Home > 2014 > March

இறைவனின் படைப்பும் மனிதனின் புத்தியும் – மனம் விட்டு பேசலாமா? (1)

நம்மை சுற்றி நடக்கும் எத்தனையோ விஷயங்கள் நம்மை மிகவும் பாதிப்பதுண்டு. சில மயிலிறகு போல நம் மனதை வருடிவிட்டு செல்லும். சில கன்னத்தில் அறைந்தார் போல அழுத்தமான பாடம் தரும். சில நமது அகக் கண்களை திறக்கும். அப்படிப்பட்ட சம்பவங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்வதே இந்த தொடரின் நோக்கம். தொடரை கூடுமானவரை சுவாரஸ்யமாக/பயனுள்ளதாக தர முயற்சிக்கிறோம். உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளவும். நன்றி. தினசரி நூற்றுக்கணக்கான கிளிகளுக்கு உணவளித்து வரும் சேகர் என்பவரை பற்றி புகைப்படங்களுடன்

Read More

பக்கத்து வீட்டு துணிங்க அழுக்கா இருக்கா? MONDAY MORNING SPL 38

ஒரு கணவனும் மனைவியும் அப்பார்ட்மெண்ட் ஒன்றுக்கு புதிதாக குடி பெயர்ந்தனர். ஒரு நாள் மனைவி விழித்தவுடன், பக்கத்து அப்பார்ட்மெண்ட் பெண்மணி, தனது துணிகளை துவைத்து காயப்போட்டுக்கொண்டிருப்பதை பார்க்கிறாள். "ஏங்க... அங்க கொஞ்சம் பாருங்களேன்..... பக்கத்து வீட்டுக்காரி துணி காயப்போடுறா... துணியெல்லாம் எவ்வளவு அழுக்கா இருக்கு பாருங்க... துணியை துவைக்கவே மாட்டா போலிருக்கு. அப்படியே நனைச்சி பிழிஞ்சி காயப்போடுவா போலருக்கு... நான் எவ்ளோ துவைச்சாலும் குறை சொல்வீங்களே... இதெல்லாம் பார்த்துக்கோங்க..." என்றாள் தன்

Read More

துன்பத்திலும் தொடரும் பக்தியே தூய்மையானது – Rightmantra Prayer Club

'சமூக நீதிக் காவலர்' என்கிற பட்டம் இன்று அரசியல்வாதிகளிடம் சிக்கிக்கொண்டு படாதபாடு படுவது நாம் அறிந்ததே. ஆனால் உண்மையான சமூகநீதிக் காவலர் யார் தெரியுமா? நம் தலைவர் சிவபெருமான் தான். எந்த வித ஏற்றத் தாழ்வுகளும் இன்றி அனைத்து சமுதாயத்தினருக்கும் தனது அருளை வாரி வழங்கியதில் அவருக்கு நிகர் அவரே தான். அந்தணர் முதல் பானை செய்யும் குயவர் வரை, புலையர் முதல் மீன் பிடிக்கும் மீனவர் வரை அனைத்து வர்க்கத்தினரும்

Read More

இவரை பார்க்க நேர்ந்ததே புண்ணியம் தான் !

'உலக தர்ம சேவை மன்றம்' என்கிற அமைப்பு பல திருக்கோவில்களில் உழவாரப்பணி செய்து வருகிறது. இந்த அமைப்பின் முயற்சியினால் உழவாரப்பணி செய்யும் பல்வேறு அமைப்புக்கள் மற்றும் குழுக்களை ஒருங்கிணைத்து இந்து சமய அறநிலையத்துறையின் அங்கீகாரத்தோடு செயல்படும் ஒரு TEMPLE CLEANING VOLUNTEERS FEDERATION  துவங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் ஒருங்கிணைப்பு கூட்டம் மற்றும் இந்த அமைப்பின் 100 வது உழவாரப்பணி சென்னை மயிலையில் உள்ள கபாலீஸ்வரர் திருக்கோவிலில் சென்ற ஞாயிறு

Read More

வரங்களை அருள்வதில் திருமலைக்கு நிகரான ‘திருநீர்மலை’ திவ்யதேசம்!

நமது தளத்தின் அடுத்த உழவாரப்பணி வரும் ஞாயிறு மார்ச் 30 அன்று 108 வைஷ்ணவ திவ்ய தேசங்களில் ஒன்றான திருநீர்மலையில் நடைபெறவுள்ளது. திருச்சிக்கு எப்படி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையாரோ அதே போன்று சென்னைக்கு திருநீர்மலை என்று வைத்துக்கொள்ளலாம். திருநீர்மலையிலிருந்து பார்க்கும்போது சென்னை புறநகரின் ஒட்டுமொத்த அழகையும் ரசிக்கலாம். இந்த ஆலயத்திற்கு ஏற்கனவே நாம் ஒரு முறை (2012 ஆம் ஆண்டு பாரதி விழாவிற்கு முன்பு) நமது நண்பர்களுடன் சென்றுள்ளோம். ஆனால் ஆலயத்தை பற்றிய

Read More

உங்கள் பிள்ளை SSLC பொதுத் தேர்வில் பட்டையை கிளப்ப…

இன்று பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் துவங்குகின்றன. மாணவப் பருவத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு மற்றும் மதிப்பெண்கள் என்பது மிகவும் முக்கியம். இதை உங்கள் பிள்ளைகள் சுலபமாக எதிர்கொள்ள, கீழ்கண்ட டிப்ஸ்கள் நிச்சயம் உதவும். பிள்ளைகளை படிக்கச் செய்வது ஒரு கலை. பத்தாம் வகுப்பு போன்ற தேர்வில் அவர்கள் பெறும் மதிப்பெண்கள் மற்றும் வெற்றி மிகவும் முக்கியம் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது.  ஆனால் அது மட்டுமே வாழ்க்கையாகிவிடாது. சில குழந்தைகளுக்கு DYSLEXIA

Read More

மெரினாவில் இதுவரை 300 உயிர்களுக்கும் மேல் காப்பாற்றியுள்ள ஒரு நிஜ ஹீரோ!

ஆசியாவிலேயே மிக நீளமான கடற்கரை என்கிற பெயர் மெரினாவுக்கு உண்டு. மாலை வேளைகளில் கடற்கரை மணலில் காலாற நடந்து சென்று, பரந்து காணப்படும் வங்காள விரிகுடாவையும் ஓயாமல் அது எழுப்பும் அலைகளையும் பார்த்து ரசிப்பதே ஒரு தனி இன்பம் தான். அழகிருக்கும் இடத்தில் ஆபத்து இருப்பது இயல்பு தானே? மெரினாவின் ஆர்பரிக்கும் அலைகளால் சுண்டி இழுக்கப்பட்டு கடலுக்குள் கால் பதிப்பவர்கள் உற்சாக மிகுதியால் சற்று ஆழமான பகுதிக்கு செல்வதும் ஆக்ரோஷ அலைகள்

Read More

மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்?

"எவ்வளவோ உழைக்கிறேன், கஷ்டப்படுறேன், கோவிலுக்கு போறேன், சாமி கும்பிடுறேன் அப்படியிருந்தும் என்னோட பொருளாதார நிலைமையில எந்த முன்னேற்றமும் இல்ல. குறிப்பாக  பணமே என்கிட்டே தங்கமாட்டேங்குது... முன்னை விட மோசமா இருக்கு! வீட்ல எல்லாருக்கும் அடுத்தடுத்து விபத்து, நோய் இப்படி ஏதாவது ஒன்னு வருது. நிம்மதியே இல்லை..." என்று நினைப்பவர்கள் கீழ்கண்டவற்றை அவசியம் தெரிந்துகொண்டு அவற்றை விலக்கவேண்டும். மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்? 1. தன்னம்பிக்கையற்றவர்கள் 2. கடமையைச் செய்யாதவர்கள், 3. குலதர்மம் தவறியவர்கள், 4. செய்ந்நன்றி

Read More

என்னது உங்களை அவமானப்படுத்திவிட்டார்களா? MONDAY MORNING SPL 37

பனாரஸ் (காசி) ஹிந்து பல்கலைகழகத்தை நிறுவியவர் பிரபல சுதந்திர போராட்ட வீரர் மதன் மோகன் மாளவியா. இந்த பல்கலைக்கழகத்தை நிறுவ அதற்கு தேவையான பணத்தையும் பொருளையும் நன்கொடையாக பெற பல நகரங்களுக்கும் சமஸ்தானங்களுக்கும் சென்று பல ஜமீன்தார்களையும், செல்வந்தர்களையும், நவாப்புகளையும் சந்தித்து வந்தார். அவர்களும் தங்களால் இயன்ற பொருளை மாளவியாவுக்கு கொடுத்து உதவினர். ஹைதராபாத்தை அப்போது நிஜாம் ஆண்டுகொண்டிருந்த நேரம். நிஜாமை சந்தித்து தனது பல்கலைக்கழகத்திற்க்கான நன்கொடைய பெற நேரே அரண்மனைக்கு

Read More

கடமையை சரியாக செய்யுங்கள்… கஷ்டங்கள் வந்த வழி ஓடிவிடும்! ‘ரைட்மந்த்ரா பிரார்த்தனை கிளப்’

ஒரு பக்தரின் குடும்பத்தில் கஷ்டங்கள் தொடர்ந்து வந்து கொண்டேயிருந்தன. குடும்ப தலைவர், ஒரு ஜோசியரிடம் தன் ஜாதகத்தை கொடுத்து விவரம் கேட்டார். 'எக்கச்சக்கமா கிரக தோஷம், நவக்ரக ஹோமம், பெரிய அளவிலே செய்வது தான் பரிஹாரம்'. மஹா பெரியவாளுடைய அனுமதியை பெற வந்தார் காஞ்சி வந்தார் பக்தர். 'ஜோசியர் சொன்ன படி நவக்ரக ஹோமம் செய்தால், நல்லது ஏற்படா விட்டாலும், நிச்சயம் கெடுதல் ஏற்படாது' என்று சிந்தனைக்குரிய ஒரு பதிலை கூறி விட்டார்கள்

Read More

சிட்டுக்குருவிகளுக்கு அடைக்கலம் – புண்ணியத்துக்கு புண்ணியம்!

பறவையினங்கள் உயிரினங்களின் சுழற்சியில் முக்கிய பங்கு வகிக்கின்றன. பறவைகள் இல்லாத ஒரே நாளில், பூச்சியினங்கள் உலகில் உள்ள அத்தனை மனிதர்களையும் கொன்றுவிடும் என்பது உங்களுக்கு தெரியுமா? உயிரினங்களின் சுழற்சியில் அதுவும் இந்த சிட்டுக்குருவிகளின் பங்கு மிக மிக முக்கியமானது. பறவையினங்களை காக்கவும் குறிப்பாக சிட்டுக்குருவி இனத்தை காக்கவும் அது குறித்த விழிப்புணர்வை அனைவருக்கும் ஏற்படுத்தவும் உலகம் முழுதும் இன்று (March 20) 'சிட்டுக்குருவிகள் தினம்' கொண்டாடப்படுகிறது. இது சம்பந்தமாக ஏதேனும் பதிவளிக்கலாம் என்று

Read More

மயிலையை அதிரவைத்த அறுபத்து மூவர் திருவிழா – ஒரு புகைப்பட தொகுப்பு!

சென்னையில் நடைபெறும் மிக முக்கிய திருவிழாக்களுள் மயிலை கபாலீஸ்வரர் கோவிலில் பங்குனி மாதம் நடைபெறும் அறுபத்து மூவர் விழாவும் ஒன்று. லட்சக்கணக்கான மக்கள் திரளும் இந்த விழாவில், தன்னலமற்ற பக்தியால் சைவத் தொண்டு செய்து சிவபெருமானின் அருளைபெற்று அவரை தரிசித்த 63 நாயன்மார்கள் பல்லக்குகளில் ஊர்வலமாக எடுத்து வரப்படுவார்கள். வெற்று ஆடம்பரம், பொறாமை, கொலை, களவு, மது, ஒழுங்கீனம், சுயநலம், பெரியோரை அவமதித்தல் ஆகியவற்றை சுமந்து நிற்கும் நமது காலச் சூழலை

Read More

தற்காலிக சோகங்களுக்காக வருந்துவானேன்? தங்கக் கதவை திறப்பதற்கே இரும்புக் கதவு மூடப்படுகிறது!

உங்களில் எத்தனையோ பேர் உங்கள் தினசரி வாழ்க்கையில், அலுவலகத்தில், நட்பில், உறவில், வியாபாரத்தில், இக்கட்டான தருணங்களில்  தர்மத்தின் பக்கம் நின்றிருந்து அதனால் பல இன்னல்களை சந்தித்திருப்பீர்கள். ஏன் கெட்டபெயரும் சம்பாதித்திருப்பீர்கள். தர்மத்தின் பக்கம் நின்றதற்காக இப்படி ஒரு தண்டனையா என்று புழுங்கி தவித்திருப்பீர்கள். 'நல்லதுக்கே காலமில்லே' என்கிற விரக்தி கூட பல சமயங்களில் ஏற்பட்டிருக்கும். ஆனால் வேதம் என்ன சொல்கிறது தெரியுமா? 'தர்மோ ரக்ஷதி ரக்ஷித' என்று தான். "தர்மத்தை நீங்கள்

Read More

நடுக்காவேரி மகாகணபதி தரிசனம் – பிள்ளையை பார்க்க வழி காட்டிய அன்னை!

நடுக்காவேரியை சேர்ந்த ராமச்சந்திரன், ஸீதாலக்ஷ்மி தம்பதியினருக்கு மஹா பெரியவாவின் அருள்வாக்கால் சந்தான ப்ராப்தி கிடைத்தது பற்றியும், அதற்கு சாட்சியாக குடமுருட்டி நதிக்கரையில் எழுந்தருளியிருக்கும் ப்ரஸன்ன மஹாகணபதியை பற்றியும் படித்ததில் இருந்து ப்ரஸன்ன மஹாகணபதியை எப்படியாவது நேரில் சென்று தரிசிக்க வேண்டும் என்கிற ஆவல் நீண்ட நாட்களாக நம்மை ஆட்கொண்டிருந்தது. ஏற்கனவே திரு.சுவாமிநாதன் அவர்களின் 'மகா பெரியவா' நூலில் இது பற்றி படித்தபோது இதே போன்று ஆவல் எழுந்தது. ஆனால் இந்த முறை

Read More