Home > 2016 > September

அவமதிப்பும் வெகுமதியாக மாறும் – இறைவன் நினைத்தால்!

கற்பனை செய்து பார்க்க முடியாத நிகழ்வுகளை நிகழ்த்தி, அதன் மூலம் மக்களுக்கு ஆத்ம ஞானத்தை அருள்பவர் தான் இறைவன். குருவாயூரில் உள்ள பெரும்பலச்சோரி எனும் இடத்தில் நடைபெறும் விழாவிற்கு, சமையல் வேலை செய்வதற்காக சென்றிருந்தனர், நான்கு முதியவர்கள். அவர்களை பார்த்ததும், ஏளனமாக சிரித்த நிகழ்ச்சி பொறுப்பாளர், 'வயதான நீங்கள் தான் சமையல்காரர்களா... நாளை, ஆயிரம் கலம் சாதம், குழம்பு, கூட்டு, பொறியல் என எல்லாம் செய்யணுமே... வயதான உங்களால் முடியுமா... இத்தனை

Read More

சுந்தரரருக்கும் சிவபெருமானுக்கும் வழக்கு நடந்த இடம் – ஒரு நேரடி படத்தொகுப்பு!

சுந்தரருக்கு சிவபெருமானுக்கும் வழக்கு நடைபெற்ற வரலாறு மிகவும் சுவையானது. சுந்தரர் வாழ்ந்த காலம் எட்டாம் நூற்றாண்டு. திருவெண்ணெய்நல்லூர் (அருள்துறை) கோவில் முன்பாக உள்ள ஒரு பெரிய மண்டபத்தில் தான் வழக்கு நடைபெற்றது. அது முதல் அந்த மண்டபம் 'வழக்காடு மண்டபம்' என்று அழைக்கப்படுகிறது. இது பற்றி கேள்விப்பட்டதிலிருந்து அங்கு செல்லவேண்டும் அந்த இடத்தை தரிசித்து உங்கள் கண் முன் கொண்டுவரவேண்டும் என்கிற ஆசை. சமீபத்திய திருவெண்ணெய்நல்லூர் பயணத்தின்போது ஈசன் அதை

Read More

தன்னை பாட மறுத்தவனை தடுத்தாட்கொண்ட தண்டபாணி – இது முருகன் திருவிளையாடல்!

தனது (அப்பாவி) அடியவர்களிடம் நடத்தும் திருவிளையாடல்களுக்கு பெயர் பெற்றவன் ஈசன். அவன் மைந்தன் முருகனோ அதில் தந்தையைவிட சிறந்தவன். முருகப்பெருமான் அப்படி திருவிளையாடல் புரிந்து, தன்னை இகழ்ந்த ஒரு அடியவருக்கு அருள்புரிந்த உண்மை சம்பவத்தை பார்ப்போம். //இப்பதிவுக்காக நமது தளத்தின் ஓவியர் பெரியவர் திரு.சசி அவர்கள் வரைந்த பிரத்யேக ஓவியம் இடம்பெற்றுள்ளது.// சிறந்த முருகனடியார்களான நக்கீரர், முசுகுந்தர், நல்லியக்கோடர், ஒளவையார், சேந்தனார், அருணகிரிநாதர், கச்சியப்ப சிவாச்சார்யர், குமரகுருபரர், முருகம்மையார், பகழிக்கூத்தர் வரிசையில் பொய்யாமொழிப்

Read More

சுந்தரமூர்த்தி சுவாமிகள் என்ற கலங்கரை விளக்கம்!

தேவாரம் தந்த திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவர் பதிகம் பாடி நிகழ்த்திய அற்புதங்கள் யாவும் உண்மையினும் உண்மை, காலம் கடந்தும் நிற்பவை என்பதை இந்த உலகிற்கு ஆதாரபூர்வமாக எடுத்துக் கூறவேண்டும் என்பது நமது லட்சியங்களுள் ஒன்று. அதன் ஒரு பகுதியாக சமீபத்தில் நமது தளத்தின் 'ஆலய தரிசனம்' பகுதிக்காக சுந்தரர் அவதரித்த திருநாவலூர், ஈசன் அவரை வழக்கிட்டு ஆட்கொண்ட திருவெண்ணெய்நல்லூர் உள்ளிட்ட திருத்தலங்கள் சென்று வந்தது நினைவிருக்கலாம். நீண்டநாட்களாக

Read More

குரு வார்த்தையே துன்பம் தீர்க்கும் அருமருந்து!

சில முக்கிய பதிவுகளை எழுதிக்கொண்டிருக்கிறோம். இன்னும் நிறைவு பெறவில்லை. எழுதும் பதிவுகளில் தகுந்த புகைப்படங்கள் அல்லது ஓவியம்  சேர்த்து அனைத்தும் நன்றாக வந்த பிறகே பதிவை அளிப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறோம். இதனிடையே காத்திருக்கும் உங்களுக்காக ரமணர் தொடர்புடைய அருள் விளையாட்டுக்களை தந்திருக்கிறோம். யாரோ சிலருடைய கேள்விகளுக்கோ அல்லது ஆன்மாவின் விசும்பலுக்கோ இவை பதிலாக அமையலாம். எனவே கவனமாக படிக்கவும்! முடிந்தால் திருவண்ணாமலை சென்று ரமணாஸ்ரமத்தை தரிசித்துவிட்டு வரவும்! மேலும் இந்தப் பதிவை இன்று பகிர்வதில் காரணமிருக்கிறது.

Read More

வாழ்ந்து காட்டுவதைவிட பழிவாங்கும் செயல் வேறு எதுவும் இல்லை – மாரியப்பனை போல!

வாழ்க்கை எப்போது, யாரை, எங்கே, ஏற்றிவைக்கும் என்று யாராலும் சொல்ல முடியாது. இன்று குப்பையில் கிடப்பவர் நாளை கோபுரக் கலசமாக மாறலாம். எனவே யாரையும் எந்த சூழ்நிலையிலும் தாழ்வாக நினைக்கக்கூடாது. மாரியப்பனின் வாழ்க்கை சொல்லு பாடம் அது தான். யார் இந்த மாரியப்பன்? அப்படி என்ன செய்துவிட்டார்? 31-வது ஒலிம்பிக் போட்டிகள் முடிவடைந்த நிலையில் மாற்றுத் திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டிகள் பிரேசிலில் நடைபெற்றன. இதில் உயரம் தாண்டுதல் போட்டியில் தமிழகத்தைச்

Read More

அச்சத்தில் தவித்த கரிக்குருவிக்கு அபயமளித்த சர்வேஸ்வரன் – Rightmantra Prayer Club

கடந்த சில வாரங்கள் மட்டும் திருநாவலூர், திருவெண்ணெய்நல்லூர், வயலூர், திருப்பராய்த்துறை, பொன்மலை என பல தலங்களை தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. நாம் செல்லும்போது பிரார்த்தனை கோரிக்கைகள் மற்றும் பிரார்த்தனையாளர்களின் பெயர், ராசி, நட்சத்திர விபரங்களை பிரிண்ட்-அவுட் கொண்டு சென்றபடியால் கடந்த நான்கு வாரங்களும் பிரார்த்தனைக் கோரிக்கைகளை அளித்த வாசகர்கள் அனைவருக்கும் மேற்கூறிய ஆலயங்களில் சுவாமி பாதத்தில் அந்த கோரிக்கைகளை வைத்து அர்ச்சனை செய்யும் வாய்ப்பு கிடைத்தது. நாம் கேட்டுகொள்வதெல்லாம் ஒன்றே ஒன்று

Read More

நடக்க முடியாதவருக்கு நாடிச் சென்று அருள்புரிந்த மகா பெரியவா!

மூன்று பெரியவர்களும் கர்நூலில் சாதுர்மாஸ்ய விரதம் மேற்கொண்டார்கள். விஜயவாடாவிலிருந்த பூஜ்யஸ்ரீ ஜனார்தனானந்த சரஸ்வதி ஸ்வாமிகள் என்ற துறவியும் கர்நூலுக்கு வந்து ஸ்ரீகாமகோடி பீடாதிபதிகளுடன் தங்குவதாக ஏற்பாடாயிற்று. விஜயவாடா ஸ்வாமிகள் பாத யாத்திரையாகக் கர்நூலுக்குப் புறப்பட்டிருக்கிறார்கள் என்ற செய்தி கிடைத்தது. அவர் புறப்பட்டு இரண்டு, மூன்று நாட்கள் ஆன பிறகு, ஸ்ரீ மடத்தில் கைங்கர்யம் செய்து கொண்டிருந்த ஏகாம்பரம்,மேட்டூர் ராஜு ஆகிய இருவரையும் காரில் அனுப்பி விஜயவாடா ஸ்வாமிகளை வழியில் சந்தித்து,காரில் அழைத்து வரும்படி ஸ்ரீ

Read More

திரிபுரசுந்தரிக்கு செய்த உழவாரப்பணியும் அது அள்ளித்தந்த உற்சாகமும்!

நமது தளத்தின் முக்கியப் பணிகளுள் திருக்கோவில்களை சுத்தம் செய்யும் உழவாரப்பணி என்னும் திருப்பணியும் ஒன்று என்பதை வாசகர்கள் அறிவீர்கள். ஆயிரம் தொண்டுகள் இருந்தாலும் உழவாரப்பணி செய்யும்போது கிடைக்கும் மனநிறைவுக்கு ஈடு இணை எதுவும் இல்லை. 'உழவாரப்பணி' என்னும் சிவபுண்ணியத்தை மேற்கொள்வதால் கிடைக்கும் பயன் என்ன தெரியுமா? 21 தலைமுறைகளுக்கு தாங்களும், தங்கள் வம்சாவளியினரும் பேரின்பம் பெற்று மீண்டும் பிறவா நிலை எய்தி, சிவபுண்ணியம் ஈட்டி, சிவானந்தப் பெருவாழ்வில் திளைத்து இன்புறுவார்களாம். அத்தகைய உழவாரப்பணி புரியும்

Read More

திரிபுர தகனமும், கூவம் திரிபுராந்தகர் திருக்கோவில் சிறப்பும்!

சென்னையின் அடையாளங்களில் ஒன்றான கூவம் சுமார் நூறு நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்னர், (சென்னை நகரம் ஜனத்தொகை பெருக்கத்தில் சிக்குவதற்கு முன்னர்) ஒரு அற்புதமான நன்னீர் பாயும் நதியாக இருந்தது. ஆனால் இன்றோ நாகரீகத்தின் வளர்ச்சியால் (?!) கழிவு நீர் கலக்கும் ஒரு சாக்கடையாக மாறிவிட்டது. 'கூவம்' ஆற்றின் பெயரில் பாடல் பெற்ற சிவத்தலம் ஒன்று இருப்பதும் கூவம் பிறக்கும் இடம் அது தான் என்பதும் எத்தனை பேருக்கு தெரியும்? >>>> சென்ற ஞாயிறு

Read More

நீங்க வாத்தியாரா ஸ்டூடண்ட்டா ? காகிதமா கற்பூரமா ?

காசி மன்னர் அரண்மனையில், பெரியவாளுக்கு வரவேற்பு. நகரத்தின் முக்கியப் பிரமுகர்கள் வந்திருந்தார்கள். ஏராளமான பண்டிதர்கள். அவர்கள் மனத்தில் ஓர் இளக்காரம். இனம் புரியாத அசூயை. "இவர் என்ன ஜகத்குரு என்றுபட்டம் போட்டுக்கொள்வது?... ரெண்டு கேள்வி கேட்டு, மடக்கி விடலாம் !" பெரியவாள் வந்து அமர்ந்ததும், ஒரு பண்டிதர், ஆவேசமாகக் கேட்டார், "அது யார், ஜகத்குரு?" "நான் தான் !..." என்றார் பெரியவாள். "ஓஹோ? நீங்க ஜகத்துக்கே குருவோ?" "இல்லை...." "ஜகதாம் குரு: ந ஜகதிபத்யமானா: ஸர்வே மம குரவ:" ("நான் ஜகத்துக்கெல்லாம் குரு-

Read More

எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி அவர்கள் வாழ்வில் மலையப்பனும் மகாபெரியவாவும் புரிந்த அற்புதம்!

இரண்டாண்டுகளுக்கு முன்னர் இதே செப்டம்பர் 16 அன்று எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி அவர்கள் பிறந்தநாளையொட்டி நாம் அளித்த பதிவு இது. இந்தப் பதிவை தயாரிக்க நாம் எடுத்துக்கொண்ட முயற்சிகள் கொஞ்சநஞ்சமல்ல. இப்போதாவது நம் தளத்திற்கு என்று தனி அலுவலகம். அப்போதெல்லாம் நாம் ஒரு நிறுவனத்தில் பணி செய்துகொண்டே மீதி நேரத்தில் தளத்திற்காக உழைத்தோம். இன்று இப்பதிவு நமது பெயரோ நமது தளத்தின் பெயரோ இன்றி முகநூலிலும் வாட்ஸ்ஆப்பிலும் சுற்றிகொண்டிருக்கிறது. இடைப்பட்ட காலத்தில் புதிதாக

Read More

“பிரபு எந்தன் குறைகளை மனதிற்கொள்ளாதே…” – விவேகானந்தரை கலங்க வைத்த நடனமாது!

ராமகிருஷ்ண மடம் வெளியிட்டுள்ள சுவாமி விவேகானந்தரின் விரிவான வாழ்க்கை வரலாற்றை படித்து வருவதாக நாம் கூறியது நினைவிருக்கலாம். கடவுளின் ஆசி, குருநாதரின் கட்டளை இந்த இரண்டை மட்டும் வைத்துக்கொண்டு உலகம் முழுதும் சுற்றிச் சுற்றி வந்து அவர் பார்த்த வைத்தியம் இருக்கிறதே, பிறர் கனவிலும் நினைத்து பார்க்க முடியாத ஒன்று. சுவாமிஜியின் வரலாற்றை படிக்க படிக்க அத்தனை திகைப்பு, பிரமிப்பு, சுவாரஸ்யம். இன்று நாம் சரசாரி வாழ்க்கையில் சந்தித்துக்கொண்டிருக்கும் ஒவ்வொரு சூழ்நிலைக்கும்

Read More

பொருளுக்கு அலைந்திடும் பொருளற்ற வாழ்க்கையும் துரத்துதே…!

நமது ஆலய தரிசனங்களின் போது கோவில் உண்டியல்களில் பணம் போடுவதை விட கோவில் அர்ச்சகர்கள், மங்கள வாத்தியக் கலைஞர்கள், அர்ப்பணிப்பு உணர்வுடன் பணி செய்யக்கூடிய துப்புரவு பணியாளர்கள் மற்றும் கோவில் உற்சவங்களில் இன்னபிற பணிகளிலும் உறுதுணையாக இருக்கும் ஆலய ஊழியர்கள் - இவர்களுக்கு தான் உதவுவதை வழக்கமாக கொண்டிருக்கிறோம் என்பதை வாசகர்கள் அறிவீர்கள். பொதுவாக கோவில்களில் பூஜை செய்ய ஆட்கள் கிடைப்பது குதிரைக்கொம்பாகிவிட்டது. ஒவ்வொரு கோவிலிலும் ஆறு கால பூஜை நைவேத்தியங்கள்

Read More