Home > 2013 > October

புத்திர பாக்கியம் நல்கி சுகப்பிரசவமும் அருளும் திருக்கருகாவூர் கர்பரக்ஷாம்பிகை

ஒரு பெண் கருத்தரித்து, அக்கரு நல்ல முறையில் வளர்ந்து, அவளுக்கு சுகப்பிரசமாகி குழந்தை ஆரோக்கியமாக ஜனிக்கும் வரை பல விஷயங்கள் மனித சக்திக்கு அப்பாற்ப்பட்டது. கடவுள் நம்பிக்கையின்றி தான்தோன்றித் தனமாக திரிபவர்கள கூட, இந்த காலகட்டங்களில் இறைவனே கதியென்று அவனை சரணடைந்துவிடுகின்றனர். ஒரு பெண் தாய்மையடைந்து கருவை சுமக்கும் அந்த 10 மாத காலம் மிகவும் முக்கியமான காலகட்டமாகும். தாய் சொல்வது, செய்வது, கேட்பது, புசிப்பது, என அனைத்தும் அக்குழந்தையை பாதிக்கும். எனவே

Read More

ஒவ்வொரு வீட்டிற்கும் விளக்கு!

நம் ஆண்டுவிழாவிற்கு சில வாரங்களுக்கு முன்னர், தர்மபுரியை அடுத்துள்ள பேபின்னமருதஹள்ளி கிராமத்தை சேர்ந்த உதவிக் கல்வி அதிகாரி திரு.தங்கவேல் அவர்களின் கிராமப்புற கல்வி சேவை மற்றும் மது ஒழிப்பை பாராட்டி அவருக்கு நம் தளம் சார்பாக நமது ஆண்டு விழாவில் ' மகாத்மா காந்தி ரைட்மந்த்ரா விருது' அளிக்க விரும்புகிறோம் என்று திரு.ஜெ.பி. அவர்களிடம் கூறியபோது மிக்க மகிழ்ச்சியடைந்தார். (திரு.தங்கவேல் அவர்கள் அப்படி என்ன சாதித்தார்?  சினிமாவில் மட்டுமே சாத்தியப்பட்டதை நிஜத்திலும்

Read More

உங்கள் பிறந்த நாளின் முக்கியத்துவம் உங்களுக்கு தெரியுமா?

ஒருவரின் பிறந்தநாள் என்பது சாதாரண நாள் அல்ல. அது ஒரு மகத்தான நாள். இந்த உலகிற்கும் உங்களுக்கும் தொடர்பு ஏற்பட்ட நாள். தங்கள் பிறந்த நாளின் முக்கியத்துவத்தை பலர் உணரவேயில்லை. "நான் பிறந்த நாள் கொண்டாடுறதில்லை சார்... வயசு கூடிகிட்டு போறதை கொண்டாடனுமா? வேற வேலை இல்லை. பிறந்த நாளை கொண்டாடுற அளவுக்கு நான் பெரிய ஆள் இல்லை..." இப்படிப்பட்ட வாதங்களை அடுக்குகின்றனர் ஒரு சாரார். மற்றொரு சாரார்... மேற்கத்திய பாணியில்

Read More

வானத்தில் இருப்பதும் பூமியில் பறப்பதும் அவரவர் எண்ணங்களே -Monday Morning Spl 17

சராசரி நடுத்தர குடும்பத்து இளைஞன் அவன். பிசினஸில் ஏற்பட்ட நஷ்டத்தாலும் வேறு பல காரணங்களினாலும் தாங்க முடியாத கடன் சுமையில் இருந்தான். கடன் கொடுத்தவர்கள் 'இப்போதே திருப்பிக் கொடு' என்று கழுத்தை நெறித்தனர். பொருட்களை சப்ளை செய்தவர்கள் பணம் கேட்டு தினமும் அலுவலகத்திற்கு வந்து காச் மூச் என்று கத்திவிட்டு சென்றனர். திக்கற்றோருக்கு தெய்வம் தானே துணை? தான் வழக்கமாக செல்லும் கோவிலுக்கு ஒரு நாள் சென்று, மனமுருகி பிரார்த்தித்துவிட்டு சற்று

Read More

What is the difference between SIGHT & VISION?

நம் தளத்தில் இளம் விதவைகளின் குழந்தைகளை படிக்கவைப்பது, கல்வியில் சிறந்து விளங்கும் ஆனால் கண் பார்வையற்ற கிராமப்புற மாணவிகளை அடையாளம் கண்டு அவர்கள் கல்வியை தொடர உதவி செய்வது, அவர்களுக்கு அடைக்கலம் கொடுப்பது உள்ளிட்ட பல மகத்தான சேவைகளை செய்து வரும் நங்கநல்லூர் திரு.ராதாகிருஷ்ணன் அவர்களை பற்றியும் அவர் நிர்வகித்து வரும் 'ராஜேஸ்வரி ராதாகிருஷ்ணன் அறக்கட்டைளை' மற்றும் நிலாச்சாரல் ஆஷ்ரமம் ஆகியவை குறித்தும் விரிவான பதிவை பார்த்தோம். (http://rightmantra.com/?p=7525) நிலாச்சாரலில் தங்கி

Read More

சிறியதாக இருந்தால் என்ன? வெளிச்சமாய் இருப்பதில் பெருமிதம் கொள்வோம்! – Rightmantra Prayer Club

ஒருவன் ஒரு சிறு மெழுகுவர்த்திக்கு ஒளியேற்றி அதனை எடுத்துக்கொண்டு உயர்ந்த படிக்கட்டுகளில் ஏறத் தொடங்கினான். அப்பொழுது மெழுகுவர்த்தி அம்மனிதனைப் பார்த்து, ‘‘என்னை எங்கு கொண்டு செல்கிறாய்?’’ என்று கேட்டது. அதற்கு அந்த மனிதன் ‘‘உன்னை நான் கலங்கரை விளக்கத்தின்  மேல் எடுத்துச் செல்கிறேன். நீ கப்பல்களுக்கு எல்லாம் வழிகாட்டப் போகிறாய்’’ என்றான். அதற்கு மெழுகுவர்த்தி, ‘‘நானோ சிறு வெளிச்சம். நான்  எப்படி கப்பல்களுக்கு வழிகாட்ட முடியும்?’’ என்று கேட்டது. அப்போது அவன், ‘‘நீ

Read More

இறையருளை பெற இதோ மலரினும் மெல்லிய ஒரு ஷார்ட் கட்!

கோவிலிலும் சரி, வீட்டிலும் சரி... இறைவழிபாட்டில், பூஜையில் பிற பொருட்களை விட பூக்கள் தான்  முக்கிய பங்கு வகிக்கின்றன. இறைவனுக்கு மிகவும் பிடித்தது தன்னை மலர்களால் அர்ச்சனை செய்வது. உணவு விஷயத்தில் நம் ஒவ்வொருவருக்கும் எப்படி ஒரு டேஸ்ட் உண்டோ அதே போல, பல்வேறு தெய்வங்களுக்கும் அவரவர்க்கு மிகவும் பிடித்த பூக்கள் என்று உண்டு. அந்தந்த தெய்வங்களுக்கு ப்ரீதியான பூக்களை கொண்டு அர்ச்சனை செய்தால், நிச்சயம் இறையருளை விரைந்து பெறலாம்.

Read More

விழியில்லையானால் என்ன… இதோ இருக்கிறது வாழும் வழி! – UNSUNG HEROES 4

நம் கண்களை சற்று நன்றாக திறந்து நம்மை சுற்றி ஒரு முறை பார்த்தால் தெரியும்... நாம் எத்தனை பாக்கியசாலிகள் என்று! நம்மை சுற்றிலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலர் நமது கடைக்கண் பார்வையை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். நாம் செய்யும் ஒவ்வொரு சிறு சிறு உதவி கூட அவர்களை பொருத்தவரை மிகப் பெரிய ஆறுதல். ஒரு மிகப் பெரிய வித்தியாசத்தை அவர்கள் வாழ்க்கையில் ஏற்படுத்தும் என்றால் மிகையாகாது. இரண்டு வயதாக இருக்கும்

Read More

கேட்காமலே அள்ளிக் கொடுப்பவனிடம் கேட்க என்ன இருக்கிறது?

இது நம் அன்னாபிஷேக தரிசன அனுபவம். கடந்த வெள்ளிக்கிழமை அக்டோபர் 18 அன்னாபிஷேகத் திருநாள். ஐப்பசி பௌர்ணமியில் சிவலிங்கத்தை அன்னத்தால் மூடி பலவித அலங்காரங்கள் செய்து வழிபடுவார்கள். ஈசனின் திருமேனியில் சாற்றப்படும் ஒவ்வொரு பருக்கை அன்னமும் ஒரு சிவலிங்கம். எனவே, அன்று சிவதரிசனம் செய்தால் கோடிலிங்க தரிசனத்துக்குச் சமம். இந்த அபிஷேகத்தைக் காண்பவர்களுக்கு சொர்க்கம் நிச்சயம் என்பது ஐதீகம். இதனால் தான் சோறு கண்ட இடம் சொர்க்கம் என்ற வழக்கு

Read More

‘பெரிய’ இடத்து பணியாளர்களுக்கு நம் தளம் செய்த சிறப்பு – A quick update on திருநின்றவூர் உழவாரப்பணி !

108 வைஷ்ணவ திவ்ய தேசங்களில் ஒன்றான திருநின்றவூரில் ஞாயிறு அக்டோபர் 20, 2013 அன்று நடைபெற்ற நம் தளத்தின் உழவாரப்பணி இனிதே நடைபெற்று ஆலய நிர்வாகத்தினரால் பாராட்டும் பெற்றது. வழக்கமாக கைங்கரியத்தில் பங்குபெறும் சிலர் வரமுடியாமல் போனாலும் புதியவர்கள் வந்திருந்து சேவையில் ஈடுபட்டு பக்தவத்சலனின் அருளை பெற்றனர். கடைசி நேரத்தில் - எதிர்பாராத சூழ்நிலைகளால் - நம் உழவாரப்பணியில் வழக்கமாக பங்கு பெறும் சிலர் வர இயலவில்லை. ஆனால் பக்தவத்சலன் அவர்களுக்கு

Read More

“அப்பா, நீ இருந்தா இப்படி என்னை வெறுங்கூடையுடன் அனுப்புவாயா?”

கருணைக் கடல் காஞ்சி மஹா பெரியவா தான் ஸ்தூல சரீரத்தோடு வாழ்ந்த காலத்திலும் சரி, தற்போது அதிஷ்டானத்தில் இருக்கும்போதும் சரி... ஜாதி, மத பேதமின்றி அனைவருக்கும் அருள் மழையை பொழிந்து வருகிறார் என்பதை உணர்த்தும் மற்றோர் நெகிழ்ச்சியான சம்பவம் இது. மகா பெரியவா சம்பந்தப்பட்ட நிகழ்வுகள் அனைத்தும் நம்மை நெக்குருகி கண் கலங்க வைப்பது தான் என்றாலும் இது ஒரு படி மேலே. படியுங்கள். நீங்களே புரிந்துகொள்வீர்கள். காஞ்சி மடத்தருகில், காமாட்சி என்று ஒரு பூக்காரி இருந்தாள். அவள்

Read More

வீட்டையும் கொஞ்சம் கவனிங்க பாஸ்…. Monday Morning Spl 16

ஒரு புது மணத் தம்பதி தங்களின் புதிய வீட்டுக்கு குடிபோகிறார்கள். ஒரு நாள் பணி முடித்துவிட்டு வீட்டுக்கு வரும் கணவனிடம் மனைவி சொல்கிறாள், "டியர், மேலே இருக்குற பாத்ரூம்ல பைப்ல தண்ணி ஒழுகிகிட்டே இருக்கு. அதை கொஞ்ச சரி பண்ணித் தரமுடியுமா?" "இதையெல்லாம் எதுக்கு என்கிட்டே சொல்றே? என்ன என்னை பார்த்த பிளம்பர் மாதிரி இருக்கா? நாளைக்கு என்னோட ஆபீஸ்ல முக்கியமான மீட்டிங் இருக்கு. அதுக்கு பிரசன்டேஷன் ரெடி பண்ணனும். ஆளை

Read More

பக்தன் வாக்கை மெய்ப்பிக்க அருள்மழை பொழிந்த கருணைக்கடல் – Rightmantra Prayer Club

நமது பிரார்த்தனை கிளப் பதிவில் எப்போதும் கதை ஒன்றை சொல்லிவிட்டு பிறகு தான் பிரார்த்தனைக்கு தலைமையேற்கும் சிறப்பு விருந்தினரை உங்களுக்கு அறிமுகம் செய்வது வழக்கம். ஆனால் இந்த வாரம் கதையே தேவையில்லை என்னுமளவிற்கு சிறப்பு விருந்தினரின் அறிமுகமும் அவர் வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவங்களில் ஒன்றுமே பிரமாதமாக அமைந்துவிட்டபடியால் கதையை தனியாக தரவில்லை. சரி... இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்குபவர் யார் தெரியுமா? திருமதி.ராஜலக்ஷ்மி விட்டல்! யார் இந்த ராஜலக்ஷ்மி விட்டல்? பிரார்த்தனை கிளபிற்கு

Read More

திருமகளின் புகுந்த வீட்டில் (திருநின்றவூர்) நமக்கு உழவாரப்பணி வாய்ப்பு கிடைத்த கதை !

தேவாரப் பாடல் பெற்ற சைவத் தலமான திருஇலம்பையங்கோட்டூரை அடுத்து இந்த முறை, வைஷ்ணவ திவ்ய தேசங்களில் ஒன்றான திருநின்றவூர் பக்தவத்சலப் பெருமாள் கோவிலில் உழவாரப்பணி செய்ய நமக்கு அவனிடமிருந்து உத்தரவாகியுள்ளது. மகத்துவம் மிக்க இந்த கோவிலில் நமக்கு பணி செய்ய கிடைத்த வாய்ப்பை மிகப் பெரிய பாக்கியம் என்று தான் சொல்வேன். அந்தளவு பல மேன்மைகள் பொருந்திய திவ்ய தேசம் இது. தாயார் லக்ஷ்மி தேவி ஒரு சமயம் பெருமாளிடம் கோபித்துக்

Read More