திறந்து பேசவேண்டியிருக்கிறது. ஒரு விரிவான பதிவை அளித்து அதனுடன் இந்த அழைப்பிதழை

Read More

மஹாளய நாட்களில் செய்ய வேண்டியதும் செய்யக் கூடாததும்! மஹாளய SPL 4

மஹாளயத்தின் சிறப்பை அறிந்து கொண்ட பின்னர், இதற்கு முன்பு தவறவிட்ட மஹாளய நாட்கள் நினைவுக்கு வருகிறது. இத்தனை ஆண்டுகளாய் இத்தனை சிறப்பு பெற்ற நாட்களை பற்றி தெரியாமல் கண்ணிருந்தும் குருடனாய் தவறவிட்டுவிட்டோமே... என்று மனம் தவிக்கிறது. பெற்றோர் இருப்பதால் மஹாளய கடமைகள் பற்றி நான் மிகவும் கவலைப்பட வேண்டியதில்லை என்றாலும், மஹாளய நாட்களில் செய்யக்கூடாதவற்றையும் செய்யக்கூடியவற்றையுமாவது குறைந்த பட்சம் அனுஷ்டித்திருக்கலாமே என்று தான் வருத்தப்படுகிறேன். மேலும் காக்கைகளுக்கு எள் கலந்த அன்னமிடுவது,

Read More

ஒரு பிரார்த்தனை நிறைவேறிய கதை! RIGHTMANTRA பிரார்த்தனை கிளப்

சில வாரங்களுக்கு முன்பு சிங்கப்பூரை சேர்ந்த நம் தள வாசகி அனுராதா என்பவர் நமது பிரார்த்தனை கிளப் பகுதியில் பிரார்த்தனைக்கான கோரிக்கையை சமர்ப்பித்திருந்தது நினைவிருக்கலாம். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தம்பதிகள் இருவரும் விலகி தனது 3 வயது மகள் தர்ஷனாவை அதனால் பிரிந்திருப்பதாகவும் கூறியிருந்தார். மேலும் குழந்தை தர்ஷனா தன்னுடன் சேர பிரார்த்தனைக்கு விண்ணப்பிப்பது போன்று கோரிக்கை அனுப்பியிருந்தார். அவர் பிரார்த்தனை கோரிக்கை தொடர்பாக என்னுடன் அவர் முதல் முறை பேசும்போதே

Read More

முடக்கி போட்ட விதி; ஜெயித்து காட்டிய மதி !

ஒரு சின்ன சிராய்ப்பு கூட நம்மையெல்லாம் மிகவும் பாதித்து முடக்கிபோட்டுவிடுகிறது. "கஷ்டப்படமாட்டேன், கீழே விழமாட்டேன், தழும்பை பெறமாட்டேன், ஆனால் வெற்றிக் கோப்பை மட்டும் வேண்டும்" என்கிற மனோபாவம் தான் பலரிடம் உள்ளது. ஆனால் "இத்தகைய எண்ணம் தவறு. இதோ இவர்களை பார்த்தாவது நீங்கள் திருந்துங்கள்" என்று நம் கண் முன்னே பலரை உதாரணம் காட்டுகிறான் இறைவன். அப்படிப்பட்ட உதாரணங்களில் ஒருவர் தான் இந்த கட்டுரையின் ஹீரோ சூர்யா. தினமலர் 'நிஜக்கதை' பகுதியில் நண்பர்

Read More

தேனினும் இனிய ‘திருவாசகம்’ முற்றோதல் சென்னையில் நடக்கிறது!

திருவாசகம் முற்றோதல் பற்றிய பதிவுகளை பார்த்து பரவசப்பட்ட நம் வாசகர்கள் பலர் முற்றோதல் சென்னையில் நடைபெற்றால் கலந்துகொள்ள வசதியாக இருக்கும் என்று தங்கள் ஏக்கத்தை வெளிப்படுத்தியிருந்தனர். இதோ… அவர்களின் ஆவலை பூர்த்தி செய்யும்பொருட்டு சிவனருளால் சென்னையில் வரும் அக்டோபர் 2 (காந்தி ஜெயந்தி) அன்று அரும்பாக்கம் மங்களாம்பிகை சமேத மங்களீஸ்வரர் திருக்கோவிலில் முற்றோதல் ஏற்பாடாகியுள்ளது. முகவரி : மங்களீஸ்வரர் திருக்கோயில், (வைஷ்ணவா கல்லூரி எதிரில்), பூந்தமல்லி நெடுஞ்சாலை, அரும்பாக்கம், சென்னை - 600106. திருக்கழுக்குன்றம்

Read More

சிரார்த்தம், திதி, தர்ப்பணம், மஹாளயம் & பித்ரு தோஷ பரிகாரம் – முழு தகவல்கள் – மஹாளய SPL 3

நமது மூதாதையர்களான பித்ருக்கள் அவர்கள் நினைக்கிற போதெல்லாம் பூலோகத்திற்கு வர இயலாது. ஆனால் அமாவாசை, மாதப்பிறப்பு, இறந்த அவர்கள் திதி மற்றும் மஹாளயபட்ச தினங்களில் தான் அவர்கள் பூலோகத்திற்கு வர அனுமதிக்கப்படுகிறார்கள். எனவே அவர்கள் சூட்சும தேகத்துடன் நம்மை தேடி பூலோகத்திற்கு வருகின்ற நாட்களில் நாம் பித்ரு தர்ப்பண பூஜைகளை நிறைவேற்றிட, அவர்களும் அதை இங்கு நேரடியாகப் பெற்று ஆசியளிக்கின்றனர். மஹாளய பட்சம் என்றால் பித்ருக்களுக்கு முக்கியமான காலம் என்று பொருள்.

Read More

‘திருவாசகம்’ என்னும் LIFESTYLE MANTRA – கருவுற்றிருக்கும் பெண்கள் கவனத்திற்கு!

இரண்டு மாதங்களுக்கு முன்பு குடியாத்தத்தில் நடைபெற்ற திரு.தாமோதரன் ஐயா அவர்களின் திருவாசகம் முற்றோதலில் நாம் கலந்துகொண்டது நினைவிருக்கலாம். தற்போது கடுமையான அலுவல்களுக்கு இடையே கூட வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் திருவாசகம் முற்றோதலில் கலந்துகொண்டு திருவாசகத் தேன் பருகி வருகிறேன். அந்த இனிய வாய்ப்பை கூடுமானவரை தவறவிடுவதில்லை. திருவாசகம் முற்றோதலில் கலந்துகொண்டு அதை கேட்பதே ஒரு இனிமையான அனுபவும். அதுவும் சிவனருட் செல்வர் திரு.தாமோதரன் அவர்களின் திருவாசகம் முற்றோதல் என்றால் கேட்கவேண்டுமா? மனதிற்குள் அலட்சியமோ அல்லது

Read More