Home > 2015 > July

சிவனின் செல்லப்பிள்ளைகள் போதித்த பாடம்!

குன்றத்தூரில் நாகேஸ்வரர் கோவிலில் திரு.சங்கர் அவர்களிடம் திருமுறை படித்து வரும் மாணவர்களுக்கு நம் தளம் சார்பாக ஏதேனும் நிச்சயம் செய்யவேண்டும்... விரைவில் அது பற்றி சொல்கிறோம் என்று நாம் ஏற்கனவே கூறியிருந்தோம் அல்லவா? அது பற்றிய பதிவு இது. கடந்த மாதம் ஒரு நாள், தனது மாணவர்களின் திருவாசக முற்றோதல், குன்றத்தூரில் நாகேஸ்வரர் கோவில் பின்புறம் மறைந்த தருமபுரம் சுவாமிநாதன் அவர்களின் இல்லத்தில் நடக்க விருப்பதாகவும், நம்மை வருமாறும் அழைத்திருந்தார் சங்கர். நமக்கும்

Read More

அங்கே புனித உடல் புதைக்கப்பட்டது – இங்கே கனவுகளில் ஒன்று விதைக்கப்பட்டது!

தமிழகத்தில் கிட்டத்தட்ட எல்லா ஊர்களிலும் சரி... தலைநகர் சென்னையிலும் சரி... எங்கெங்கு காணினும் கலாம் தான். மக்கள் அனைவரும் மக்கள் ஜனாதிபதியின் நினைவுகளில் ஆழ்ந்திருக்கின்றனர். முதன்முதலாக ஒரு தலைவரின் மறைவிற்காக எந்த ஒரு பேருந்தின் கண்ணாடியும் உடைபடவில்லை, கடைகள் அடித்து மூடப்படவில்லை, வாகனங்கள் தீக்கிரையாக்கபடவில்லை, வன்முறை ஏதும் ஏற்படும் என்ற பயத்தில் பொதுவிடுமுறை விடப்படவில்லை, யாரும் போலியாக அழவில்லை, மதுவிற்கும், பிரியாணிக்கும் ஆசைப்பட்டு எந்த கூட்டமும் வரவில்லை, தற்கொலை நாடகமில்லை..

Read More

கடவுள் ஏன் உங்களை பூமிக்கு அனுப்பியிருக்கிறார் தெரியுமா ?

கலாம் அவர்கள் நம்மை விட்டு பிரிந்த அதிர்ச்சியிலிருந்து நாம் இன்னும் மீளவில்லை. தேசமே கண்ணீரில் மூழ்கியிருக்கும்போது நாம் மட்டும் எம்மாத்திரம்? எனவே ஆன்மீக பதிவுகளை எழுதமுடியவில்லை. அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக 'இப்படியேத் தான் நான் இனி வாழவேண்டுமா? என்ற நிலையிலிருந்த ஒருவர், 'எப்படி வாழவேண்டும்?' என்று பிறருக்கு பாடம் எடுக்கும் நிலைக்கு உயர்ந்திருக்கும் கதையை தருகிறோம். கடவுள் ஏன் உங்களை பூமிக்கு அனுப்பியிருக்கிறார் தெரியுமா? இவரைப் பார்த்து தெரிந்து

Read More

திருமலையில் அனைவரையும் வியக்க வைத்த திரு.அப்துல் கலாம்!

இந்த பதிவை நாம் முன்பே அளித்திருந்தோம். கலாம் அவர்கள் தொடர்பான பதிவுகள் அனைத்திலும் இறுதியில் இந்த பதிவின் சுட்டியை பகிர்ந்திருந்தோம். பலர் அதை கவனிக்கவில்லை என்று தெரிகிறது. இந்த தளத்தில் உங்கள் முழுமையான ஈடுபாட்டையும் வரவேற்பையும் பொறுத்தே நமது ஆக்கமும் அமையும் என்பதை என்றும் மனதில் கொள்ள வேண்டுகிறோம். படிக்காதவர்களின் வசதிக்காக மீண்டும் தருகிறோம். தான் சார்ந்த சமயத்துக்கு ஒருவர் செய்யும் மிகப் பெரிய தொண்டு எது தெரியுமா? வேற்று சமயத்தவரும்

Read More

ரைட்மந்த்ரா அலுவலகத்தில் உறுதிமொழியுடன் நடந்த அப்துல் கலாம் அவர்களின் இரங்கல் கூட்டம்!

நமது தளத்தின் அலுவலகத்தில் இன்று மாலை 5.00 மணிக்கு அப்துல் கலாம் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தி அவர் கூறிய வார்த்தைகள் உறுதிமொழி எடுத்துகொள்ளப்பட்டது. இன்று காலை நம்மை தொடர்புகொண்ட நண்பர் ராஜா நமது தளத்தின் அலுவலகத்தில் அப்துல் கலாம் அவர்களின் புகைப்படத்தை வைத்து அஞ்சலி செலுத்த வேண்டும் என்ற யோசனையை தந்தார். இதையடுத்து அப்துல் கலாம் அவர்களின் படம் ஒன்று தரவிறக்கம் செய்யப்பட்டு ஸ்டூடியோவில் கொடுத்து பிரிண்ட் எடுத்து லேமினேட் செய்யப்பட்டது. கலாம் அவர்களுடன்

Read More

ராக்கெட் உருவாக்கிய உங்களால் தமிழகத்திற்கு ஒரு நல்ல தலைவரை தர முடியுமா? – விகடன் மேடையில் கலாம்!

அப்துல் கலாம் அவர்கள் 'விகடன் மேடை'யில் பங்கேற்று பொதுமக்களின் கேள்விகளுக்கு அளித்த கல்வெட்டு பதில்களை இங்கே தருகிறோம். தேர்ந்தெடுக்கப்பட்ட கேள்வி-பதில்களையே தருகிறோம். இவை அனைத்தும் பெரும்பானலனோர், நம்மில் பலர், அவரிடம் கேட்க நினைத்த கேள்விகள் தான். எத்தனை அழகாக பக்குவமாக பதில் தந்திருக்கிறார் பாருங்கள். ஒரு வார்த்தை கூட தேவையற்ற வார்த்தை அல்ல. எனவே சற்று பெரிதாக உள்ள பதிலைக் கூட ஆழ்ந்து படிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். ரைட்மந்த்ரா சார்பாக அஞ்சலி கூட்டம்! இன்று

Read More

என்றும் வாழும் எங்கள் கலாம்!

நம் ஆதர்ஷ நாயகன், ரோல்மாடல், இளைஞர்களின் விடிவெள்ளி, நவீன இந்தியாவின் சிற்பி, எளிமையின் திருவுருவம் திரு.ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்கள் மறைந்ததை இன்னும் நம்மால் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை. நமது மிகப் பெரிய லட்சியங்களுள் ஒன்று அவரை சந்தித்து அளவளாவி புகைப்படம் எடுத்துக்கொள்ளவேண்டும் என்பதே என்று நம் வாசகர்கள் அனைவரும் அறிவீர்கள். அது கடைசி வரை நிறைவேறாமலே போய்விட்டதே என்கிற துக்கம் தான் நம்மை ஆட்டிப்படைக்கிறது. ஒருவேளை இன்னும் கடுமையாக முயற்சித்திருந்தால் அது

Read More

கலாம் நினைத்தார்… கடவுள் முடித்தார்! வியக்க வைக்கும் உண்மை சம்பவம்!!

திரு.ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அவரது பிறந்தநாளின்போது அளித்த பதிவொன்றை அளிக்கிறோம். அக்டோபர் 15. People's President என்று அன்போடு அழைக்கப்பட்ட, அழைக்கப்படும் திரு.அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாள். இப்புவியில் 'திருக்குறள் வாழ்வு' வாழும் மிகச் சிலருள் கலாமும் ஒருவர். அரிதினும் அரிய, இனிதினும் இனிய மனிதர். கலாம் அவர்கள் வள்ளுவமாய் வாழும் ஒரு வரலாறு. தன்னம்பிக்கைச் சிற்பி. கலங்கரை விளக்கம். எளிமையின் ஊற்று. கடவுளின் குழந்தை.

Read More

அகத்தியர் தேவாரத் திரட்டு!

நமது தளம் சார்பாக நாம் செய்து வரும் சைவத் தொண்டை பொருத்தவரை பல நிலைகள் உள்ளது. 1) ஏற்கனவே சைவத் தொண்டில் புகழ் பெற்று விளங்குபவர்களை சந்தித்து அவர்களுடன் உரையாடி மகிழ்ந்து அவர்களை அவர்தம் சேவையை உங்களிடம் அறிமுகப்படுத்துவது. (இவர்கள் பிரபலமானவர்கள். தொண்டில் / சைவப் பணியில் சிறந்தவர்கள் ) 2) அவரவர் சக்திக்கு ஏற்றவகையில் எளிமையாக சைவத் தொண்டு செய்து வருபவர்களை சந்தித்து அவர்களை பேட்டி கண்டு அவர்கள் புகழை மேலும் பரவச்

Read More

பாலைவனமாய் இருக்கும் வாழ்க்கை சோலைவனமாக வேண்டுமா?

அந்த ஊரில் தீபக் என்னும் ஒரு குறும்புக்கார சிறுவன் இருந்தான். சிறுவர்களுக்கே உரிய துறுதுறுப்பு அவனிடம் நிறையவே இருந்தது. எப்போது பார்த்தாலும் மரத்தில் ஏறி விளையாடுவதும் உயரமான கம்பங்களை பார்த்தால் அதில் ஏறுவதும், வீட்டு உத்திரத்தில் தலைகீழாக தொங்குவதும் என குறும்பு செய்வான். ஒரு முறை சுமார் 40 அடி உயரத்தில் இருந்த மரத்தின் கிளை ஒன்றில் தொங்கி விளையாடிக் கொண்டிருந்தான். அந்நேரம் பார்த்து மிக பலமாக காற்று வீசியது. மரமே

Read More

தேவையில்லாத ஒன்றை கூட பகவான் நமக்கு தருவதில்லை – ரைட்மந்த்ரா பிரார்த்தனை கிளப்

இரு நண்பர்கள் வெகுதூரம் நடந்து சென்றனர். பசியில் வயிறு கிள்ள ஆரம்பித்தது. ஒரு பெரியவர் இதை கண்டு அவர்களின் அருகில் வந்து வாருங்கள் என்னுடன் நான் உங்களுக்கு வழி செய்கிறேன் என்றார்... இருவருக்கும் ஒவ்வொரு அறைகளின் வழிகளை காட்டி இரண்டு சாவிகளை கொடுத்தார்... இருவரும் நன்றாக பசியாருங்கள், நான் காலையில் வருகிறேன் என்று சொல்லி சென்று விட்டார்... விடிந்தது, பெரியவர் வந்தார்... முதலாமவரின் அறைக்கு சென்றார் அவர் நன்றாக சாப்பிட்டுவிட்டு தூங்கி கொண்டு

Read More

சிவபெருமான் கண்ணாடியில் ரசித்த தனதுருவம்… பிறகு நடந்தது என்ன?

இன்று ஆடி சுவாதி. சைவ சமயக் குரவர் நால்வருள் ஒருவரான சுந்தரமூர்த்தி நாயனாரின் குரு பூஜை. சுந்தரமூர்த்தி நாயனாருக்கு உள்ள சிறப்பு என்னவென்றால், இறைவனை தோழனாக பாவித்து பக்தி செலுத்தியவர். சுந்தரரின் வாழ்க்கை வரலாறு, அவர் புரிந்த அற்புதங்கள் ஓரளவு அனைவருக்கும் தெரியும். ஆனால், அவரது பிறப்பின் ரகசியம் தெரியுமா? சிவபெருமான் கண்ணாடியில் ரசித்த தனதுருவம்... கயிலையில் அலங்கார மண்டபத்தில் ஒரு முறை சிவபெருமான் தன்னை கண்ணாடியில் கண்டார். ஒரு கணம் அவர்

Read More

மகா பெரியவா யார்? பரமேஸ்வரனா, பரந்தாமனா?? – குரு தரிசனம் (43)

மஹா பெரியவாள் ஸ்ரீ பரமேஸ்வரனின் அம்சம் என்று கூறுவதுண்டு. ஆனால் அவர் பரந்தாமனின் அம்சம் என்பதே நமது கருத்து. அதை மெய்பிபப்து போல சில சம்பங்களை இந்த வார குரு தரிசனத்தில் பார்ப்போம். இறுதியில் இது தொடர்பாக எழக்கூடிய சந்தேகங்களுக்கும் நமது சிற்றறிவுக்கு எட்டிய விளக்கங்களை கொடுத்துள்ளோம். நன்றி. "பெருமாளுக்கு இன்னைக்கு நைவேத்தியம் ஏன் செய்யலே?" மகா பெரியவாள் தேனம்பக்கதில் தங்கியிருந்தார்கள். ஸ்ரீ வரதராஜப் பெருமாள் கோவில் சீமா பட்டச்சாரியரை அழைத்து வரும்படி

Read More

ஆடியின் சிறப்பு & துர்முகனை வதைத்த சதாக்ஷி – ஆடி ஸ்பெஷல் (1)

இந்த ஆடி மாதம் முழுதும் தேவியின் மகாத்மியத்தை பறைசாற்றும் சிறப்பு பதிவுகள் வெளியாகும். சொன்னதையே சொல்லாமல் புதிதாக ஏதேனும் சொல்லவேண்டும் என்று விரும்புகிறோம். கீழே தேவியின் புனித சரிதம் ஒன்றை அளித்திருக்கிறோம். இதை கேட்பவர், படிப்பவர், பிறருக்கு சொல்பவர் யாவரும் எல்லா நன்மைகளையும் பெற்று, சகல விருப்பங்களும் ஈடேறி தேவியின் உலகை அடைவார்கள் என்பது உறுதி. (ஆடியின் சிறப்புக்களை ஏற்கனவே நமது தளத்தில் அளித்த பதிவுகளில் இருந்தும் இதர பல மூலங்களில் இருந்தும்

Read More