Home > 2012 > November

ராகு கேது பெயர்ச்சி சரியில்லையா ? கவலை வேண்டாம்! இதோ எளிய பரிகாரங்கள்!!

நமது வேலையை குறைத்துக்கொள்ள நாமெல்லாம் நம் வீட்டில் வேலைக்காரர்களை வைத்துக்கொள்கிறோமில்லையா? பிரபஞ்சத்தையே கட்டிக்காத்து பல நூறு கோடி மக்களை மக்களை ஆட்சி செய்யும் இறைவனுக்கு எத்துனை வேலை இருக்கும் ? எனவே இறைவன் தனக்கு உதவியாக, தான் எண்ணியவைகளை செயல்படுத்த, தனக்கு கீழே வைத்திருக்கும் வேலைக்காரர்கள், பிரதிநிதிகள் (REPRESENTATIVES) தான் நவக்கிரகங்கள். நவக்கிரகங்கள் இறைவனின் நேரடி உதவியாளர்கள். இறைவனின் திருவுள்ளத்துக்கு மாறாக அவர்கள் எதையும் செய்வதில்லை. அவன் வகுத்த நெறிமுறைகளின் படி,

Read More

எங்கள் திருநீர்மலை திவ்ய தரிசனம் – ஒரு முன்னோட்டம்!

மகாவிஷ்ணுவின் 108 திவ்ய தேசங்களில் ஒன்று திருநீர்மலை. இத்தலத்தில் நின்ற, இருந்த, கிடந்த, நடந்த என பெருமாளின் நான்கு கோல தரிசனம் காணலாம். இங்கு நரசிம்மர் பால நரசிம்மராக காட்சி தருகிறார் என்பது விசேஷம். பல்லாவரத்திலிருந்து பத்தே நிமிடங்களில் இந்த கோவிலுக்கு சென்றுவிடலாம். இப்போதைக்கு புகைப்படங்கள் சிலவற்றுடன் எனது புலம்பலை தந்திருக்கிறேன். விரைவில் முழு பதிவு. ஞாயிறு காலை தூக்கம் தொலைத்து துயில் எழுந்து கதிரவனை கண்டு களிப்புற்று வருணனும் வந்து வாழ்த்து தெரிவிக்க நண்பர்களின் இன்முகம் கண்டு புன்முறுவல்

Read More

வருடம் முழுக்க இனி லக்ஷ்மி கடாக்ஷம் தான்!

வேளுக்குடி கிருஷ்ணன். இவரை தெரியாத இறை அன்பர்கள் மிகவும் குறைவு. தொலைக்காட்சிகளில் இவரது உபன்யாசங்கள் மிகவும் பிரபலம். இவரின் தகப்பனார் வேளுக்குடி வரதாச்சாரியார் மிகச் சிறந்த வைஷ்ணவப் பேரறிஞர். அழகிய தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பகவத் கீதை, ராமாயணம், ஸ்ரீமத் பாகவதம், விஷ்ணு சஹஸ்ரநாமம் இவைகளை பற்றிய பெருமைகளை உண்மைகளை இவரது உரைகளில் அள்ளி அள்ளி தருகிறார். அனைத்தும் தெவிட்டாத தெள்ளமுது. இந்தியாவில் இவரது சொற்பொழிவு நடக்காத ஊரே இல்லை என்னுமளவுக்கு பல

Read More

இப்படியும் ஒரு மனிதர் இந்த பூமியில் இருக்கிறாரா?

பூனையை நண்பர் காப்பாற்றிய சம்பவத்தை கூறியவுடன், அந்த வி.வி.ஐ.பி. பதிலுக்கு கூறிய கதை ஒன்றை அடுத்த பகுதியில் கூறுவதாக கூறியிருந்தேன் அல்லவா? அதற்கு முன்பு அவர் யார் என்று பார்ப்போமா?? இதுவரை எத்தனையோ பெரிய மனிதர்களை, சாதனையாளர்களை நான் பேட்டிக்காக சந்தித்திருக்கிறேன். அவர்களுடன் உரையாடியிருக்கிறேன். அவர்களிடம் பல அரிய  குணங்களை கண்டு வியந்திருக்கிறேன். அவற்றில் நான் பின்பற்றக்கூடியவற்றை பின்பற்றி வருகிறேன். சிலவற்றை முயற்சித்து வருகிறேன். எனது - வாழ்வில் - அணுகுமுறையில் - ஏற்பட்டுள்ள

Read More

சென்னையில் உள்ள ஒரு மலைக்கோட்டை – திருநீர்மலை ஆலய தரிசனத்திற்கு நம்முடன் வர விருப்பமா?

திருச்சி என்றவுடன் நமக்கு நினைவுக்கு வருவது எது? மலைக்கோட்டையின் கம்பீரமும் அதன் உச்சியில் குடிகொண்டிருக்கும் உச்சிப்பிள்ளையாரும் தானே? திருச்சி சென்றால் மலைக்கோட்டைக்கு செல்லாதவர்கள் அரிதினும் அரிது. மலைகோட்டையின் மீதிருந்து பார்த்தால் ஒட்டுமொத்த திருச்சியின் அழகையும் அதன் பசுமையையும் ரசிக்கலாம். சென்னையிலும் அதே போன்று ஒரு மலைக்கோட்டை இருக்கிறது தெரியுமா? சென்னையில் உள்ள பல்லாவரம் அருகே அமைந்துள்ள அருமையான மலைக்கோவிலான திருநீர்மலை தான் அது. திருநீர்மலை என்றால் பலர் ஏதோ சைவத் திருத்தலம் அல்லது முருகனின் திருத்தலம்

Read More

நம் தளம் சார்பாக விரைவில்….

மகாவி பாரதியின் பிறந்த நாள் டிசம்பர் 11 அன்று வருகிறது. அதையொட்டி டிசம்பர் 9, ஞாயிற்றுக் கிழமை அன்று சென்னையில் நமது தளம் சார்பாக அவரின் பிறந்த நாள் சிறப்பாக கொண்டாடப்படவுள்ளது. விழா நடைபெறும் இடம், பங்கேற்கும் சிறப்பு விருந்தினர்கள் விபரம், நிகழ்ச்சி நிரல் உள்ளிட்டவை விரைவில் தெரிவிக்கப்படும். மோகத்தைக் கொன்றுவிடு - அல்லா லென்றன் மூச்சை நிறுத்திவிடு; தேகத்தைச் சாய்த்துவிடு - அல்லா லதில் சிந்தனை மாய்த்துவிடு; யோகத் திருத்திவிடு - அல்லா லென்றன் ஊனைச் சிதைத்துவிடு; ஏகத் திருவுலகம் - இங்குள்ளன யாவையும் செய்பவளே

Read More

வெற்றிகரமான வாழ்க்கை என்பது உண்மையில் என்ன? இந்த வி.வி.ஐ.பி. சொல்றதை கேளுங்களேன்!

நம் தளத்தின் பேட்டிக்காக வி.வி.ஐ.பி. ஒருவரை பார்க்க கடந்த  நாட்களுக்கு முன்பு சென்றிருந்தோம். இப்படி ஒரு பெரிய மனிதரை, சாதனையாளரை இதுவரை நாம் கண்டதில்லை. இனியும் காணப்போவதில்லை என்னுமளவுக்கு சாதனையின் சிகரம் இவர். (இந்த தளத்துக்காக வேறு எந்த அடையாளத்தையும் நாம் பயன்படுத்தாமல் எடுக்கும் இரண்டாம் சந்திப்பு இது. முதல் சந்திப்பு திரு.காந்தி கண்ணதாசன். அது விரைவில் முழுமையாக இந்த தளத்தில் வெளியாகவிருக்கிறது!) [dropcap]உ[/dropcap]ங்களிடம் ஒரு கேள்வி.... அதிகம் பொருளீட்டுபவர் செல்வந்தரா? அல்லது அதிகம் கொடுப்பவர் செல்வந்தரா? அதிகம் கொடுப்பவரே செல்வந்தர்

Read More

உங்கள் நேரத்தை நீங்கள் எப்படி செலவழிக்கிறீர்கள்? ஆளுமை முன்னேற்றத் தொடர் – Episode 2

ஆளுமை வளர்ச்சியில் நம்முடைய அணுகுமுறைகளை மாற்றிகொள்வது, பிறரிடம் பழகும்போது கடைபிடிக்கவேண்டிய விஷயங்கள் உள்ளிட்டவற்றை கடந்த பதிவில் பார்த்தோம். இந்த பதிவில் ஆளுமை வளர்ச்சியில் மிக மிக மிக முக்கிய பங்கை வகிக்கும் TIME MANAGEMENT பற்றி அதாவது நேரத்தை பயனுள்ள வகையில் கழிப்பது பற்றி பார்ப்போம். மேலே படிப்பதற்கு முன்னர் நான் ஒன்றை சொல்லிக்கொள்ளா ஆசைப்படுகிறேன். கடந்த காலங்களில் நான் நேரத்தை நிறைய வீணடித்திருக்கிறேன். அந்த குற்ற உணர்ச்சியின் வெளிப்பாடே இந்த பதிவு.

Read More

விருந்துண்ண சென்றவனுக்கு மருந்தும் கொடுத்தனுப்பிய என் கோதண்டராமன் – (ஆலய தரிசனம் 2)

கோவிலுக்கு போறது பத்தி நாம பதிவெல்லாம் போடுறதுனால நாம முதல்ல கரெக்டா இருக்கணும்னு இப்போ ரெகுலரா கோவிலுக்கு போய்க்கிட்டுருக்கேன். அதுவும் பண்டிகை மற்றும் விசேஷ நாட்களில் கட்டாயம் ஏதாவது பாரம்பரியம் மிக்க பழமையான கோவிலுக்கு செல்வதை இப்போ வழக்கமாகவே ஆக்கிகொண்டுவிட்டேன். ஆகையால தீபாவளி அன்னைக்கு நிச்சயம் ஏதாவது ஒரு கோவிலுக்கு போய் சுவாமி தரிசனம் பண்ணிடனுங்கிறதுல உறுதியா இருந்தேன். நெருங்கிய நண்பர்கள் பலர் தீபாவளிக்காக அவங்கவங்க சொந்த ஊருக்கு போய்ட்டாங்க. சென்னையிலிருந்த

Read More

உங்கள் இல்லங்களில் ‘லக்ஷ்மி கடாக்ஷம்’ என்றும் தழைத்தோங்க சில எளிய வழிகள்!

'லக்ஷ்மி கடாக்ஷம்' என்னும் சொல் ஏதோ செல்வச் செழிப்பை மட்டும் குறிப்பது அல்ல. அது ஒரு மிகப் பெரிய பதம். சகல சௌபாக்கியங்களையும் குறிப்பது. வெற்றி, வித்தை, ஆயுள், சந்தானம், தனம், தான்யம், ஆரோக்கியம் இப்படி அனைத்தும் ஒருங்கே அமைவது தான் லக்ஷ்மி கடாக்ஷம். பலருக்கு ஒன்றிருக்க ஒன்றிருப்பதில்லை. காரணம் திருமகளை தக்கவைத்துக் கொள்ளவும், அவளது கருணா கடாக்ஷத்தை முழுமையாக பெற வழி தெரியாதவர்களாகவும் அதை பற்றி யோசிப்பதற்கு கூட இந்த

Read More

உங்களை ரீசார்ஜ் செய்துகொள்ள உதவும் ஒரு பவர் ஹவுஸ் — பார்க்க வேண்டிய திரைப் பொக்கிஷம் — (1 )

தமிழ் சினிமாவில் எத்தனையோ தரமான பக்தி திரைப்படங்கள் வெளியாகியிருக்கின்றன. நமது ஆன்மீக பசியை தூண்டி விட்டிருக்கின்றன. துவண்டு கிடக்கும் உள்ளங்களை தட்டி எழுப்பியிருக்கின்றன. அத்தகைய திரைப்படங்களை இன்றைய இணைய வாடிக்கையாளர்களுக்கும் புதிய தலைமுறையினருக்கும் ஆன்மீக அன்பர்களுக்கும் மீண்டும் அடையாளம் காட்டும் ஒரு முயற்சியே இந்த பகுதி. நல்ல புத்தகங்களை, பக்தி நூல்களை படிப்பதற்கு தெரிந்து கொள்வதற்கு நேரமும் சூழ்நிலையும் ஒத்துவருவது பலருக்கு சிரமமாக இருக்கும் இன்றைய காலகட்டங்களில் அட்லீஸ்ட் இது போன்ற

Read More

இருள் வந்த போது விளக்கொன்று உண்டு; எதிர்காலம் ஒன்று எல்லோர்க்கும் உண்டு!

கடந்த சரஸ்வதி பூஜை திருநாளன்று, "அன்னயாவினும் புண்ணியங்கோடி" என்னும் தலைப்பில் நாம் ஒரு பதிவை அளித்திருந்தோம். அதில் கல்விக்கடவுள் அன்னை கலைவாணிக்கு உண்மையில் மகிழ்ச்சி தரக்கூடிய ஏதாவது ஒன்றை நாம் செய்ய விரும்புவதாக கூறியிருந்தோம். இதற்காக கோவை மாவட்டம் இராமம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியை நவீன வசதிகளுடன் கூடிய ஒரு முன்மாதிரி பள்ளியாக மாற்றிய சாதனையாளர்கள் தலைமை ஆசிரியர் திருமதி.சரஸ்வதி மற்றும் உதவி ஆசிரியர் திரு.பிராங்க்ளின் இருவருடனும் ஆலோசித்தோம். அப்போது ரீசார்ஜ்

Read More

உங்கள் தலையெழுத்தையே மாற்றக்கூடிய ஒரு அதிசய ஸ்லோகம்!

அடி உதவுற மாதிரி அண்ணன் தம்பி கூட உதவமாட்டான் என்று சொல்கிறார்களே... அதன் உண்மையான அர்த்தம் தெரியுமா? ஆபத்தில் இறைவனின் திருவடி உதவுவதை போன்று உடன் பிறந்த அண்ணன் தம்பி கூட உதவமாட்டார்கள் என்பது தான். ஆனால், நம்ம ஆட்கள் அடி, உதை, வெட்டு, குத்து என்று தங்கள் சௌகர்யத்துக்கு ஏற்றார்போல, இந்த அழகான பழமொழியை மாற்றிக்கொண்டு விட்டனர். எந்த  ஆலயத்திற்கு  சென்றாலும் இறைவனை தரிசிக்கும்போது, திருவடிகளை தான் முதலில் தரிசிக்கவேண்டும். அதுவும்

Read More

பேசும் நபர் அருகிலேயே இருக்க கோபத்தில் இருக்கும் போது மட்டும் நாம் கத்துவது ஏன்?

அலுவலகத்திலோ அல்லது வெளியிடங்களிலோ அல்லது ஏன் நம் வீடுகளிலேயே கூட சில சமயம் சாதாரண விஷயத்தில் துவங்கும் ஒரு வாக்குவாதம் மிகப் பெரிய சண்டையாகி, அனைவரும் வேடிக்கை பார்க்கும் வண்ணம் அமைந்துவிடுகிறது. எல்லாம் முடிந்த பின்னர் நமக்கு தோன்றும்... "இப்படி ஆகிப்போச்சே...நாம இவ்வளவு கோபப்பட்டிருக்க வேண்டியதில்லையோ? என்று. பேசுபவர்கள் அருகே இருக்க ஆனால் நாம் கோபத்தில் இருக்கும்போது மட்டும் கத்துவது ஏன்? ஒரு குரு தன் சிஷ்யர்களுடன் சென்றுகொண்டிருந்தார். போகும் வழியில், ஒரு வீடு முன்பு

Read More