Home > மகா பெரியவா

புத்திர பாக்கியமும் சம்சாரிகள் ஆசீர்வாதமும் – மகா பெரியவா சொல்லும் சூட்சுமம்!

மகா பெரியவா தொடர்புடைய பதிவுகள் எனும்போது ஒரு கூடுதல் சந்தோஷம் அனைவருக்கும் ஏற்படுகிறது.. காரணம் சம்பந்தப்பட்ட பக்தர்களின் அனுபவத்தை அறிந்துகொள்ளும் பாக்கியம் கிடைப்பதோடு நமக்கு ஏதாவது ஒரு டிப்ஸ் கிடைத்துவிடுகிறது. கீழ்கண்ட இந்த மூன்று அனுபவத்திலும் மூன்று முத்தான டிப்ஸ்கள் அதுவும் சாட்சாத் ஸ்ரீ பெரியவாவே கூறிய டிப்ஸ்கள் அடங்கியிருக்கின்றன என்பது எத்தனை அற்புதம். சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உள்ள யாவரும் அதை பின்பற்றி பலனை பெறலாம். உள்ளங்கை நெல்லிக்கனி போல அவை இருப்பதால்

Read More

கோத்திரம் தெரியாதவர்களுக்கு என்ன கோத்திரம்? வழிகாட்டும் மகா பெரியவா!!

மகா பெரியவா தான் வாழ்ந்த காலத்தில் எத்தனையோ பேருக்கு எத்தனையோ விஷயங்களில் தீர்வு சொல்லியிருக்கிறார். சாஸ்திர சம்பிரதாயங்களை கரைத்து குடித்தவர் மட்டும் அல்ல, ஜோதிடமும் நன்கு அறிந்தவர் பெரியவா.  குருவார்த்தையே அருமருந்து அல்லவா? பையனுக்கு என்ன கோத்திரம்? திருச்சி ரயில்வே அலுவலகத்தில் பணி, இரண்டு பையன்கள், ஒரு பெண். மகா சுவாமிகளிடம் அபார பக்தி. பெரியவாள் எங்கே முகாமிட்டிருந்தாலும் வருடத்துக்கு நாலைந்து முறை, குடும்பத்தோடு தரிசனத்துக்கு வருவார். மின்னல் வேக தரிசனம் இல்லை. ஓரிரு நாள்கள்

Read More

பித்து பிடித்த உலகில் எந்த பித்தனுக்கு வைத்தியம் தேவை? – பெரியவா காட்டும் வழி!

இந்தப் பதிவில் வரும் நபர்கள் போல இன்றும் பலர் உண்டு. அவர்களின் அன்புக்குரியவர்களுக்கும் அவர்கள் மீது அக்கறை உடையவர்களுக்கும் இது ஆறுதலாக / தீர்வாக இருக்கலாம். குருவார்த்தையே காயத்திற்கு அருமருந்து அல்லவா? யார் பைத்தியம்? ஒரு முறை ஸ்ரீ பெரியவாள் கலவையில் பல தினங்கள் தங்கியிருந்தார். அப்போது ஓர் ஏகாதசி நாளன்று அவர்கள், கலவையிலிருந்து சற்றுத் தூரத்தில் உள்ள ஒரு மடுவிருக்குமிடம் சென்று, மடுவில் ஸ்நானம் செய்து கொண்டிருந்தார். பெரியவர்களுக்கு கைங்கர்யம் செய்பவர்கள்

Read More

திருப்பராய்த்துறையும் வான் மழையும்!

திருப்பராய்த்துறை தலத்தின் ஆலய தரிசன பதிவை எழுதிவருகிறோம். பதிவை தயார் செய்து கொண்டிருக்கும்போது, திருப்பராய்த்துறை தொடர்பாக மகா பெரியவா கூறிய ஒரு அற்புதமான விஷயம் மகா பெரியவாள் தரிசன அனுபவங்கள் தொகுப்பில் கண்ணில் பட்டது. கூட இரண்டு மூன்று மகிமைகள் சேர்த்து அதை முதலில் அளித்துவிடுவோம். பின்னர் ஆலயதரிசன பதிவை சற்று நிதானமாக அளிக்கலாம் என்று தோன்றியது. சிவாலயங்களில் காலக்கிரமம் தவறாமல் பூஜைகளும் வழிபாடுகளும் நடந்தால் வானம் பொய்க்காது. நாட்டில் பஞ்சம் வராது.

Read More

நடக்க முடியாதவருக்கு நாடிச் சென்று அருள்புரிந்த மகா பெரியவா!

மூன்று பெரியவர்களும் கர்நூலில் சாதுர்மாஸ்ய விரதம் மேற்கொண்டார்கள். விஜயவாடாவிலிருந்த பூஜ்யஸ்ரீ ஜனார்தனானந்த சரஸ்வதி ஸ்வாமிகள் என்ற துறவியும் கர்நூலுக்கு வந்து ஸ்ரீகாமகோடி பீடாதிபதிகளுடன் தங்குவதாக ஏற்பாடாயிற்று. விஜயவாடா ஸ்வாமிகள் பாத யாத்திரையாகக் கர்நூலுக்குப் புறப்பட்டிருக்கிறார்கள் என்ற செய்தி கிடைத்தது. அவர் புறப்பட்டு இரண்டு, மூன்று நாட்கள் ஆன பிறகு, ஸ்ரீ மடத்தில் கைங்கர்யம் செய்து கொண்டிருந்த ஏகாம்பரம்,மேட்டூர் ராஜு ஆகிய இருவரையும் காரில் அனுப்பி விஜயவாடா ஸ்வாமிகளை வழியில் சந்தித்து,காரில் அழைத்து வரும்படி ஸ்ரீ

Read More

காலனை திருப்பி அனுப்பிய காஞ்சி மகான் – நெரூரில் நடந்த அற்புதம்!

கரூர் அருகே உள்ள நெரூர் ஸ்ரீ சதாசிவ பிரும்மேந்திரர் அதிஷ்டானம் அனைவரும் தரிசிக்கவேண்டிய ஒன்று. அதிஷ்டானங்கள் பொதுவாகவே அருட்சக்திகள் உறைந்து கிடைக்கும் இடங்கள். அங்கு அமர்ந்து செய்யப்படும் பிரார்த்தனைகள் பெரும்பாலும் அதிசீக்கிரம் நிறைவேறிவிடும். மேலும் ஐந்து இடங்களில் (நெரூர், மானாமதுரை, காசி, பூரி, கராச்சி) அதிஷ்டானம் கொண்டுள்ள ஒரே மகன் இவர் தான். நம் தளத்தில் நெரூர் சதாசிவ பிரும்மேந்திரர் வாழ்க்கை வரலாறு மற்றும் அதிஷ்டானம் பற்றி விரிவான பதிவுகள் வெளியாகியுள்ளது.

Read More

குலதெய்வமே எந்தன் குறை தீர்க்க வாராயோ….!

மகா பெரியவா தன்னை காண வரும் பக்தர்களிடம் அடிக்கடி வலியுறுத்தி விரும் விஷயங்களில் ஒன்று குலதெய்வ வழிபாடு மற்றும் கிராம தேவதை வழிபாடு. குலதெய்வ வழிபாடு என்பது பல சூட்சுமங்களை உள்ளடக்கியது. அது தெய்வத்திடம் நாம் காட்டும் நன்றியுணர்ச்சி சம்பந்தப்பட்டது. குலதெய்வத்தை அடிக்கடி தரிசித்து அவரவர் சக்திக்கேற்ப அபிஷேக அர்ச்சனாதிகளை செய்து ஆராதித்து வந்தாலே வாழ்க்கை சுபிக்ஷமாக இருக்கும். குலதெய்வத்தையும் கிராம தெய்வத்தையும் புறக்கணித்துவிட்டு நீங்கள் என்ன தான் உருண்டு உருண்டு புரண்டாலும்

Read More

ஆத்தா கருமாரி கண் பாத்தா போதும்… பவித்ராவின் அண்ணனுக்கு பேச்சு வந்த கதை!!

ஆடி மாதம் துவக்கத்திலேயே இந்தப் பதிவை அளித்திருக்கவேண்டும். பரவாயில்லை. BETTER LATE THAN NEVER அல்லவா? இன்னும் ஒன்பது நாட்கள் இருக்கிறதே. பதிவு சற்று பெரிது. ஆனால், முக்கியமானது. இறுதிவரை படியுங்கள். அனைவருக்கும் நல்லதே நடக்கும்! (*இந்தப் பதிவில் இடம்பெற்றுள்ள அனைத்து புகைப்படங்களும் நம் ரைட்மந்த்ரா அலுவலகம் அமைந்துள்ள பகுதிக்கு அருகாமையில் இருக்கும் மேற்கு மாம்பலம் பிருந்தாவன் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ தேவி ஜெயமுத்து மாரியம்மன் ஆலயத்தின் ஆடி விழா புகைப்படங்கள்.) ஆடி

Read More

இந்த குரு பார்க்க கோடி நன்மை உண்டு!

சற்று பெரிய பதிவுகள் எழுதும்போது ஆவலுடன் காத்திருக்கும் உங்களை அப்போதைக்கு கவனித்துக்கொள்ள பெரியவா பதிவுகள் தான் நமக்கு கைகொடுக்கின்றன. நம் தளத்தில் வெளியாகும் மகா பெரியவா தொடர்பான அனுபவங்களுக்காக பலர் ஆர்வமுடன் காத்திருப்பது தெரியும். பெரியவாவின் மகிமைகளில் பலதரப்பட்ட மனிதர்களின் பல வித அனுபவங்களை நாம் பார்த்து வருகிறோம். ஒவ்வொன்றும் ஒருவிதத்தில் தனித்தன்மை வாய்ந்தது. அதில் பெரியவா கூறும் தீர்வுகள் சம்பந்தப்பட்டவர்களுக்கு மட்டும் என்று எண்ணிவிடக்கூடாது. அதுபோன்ற பிரச்சனைகள் உள்ள யாவருக்கும்

Read More

குழந்தைகளின் தவிப்பும் குருவின் கருணையும் – குரு பூர்ணிமா SPL

19.07.2016 செவ்வாய்க்கிழமை அன்று குரு பூர்ணிமா. இரண்டு கண்களை போல நம்மை வழிநடத்தும் இரண்டு குருமார்களை பற்றி இந்நன்னாளை முன்னிட்டு பார்ப்போம். பகவான் ஸ்ரீ ரமணர் 1950 ஆம் ஆண்டு சித்தியானார். மகா பெரியவா அப்போது தான் ஸ்ரீ மடத்தில் தனது பாதி ஆயுளை நிறைவு செய்கிறார். இருவருக்கும் இடையேயான புரிதல் மற்றும் பரஸ்பர மரியாதை பற்றி நீங்கள் ஏற்கனவே பல சம்பவங்களை படித்திருப்பீர்கள். குறிப்பாக மகா பெரியவாவும் பகவான்

Read More

“கடமையை செய், பன்மடங்கு பலனை எதிர்பார்” – இது பெரியவா கீதை!

வானில் உள்ள நட்சத்திரங்களை கூட எண்ணிவிடலாம். ஆனால் மஹா பெரியவா தன் பக்தர்கள் வாழ்க்கையில் நிகழ்த்திய அற்புதங்களை மட்டும் எண்ணமுடியாது. தோண்ட தோண்ட வைரச்சுரங்கம் போல வந்துகொண்டேயிருக்கும். (எது அசல் எது நகல் என்று கண்டுபிடிப்பது உங்கள் சாமர்த்தியம்!) கீழ்கண்ட அனுபவம், அசல் மட்டும் அல்ல நமக்கு பாடமும் கூட. மனிதர்கள் நன்றி மறப்பார்கள். ஆனால், மகான்கள் மறப்பதில்லை. தெய்வமும் மறப்பதில்லை. பயன் தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின் நன்மை கடலின் பெரிது (குறள்

Read More

தப்புக்கு பெரியவா சொன்ன பிராயச்சித்தமும் தங்கக்காசும்!

'பரிகாரங்கள் பலனளிக்காமல் போவது ஏன்?' என்கிற நமது முந்தைய பதிவில் - மகா பெரியவா ஆன்மீகத்தில் தொடாத விஷயங்களே இல்லை என்று கூறி - இது தொடர்பாக பெரியவாவின் மகிமை ஒன்றை பகிர்வதாக கூறியிருந்தோம். இதோ... ஒன்றல்ல இரண்டு பகிர்கிறோம். ஒன்று கருணை. மற்றொன்று பாடம். அதற்கு முன்: பரிகாரம் என்றால் என்ன? தவறு செய்வது மனித இயல்பு. அதை மன்னிப்பது தான் தெய்வத்தின் குணம் என்று கூறுவார்கள். To err is human and to

Read More

பெயர் பொருத்தம் பார்த்து பெரியவா செய்து வைத்த கல்யாணம்!

சில முக்கியமான பெரிய பதிவுகளை தயாரித்து வருகிறோம். எனவே நேரம் பிடிக்கிறது. அதுவரை ஆவலோடு காத்திருக்கும் உங்களுக்காக பெரியவா மகிமையை பகிரலாமே என்று இதை தருகிறோம். மகா பெரியவா முக்காலமும் உணர்ந்த ஞானி மட்டுமல்ல... நமக்கு எது நல்லதோ அதை தர வல்லவர். இவர் ஏன் இதை சொல்கிறார் என்று யோசித்து பிற்பாடு அதில் ஒளிந்திருக்கும் சூட்சுமத்தை உணர்ந்து மெய்சிலிர்த்தவர்கள் பலருண்டு. அப்படி சிலிர்த்த செகந்தராபாத்தை சேர்ந்த ராமஸ்வாமி என்கிற பக்தர்

Read More

தீமைக்கு நம் எதிர்வினை எப்படி இருக்கவேண்டும்? மகா பெரியவா காட்டும் வழி!

மகா பெரியவாவை பொருத்தவரை அவரது உபதேசங்களில் மகிமைகளில் நீக்கமற நிறைந்து காணப்படும் ஒன்று என்ன தெரியுமா? POSITIVISM எனப்படும் நேர்மறை சிந்தனை தான். இதை அவரது பல மகத்துவங்க்ளில் நாம் பார்த்து வியந்திருக்கிறோம். எந்த ஒரு சூழலிலும் நிதானம் இழக்காமல் கோபப்படாமல், அவர் அணுகும் விதம் அவரை போன்ற ஒரு பரிபக்குவ ஞானிகளுக்கே சாத்தியம். இன்றைக்கு ஹிந்து மதம் அரசியல் ரீதியான தாக்குதல்களையோ விமர்சனங்களையோ எதிர்கொள்ள நேரிடும்போது, நம்மவர்கள் முகநூல், வாட்ஸ் ஆப்

Read More