Home > 2014 > May

மாளிகைகள் வரவேற்க தயாராக இருக்க, குடிசையை தேடி வந்த கண்ணன் – Rightmantra Prayer Cub

பாரதப் போர் தீர்மாணிக்கப்பட்டவுடன், எதற்கும் கடைசியாக ஒரு முறை சமாதானத்துக்கு முயன்று பார்ப்போமே என்று பகவான் கிருஷ்ணர் கௌரவர்களின் தலைநகரமான ஹஸ்தினாபுரம் செல்கிறார். கிருஷ்ணர் தன் இரதத்தில் ராஜ வீதி வழியே செல்லும்போது, இரு பக்கங்களிலும் பெரும் பெரும் மாளிகைகள் கண்ணனை வரவேற்கும் பொருட்டு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தன. வித விதமான தோரணங்களும் வாழை மரங்களும் கட்டப்பட்டிருந்தன. முதலில் எதிர்பட்ட மாளிகையை பார்த்த பரந்தாமன், "இது யார் மாளிகை?" என்றான். "இது என்னுடையது!" என்று பதில்

Read More

மகா பெரியவா – அனைத்தும் அறிந்தவர்; முக்காலமும் உணர்ந்தவர்!

27/05/2014 செவ்வாய்க்கிழமை என் வாழ்க்கையின் மறக்க முடியாத நாளாக அமைந்துவிட்டது. எங்கள் அம்மாவின் அம்மா அதாவது என் பாட்டி சீதாலக்ஷ்மி அம்மாள் திடீர் மாரடைப்பு காரணமாக இறைவனடி சேர்ந்துவிட்டார். பொதுவாக தனிப்பட்ட விஷயங்களை தளத்தில் நான் பதிவு செய்வதை தவிர்த்து வருகிறேன். ஆனால் ரைட் மந்த்ரா வாசகர்கள் அனைவரும் என்  குடும்பத்தினர் என்கிற உரிமையில் அன்பில் இதை பகிர்ந்துகொள்கிறேன். ஏனெனில் இது சாதாரண நிகழ்வு அல்ல. காரணம்... படியுங்கள் நீங்களே புரிந்துகொள்வீர்கள். என் தாத்தா

Read More

ஒரு பக்தன் எப்படி இருக்க வேண்டும்?

'பக்தி' மற்றும் 'ஆன்மிகம்' ஆகிய இரண்டு பதங்கள் குறித்து தவறான கருத்து பலர் மத்தியில் இருக்கிறது. இறைவழிபாட்டில் தொடர்ந்து ஈடுபட்டாலோ அல்லது விரதங்கள் அனுஷ்டித்தாலோ அல்லது பிரசித்தி பெற்ற ஆலயங்களுக்கு அடிக்கடி செல்வதாலோ ஒருவர் பக்திமானாகிவிடமுடியாது. ஏனெனில், இவையனைத்தும் ஒரு வகையில் சுயநலம் சார்ந்த செயல்களே. அது போல பணம் செலவழிப்பதால் மட்டும் ஒருவர் தர்மவான் ஆக முடியாது. அன்னதானம் செய்வதால் அவர் அறம் செய்தவர் ஆகவும் முடியாது. நெற்றியில் திருநீறு

Read More

நன்மையை தரும் குருவை கண்டு பயமெதற்கு ? குரு பெயர்ச்சி SPL 1

இன்னும் இருபது தினங்களில் (18 ஜூன், 2014 இரவு 9.35) குரு பெயர்ச்சியாக உள்ளது. குரு பெயர்ச்சி நெருங்கும் இவ்வேளையில் இந்த ராசிக்கு சரி இல்லை, அந்த ராசிக்கு சரி இல்லை என்று மக்களை பீதி அடையசெய்து பரிகாரம் செய்ய சொல்லி பணம் பறிக்கும் வேலையும் பல இடங்களில் நடந்து வருகிறது. யாரும் பயப்பட தேவை இல்லை. குரு அதன் உச்ச வீடான கடகத்திற்கு பெயர்ச்சியாவதால் அனைத்து ராசியினருக்கும் நன்மையே. எந்த

Read More

நம் வாழ்க்கைக்கு யார் பொறுப்பு ? – MONDAY MORNING SPL 45

அவர் ஒரு மிகப் பெரிய செல்வந்தர். அந்த ஊரிலேயே கட்டுமான துறையில் பெயர் பெற்று விளங்குபவர். பல முக்கிய இடங்களை வாங்கி அதை பிளாட் கட்டி ப்ரோமோட் செய்து வந்தார். அவரிடம் கட்டுமான பொறியாளராக (Civil Engineer) ஒருவர் நீண்ட காலம் பணியாற்றி வந்தார். பொறியாளரின் நேர்த்திக்காகவும் திறமைக்காகவுமே செல்வந்தர் அவரை பணியில் வைத்திருந்தார். அந்தளவு வேலையில் கில்லாடி அவர். எப்பேர்ப்பட்ட வீட்டையும் குறுகிய காலத்தில் மிக சிறப்பாக கட்டிமுடித்துவிடுவார்.

Read More

தண்ணீரில் விளக்கெரிந்த அதிசயம்! – Rightmantra Prayer Club

வள்ளலார் சென்னை திருவொற்றியூரில் 23 ஆண்டுகளுக்கும் மேல் தங்கியிருந்தார்.  அந்த காலகட்டங்களில் தினமும் தியாகராஜரையும் வடிவுடையம்மனையும் தரிசிக்காமல் இருக்கமாட்டார். சில காலம் கழித்து சென்னையை விட்டு சிதம்பரத்திற்குச் சென்ற வள்ளலார், அங்கிருந்து அக்கம் பக்கம் உள்ள ஊர்களுக்கெல்லாம் செல்லலானார். வடலூர், கருங்குழி போன்ற இடங்களுக்குச் சென்று அங்கெல்லாம் நீண்ட காலம் தங்கியிருந்தார். தாம் யாத்திரை மேற்கொண்ட திருத்தலங்களில் உறையும் தெய்வங்களைப் பற்றியெல்லாம் பற்பல பாடல்கள் பாடினார். வடலூரில் இருக்கும்போது சிற்சில நேரம் அவர்,

Read More

வடலூரின் வாழும் வள்ளலாரின் கருணை இல்லம்! ஒரு ரவுண்ட்-அப்!!

வடலூரில் வாழும் வள்ளலாராக விளங்கிவரும் சிவப்பிரகாச சுவாமிகள் பற்றியும் முதுகெலும்பு உடைந்து கழுத்துக்கு கீழே அனைத்தும் செயலிழந்த நிலையிலும் சுவாமிகள் ஆதரவற்ற ஏழை மாணவர்களுக்கும் முதியோர்களுக்கும் அடைக்கலம் கொடுத்து வருவதை பற்றியும் சென்ற பதிவில் கூறியிருந்தோம். சுவாமிகளை பற்றித் தான் அந்த பதிவில் விரிவாக கூறியிருந்தோம். இல்லத்தை பற்றியும் இல்லத்தில் அடைக்கலம் பெற்று புனர்வாழ்வு பெற்று வருபவர்கள் பற்றியும் நீங்கள் அவசியம் தெரிந்துகொள்ளவேண்டும் என்பதால் இந்த பதிவு. (Pls check : ஆதரவற்றவர்களின்

Read More

சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம் – நம் நரசிம்ம ஜெயந்தி அனுபவம்!

ஒவ்வொரு ஆண்டும் நரசிம்ம ஜெயந்தியை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள நரசிங்கபுரம் (பேரம்பாக்கம்) ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் கோவிலுக்கு செல்வது வழக்கம். நமக்கு பேரம்பாக்கம் நரசிம்மருக்கும் உள்ள தொடர்பை வாசகர்கள் நன்கு அறிவார்கள். ஏற்கனவே பல பதிவுகள் மூலம் அது பற்றி விளக்கியுள்ளோம். சென்ற செவ்வாய்க்கிழமை அன்று நரசிம்ம ஜெயந்தியை முன்னிட்டு பேரம்பாக்கம் சென்று தலைவரை அவசியம் பார்ப்பது என்று முடிவானது. விடுமுறை நாட்களில் இது போன்ற பண்டிகைகள் வந்தால் அது

Read More

பிறரைப் பற்றி அவதூறு சொன்னால் நமக்கு கிடைக்கும் வெகுமதி! – MONDAY MORNING SPL 44

ஒரு மகரிஷி தவத்தில் ஆழ்ந்திருந்தார். அவர் தவத்தின் போதே கண் திறக்காமல், தினமும் ஒருமுறை கையை நீட்டுவார். கையில் யாராவது எதையாவது போட்டால், அது என்ன ஏதென பார்க்காமல், அப்படியே விழுங்கி விடுவார். இவர் கையை நீட்டும் நேரம் பார்த்து, பக்தர்கள் நறுக்கிய கனிகள், அப்பம் முதலியவற்றை இடுவர். இதனால், தங்களுக்கு புண்ணியம் சேருமென அவர்கள் கருதினர். ஒருநாள் அந்நாட்டின் அரசன் வேட்டைக்கு வந்தான். அன்று பக்தர்கள் யாரும் வரவில்லை. அந்நேரம்

Read More

தூய்மையான பக்திக்கு ஈடு இணை ஏது? ரைட்மந்த்ரா பிரார்த்தனை கிளப்!

கடவுளின் படைப்பில் அனைத்து உயிர்களும் சமம் என்று உணராத ஒருவர், எத்தனை தான், தன்னை வருத்திக் கொண்டு தவம் செய்தாலும், ஞானத்தையோ, கடவுளின் அருளையோ பெற முடியாது என்பதற்கு, ராம பக்தையான சபரியே சாட்சி! சீதையை ராவணன் கவர்ந்து சென்ற பின், காடு, மலை, வனம் என, எல்லா இடங்களிலும் சீதையை தேடி வருகிறார் ராமர். அவ்வாறு வரும் போது, சபரி இருந்த, மதங்க முனிவரின் ஆசிரமத்தை நோக்கி, வந்து கொண்டிருந்தார். முக்தியை

Read More

ஆதரவற்றவர்களின் ஆலமரம் – இதோ வடலூரில் ஒரு வாழும் வள்ளலார்!

இந்த உடலும் உள்ளமும் நன்றாக இருக்கும்போதே நான்கு பேருக்கு உதவ வேண்டும் என்கிற எண்ணம் அனைவருக்கும் வருவதில்லை. சிலர், உண்டு உறங்கி வாழ்வதைத் தவிர வேறு எதையும் அறியமாட்டார்கள். வேறு சிலர் தங்கள் நலனையும் தங்கள் குடும்பத்தினர் நலனையும் தாண்டி சிந்திப்பதை அறியமாட்டார்கள். வேறு சிலர் எதிர்பார்ப்போடு தான் எதையுமே செய்வார்கள். அறம் செய்து வாழ்வது மனிதனாக பிறந்த ஒவ்வொருவரின் கடமை என்பதை உணராது, இதைச் செய்தால் அந்த புண்ணியம்,

Read More

நாமசங்கீர்த்தனத்தின் பெருமையும் விஷ்ணு சஹஸ்ர நாமத்தின் மகிமையும்!

சில மாதங்களுக்கு முன்பு, உறவினர் ஒருவரின் மகனுக்கு நடைபெற்ற உபநயனத்தில் கலந்துகொள்ள சேலம் சென்றிருந்தோம். சேலம் வியாசராஜ மடத்தில் நடைபெற்ற சமஷ்டி உபநயனம் அது. உபநயனத்தில் ஒரு அங்கமாக முந்தைய தினம் மாலை 'நாம சங்கீர்த்தனம்' நடைபெற்றது. இது போன்ற ஒரு நாம சங்கீர்த்தனத்தை இதுவரை நாம் கண்டதில்லை, ரசித்ததில்லை இனியும் காணப்போவதில்லை என்னுமளவிற்கு மிக மிகப் பிரமாதமாக இருந்தது. நம் வீட்டு சுபநிகழ்ச்சிகளின் போது ஒன்றுக்கும் பயனற்ற விஷயங்களில் பணத்தை

Read More

அண்ட சராசரங்களை கிடுகிடுக்க வைத்த நரசிம்மர் ஒரு வேடனிடம் கட்டுண்ட கதை!

நரசிம்ம ஜெயந்தி தொடர்பான இரண்டாம் பதிவு இது. இந்த பதிவை சென்ற ஆண்டே நாம் அளித்திருந்தோம். இன்று, நரசிம்ம ஜெயந்தியையொட்டி மீண்டும் அளிக்கிறோம். இந்த கதைக்காக இந்த அற்புதமான ஓவியத்தை வரைந்திருப்பவர் ரமீஸ் என்னும் இஸ்லாமிய அன்பர். ஓவியக்கல்லூரி மாணவர். நமது தளத்தின் ஓவியர் இவர் தான். அவருக்கு என் நன்றி!! (நமது நரசிம்ம ஜெயந்தி அனுபவம் பற்றிய பதிவு விரைவில்!) நினைத்ததை அடையவேண்டுமா? வழிகாட்டுகிறான் ஒரு வேடன்!! பக்தியெனும் பாதையில் செம்மையாக செல்வோர் பலரை அகந்தை

Read More

பேரெழில் கொஞ்சும் பேரம்பாக்கம் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் – நரசிம்ம ஜெயந்தி ஸ்பெஷல்!

ஒவ்வொரு நரசிம்ம ஜெயந்தி அன்றும் ஆங்கில புத்தாண்டு அன்றும் பேரம்பாக்கம் நரசிம்மரை தரிசிப்பதை கடந்த சில ஆண்டுகளாக வழக்கமாக கொண்டுள்ளோம். நம்மை பொருத்தவரை பேரம்பாக்கம் பயணம் என்பது  வாழ்க்கையின் மேல்நோக்கிய பயணம் தான். ஒவ்வொரு முறை பேரம்பாக்கம் சென்று திரும்பும்போதும் வாழ்வில் ஒரு படி மேலே சென்றதாகத் தான் உணர்வோம். எனவே வேலை நாளாக இருந்தாலும் இன்று விடியற்காலை நான்கு மணிக்கெல்லாம் எழுந்து குளித்து முடித்து 5.00 AM அளவில்

Read More