Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Tuesday, March 19, 2024
Please specify the group
Home > Featured > “கொலுவும் திருவும்!” – வாசகர் வீட்டு கொலு – பாகம் 2

“கொலுவும் திருவும்!” – வாசகர் வீட்டு கொலு – பாகம் 2

print
த்தூர் மகிஷாஷுர மர்த்தனி அம்மன் கோவிலுக்கு கொலு பொம்மைகள்  தருவது என்று முடிவானவுடன், மேற்கு மாம்பலம் ஆரிய கௌடா சாலையில் உள்ள குமரன் திருமண மண்டபத்தில் நடைபெற்றுகொண்டிருந்த கொலு கண்காட்சிக்கு சென்று, பொம்மைகள் வாங்கினோம். கிட்டத்தட்ட இரண்டு மணிநேரமானது. பொம்மைகளின் வேலைப்பாடு மற்றும் விலையில் தனி கவனம் செலுத்தினோம். வருடத்திற்கு ஒருமுறை தான் இவர்களுக்கு வியாபாரமே. பேசினால் ஒரு நூறு ரூபாய் வரைக்கும் குறைக்கிறார்கள். விலை சற்று அதிகம் என்று நாம் உணர்ந்த தருணம் தவிர அதிகம் பேரம் பேசவில்லை.  நமது பாரம்பரியத்தை கட்டி காக்க இவர்கள் செய்வது எவ்வளவு பெரிய உதவி! மேலும் இந்த பொம்மைகள் எல்லாம் மண்ணால் செய்யப்பட்டவை. எளிதில் உடையக்கூடிய பொருட்கள். ஒரு பொம்மை உடைந்தால் கூட இவர்களுக்கு நஷ்டம் தான். அதை விற்க முடியாது.

ganesan

நான்கைந்து குழுக்கள் சேர்ந்து அங்கு கண்காட்சிக்கு கடைகளை எடுத்திருந்தார்கள். அதில் ஒரு ஸ்டாலில் இருந்தவர் திரு.கணேசன். நாம் பரபரப்பாக விலையை விசாரித்து விசாரித்து அங்கும் இங்கும் சுற்றி திரிந்து பொம்மைகளை தேர்வு செய்வதை பார்த்துகொண்டிருந்தார்.

அவருடைய கவுண்டருக்கு சென்று அவரிடம் இருக்கும் பொம்மைகளை நாம் பார்வையிட்ட போது “கொலு ஏன் வைக்கிறார்கள் தெரியுமா?” என்று கேட்டார்.

இத்தனை நம்பிக்கையுடன் நம்மை பார்த்து கேள்வி கேட்கிறார் என்றால், இவரிடம் ஏதோ ஒரு மகத்தான விஷயம் இது பற்றி ஒளிந்திருக்கவேண்டும். நாம் பதில் சொன்னால் நமக்கு தெரிந்ததைத் தான் சொல்லுவோம். அவரை பேசவிடுவோம். என்ன சொல்கிறார் என்று பார்ப்போம் என்று கருதி… “நீங்க சொல்லுங்களேன்… நான் கேட்டுக்குறேன்” என்றோம்.

==========================================================

Also check : அது சாதாரண கை அல்ல தங்கக்கை!

==========================================================

“நம்முடைய பாரம்பரியங்களையும் கலாச்சாரங்களையும், அடுத்தடுத்த தலைமுறையினர் மறந்துவிடாமல் இருப்பதற்கும், அவற்றை நம் குழந்தைகளுக்கு புரியவைப்பதற்காகவே கொலு வைக்கும் வழக்கம் ஏற்படுத்தப்பட்டது. உபதேசங்களாக இல்லாமல் பொம்மைகளாக வைக்கப்படும்போது குழந்தைகளுக்கு அதில் ஆர்வம் உண்டாகும். நமது கலாச்சாரத்தையும் பாரம்பரியத்தையும் தெய்வங்களையும் பொம்மைகளாக பார்க்கும்போது அவர்களுக்கு அது பற்றிய அறிவு பெருகும்!” என்றார்.

எவ்வளவு பெரிய உண்மையை எத்தனை எளிதாக விளக்கிவிட்டார்…!

"

“சபாஷ் சார்.. சரியான பார்வை… சரியான கோணம்!” என்று அவருக்கு வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்துவிட்டு அவர் கடையில் இரண்டு செட் பொம்மைகள் வாங்கினோம்.

kumaran anugraha2

மேலும், பானை செய்வது, கூடை பின்னுவது உள்ளிட்ட நம்முடைய பாரம்பரிய தொழில்களை இக்கால குழந்தைகள் அறியாமலே போய்விடும் அபாயம் இருக்கிறது. அது பற்றியும் அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த முடியும்! எனவே நமது பர்சேசில் கைவினைப் கலைஞர்களின் பொம்மைகளும் இருந்தன. (மத்தூர் கொலு பற்றிய விரிவான பதிவு பின்னர் வரும்!)

kumaran anugraha4
நம் நாட்டின் பாரம்பரிய தொழில்கள்
கரகாட்டக் குழு
கரகாட்டக் குழு

கொலுவும் திருவும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை என்பதால் கொலு வைக்காதவர்கள் யாவரும் அடுத்த ஆண்டு நிச்சயம் கொலு வைக்கவேண்டும். அது பற்றி யாருக்கேனும் ஏதேனும் யோசனை, டிப்ஸ் உள்ளிட்டவை தேவைப்பட்டால் நம்மை தயங்காது தொடர்புகொள்ளலாம்.

நமது இல்லத்தை பொருத்தவரை சில பல காரணங்களால் கொலு வைக்கும் வழக்கம் நின்றுபோயிருந்தது. அம்மாவுக்கு வைப்பதற்கு ஆசையிருந்தும் தள்ளிப்போய்க்கொண்டிருக்கிறது. அம்பிகை அருளால் அடுத்த ஆண்டு நமது இல்லத்தில் கொலு களைகட்டும் என்றும் நம்புகிறோம்.

எம் தங்கை வீட்டில் கொலு படங்களை இந்த பதிவில் கொலு அணிவகுப்பில் இணைத்துள்ளோம்.

வாசகர் வீட்டு கொலு – 3 ஆம் பாகம் திங்கள் அளிக்கப்படும். அத்துடன் வாசகர் வீட்டு கொலு பதிவுகள் நிறைவு பெறும்.

வாசகர்கள் அனைவரது இல்லத்திலும் சுபிக்ஷமும் லக்ஷ்மி கடாக்ஷமும் தழைத்தோங்க அம்பாளை பிரார்த்திக்கிறோம்.

தங்கள் வீட்டு கொலு புகைப்படங்களை அனுப்பி நவராத்திரி பதிவுகள் களைகட்ட காரணமாக இருந்த அனைவருக்கும் நமது நெஞ்சார்ந்த நன்றி. அம்பிகை அருள் உங்களுக்கு நிச்சயம் உண்டு. வாழ்க வளமுடன். அறமுடன்.

==========================================================

Also check : நவராத்திரி & கொலு – ஏழ்மையில் வாடிய குடும்பத்தில் பெரியவா போட்ட ‘ஆனந்த’ குண்டுகள்!

சுபிக்ஷம், லக்ஷ்மி கடாக்ஷம் – வாசகர்கள் வீட்டு கொலு – பாகம் 1

==========================================================

நமது அலுவலகத்தில் ஆயுத பூஜை !

நமது ரைட்மந்த்ரா அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை 20/10/2015 அன்று மாலை 7.00 மணிக்கு ஆயுத பூஜை கொண்டாடப்படவிருக்கிறது. வாசகர்கள் வந்திருந்து பூஜையில் பங்கேற்று நம்மை வாழ்த்தி பூஜையை சிறப்பிக்கவேண்டும். நன்றி!

Our office address:

Rightmantra.com, Office No.64, II Floor, Murugan Complex,
(Opp.to Data Udupi Hotel), 82, Brindavan Street,
West Mambalam, Chennai-600033.
Phone : 044-43536170 | Mobile : 9840169215

==========================================================

அன்னை விசாலாக்ஷி சமேத காசி விஸ்வநாதர் கோவில் கொலு!

Kasi viswanadhar

Kasi viswanadhar 2Kasi viswanadhar 3அருள்மிகு விசாலாக்ஷி சமேத காசி விஸ்வநாதர் கோவில், மேற்கு மாம்பலம், சென்னை – 33.

==========================================================

Omkarananda

Omkarananda2Omkarananda3ஓம்காரானந்தா ஸ்வாமிகள் அதிஷ்டானம், சாமியார் மடம், சென்னை – 24.

==========================================================

வாசகர்கள் வீட்டு கொலு – பாகம் 2

Jayaram Annapooranai 2

Jayaram Annapooranai 1திரு.ஜெயராம் & திருமதி.அன்னபூரணி ஜெயராம் (என் தங்கை), ஐயப்பன்தாங்கல், சென்னை – 56.

==========================================================

Murugan Kolu1

Murugan 2திரு.முருகன் & திருமதி.பாகீரதி முருகன், பஹ்ரைன்

==========================================================

Uma Rethinasamy Kolu 1

Uma Rethinasamy Kolu 2திருமதி.உமா ரெத்தினசாமி கோட்டையூர், காரைக்குடி

==========================================================

Rajesh Kolu

Rajesh Kolu2திரு.ராஜேஷ் & திருமதி.ஷோபனா ராஜேஷ், காட்பாடி, வேலூர்

==========================================================

Pushpa Baskar 2

Pushpa Baskar 1திருமதி.புஷ்பா பாஸ்கர், டொம்பிவிலி, தானே, மகாராஷ்டிரா

==========================================================

Narayana Swamy 1

Narayana Swamy 2திரு.நாராயண சாமி, www.shivatemples.com

==========================================================

Selvi Golu 1

Selvi Golu 2திருமதி.செல்வி ராஜன், சாலிக்கிராமம், சென்னை – 26.

==========================================================

Sridhar 1

Sridhar 2

(திரு.ரவிச்சந்திரன், கார்வார், கர்நாடகா அவர்கள் தனது நண்பர் திரு.ஸ்ரீதர் & திருமதி.கலா ஸ்ரீதர் அவர்கள் வீட்டு கொலுவில் எடுத்து அனுப்பிய படங்கள் இவை.)

வாசகர்கள் வீட்டு கொலு அணிவகுப்பு தொடரும்…!

================================================================

Support Rightmantra – Donate us!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. Support Rightmantra by donating liberally.

Our A/c Details:

Name : Rightmantra Soul Solutions
A/c No. : 9120 2005 8482 135
Account type : Current Account
Bank : Axis Bank, Poonamallee Branch, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

இந்த மாத விருப்ப சந்தா செலுத்திவிட்டீர்களா?? ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

You can also Cheques / DD  drawn in favour of ‘Rightmantra Soul Solutions’ and send it to our office address mentioned below through courier or registered post.

Rightmantra Soul Solutions
Room No.64, II Floor, Murugan Complex,
(Opp.to Data Udupi Hotel), 82, Brindavan Street,
West Mambalam, Chennai-600033.
Phone : 044-43536170 | Mobile : 9840169215

================================================================

Also check :

இராமர் அனுஷ்டித்த நவராத்திரி விரதம்! – நவராத்திரி SPL 1

நவராத்திரி — புண்ணியம் தரும் கதை, எளிமையான ஸ்லோகங்கள் & தமிழ் துதிகள் – A FULL PACKAGE!

அமிழ்தினும் உயர்ந்த அன்னையின் ‘வாயூறுநீர்’ நிகழ்த்திய அற்புதம்!

இனிதே நடைபெற்ற நம் நவராத்திரி (ஆண்டு) விழா!

உங்கள் கணக்கை பதிக்க வேண்டிய ஏடு எது தெரியுமா?

சலவைத் தொழிலாளி அரங்கனுக்கு சூட்டிய பெயர்! நெகிழ வைக்கும் வரலாறு!!

உருவுகண்டு எள்ளாமை வேண்டும்! சமையற்காரர் படைத்த காவியம்!!

“நான் உனக்காக காத்திருக்கிறேன்!”

ஐந்து பெண் பெற்றவர் ஜாம் ஜாமென்று திருமணம் நடத்த உதவியது யார்?

அவிசொரிந் தாயிரம் வேட்டலின்…

பக்தன் கேட்க, பெருமாள் கொடுத்த சிவனின் பிரசாதம் – உண்மை சம்பவம்!

முஸ்லீம் பக்தரும் திருமலை ஆர்ஜித சேவையும் – சிலிர்க்க வைக்கும் உண்மை சம்பவம்!

அரங்கன் மீது கொண்ட காதலால் ‘துலுக்க நாச்சியார்’ ஆன சுல்தானின் மகள்! 

ஹரிஹர தரிசனமும் தாத்திரீஸ்வரர் கோவில் உழவாரப்பணியும்!

ஹரியின் துணையோடு ஹரன் நடத்திய திருவிளையாடல் – நெகிழ வைக்கும் உண்மை சம்பவம்!

சபரியின் பக்தியும் இழந்த பொலிவை பெற்ற பம்பை நதியும்! இராமநாம மகிமை (4)

அனுமனுடன் யுத்தம் செய்த இராமர்! எங்கே? ஏன்? – இராமநாம மகிமை (3)

ராம்சுரத்குமார் விளக்கிய ராமநாம மகிமை – (2)

கருடனின் கர்வத்தை அழித்த சிவபெருமான் – இராமநாம மகிமை (1)

உங்களை ரீசார்ஜ் செய்துகொள்ள உதவும் ஒரு பவர் ஹவுஸ் — பார்க்க வேண்டிய திரைப் பொக்கிஷம் — (1 )

கண்ணை திறந்தால் பாண்டுரங்கன்; மூடினால் சிவபெருமான்!

பாண்டுரங்கன் சுமந்த மூட்டை!

================================================================

Also check :

ஜகந்நாதன் சாப்பிட்ட மாம்பழங்கள் – உண்மை சம்பவம்! திருமால் திருவிளையாடல் (3)

பக்தனுக்காக தேரோட்டத்தை நிறுத்திய ஜகந்நாதர் – திருமால் திருவிளையாடல் (2)

விரட்டப்பட்ட பக்தர், தடுத்தாட்கொண்ட பூரி ஜகந்நாதர் – திருமால் திருவிளையாடல் (1)

================================================================

Also check short series on Kalady & Sornaththu Manai :

வையம் செழிக்க மகனை தியாகம் செய்த ஆர்யாம்பாளின் சமாதி – காலடி பயணம் (3)

சங்கரரின் காலை முதலை பற்றிய ‘முதலைக் கடவு’ – ஒரு நேரடி ரிப்போர்ட் (2)

பக்திக்கும் பாசத்திற்கும் வளைந்த பூர்ணா நதி – காலடி நோக்கி ஒரு பயணம் (1)

ஜகத்குரு ஆதிசங்கரர் வாழ்க்கை வரலாறு – ஒரு (வி)சித்திர அனுபவம்!

================================================================

பூவிருந்தவல்லி to சுருட்டப்பள்ளி – அடியார்களின் அடியொற்றி ஒரு பயணம்!

மகா பெரியவாவும் மத்தூர் மஹிஷாசுரமர்த்தனி அம்மனும் !

திருமலை பாதயாத்திரை; அம்மன் நிகழ்த்திய அற்புதம்! ஆடி ஸ்பெஷல் (2)

ஆடியின் சிறப்பு & துர்முகனை வதைத்த சதாக்ஷி – ஆடி ஸ்பெஷல் (1)

ஸ்ரீராமுலுவின் பசி தீர்க்க ஓடி வந்த ஸ்ரீனிவாசன் – உண்மை சம்பவம்!!

================================================================

[END]

3 thoughts on ““கொலுவும் திருவும்!” – வாசகர் வீட்டு கொலு – பாகம் 2

  1. சார்,

    ஏகபட்ட கொலு போடோஸ் . அருமை அருமை .

    அயல் நாட்டில் கூட இன்னும் நம் கலாச்சாரம் அட்டகாசமாக இருக்குது சார்.

    தங்களின் இந்த முயற்சியால் மிக அருமையான நிகழ்வுகள் நினைத்து பார்க்க மகிழ நல்ல சான்சு கிடைத்தது.

    நம் நண்பர் அவர்கள் வீட்டு கொலு போடோஸ் பார்த்ததும் மிகவும் ஆனந்தம் கொண்டார்கள் நன்றியும் தெரிவித்தார்கள்

    அதற்கும் நன்றி சார்.

    தங்களின்

    சோ. ரவிச்சந்திரன்

  2. அருமயான பதிவு அழகாகவும் பார்பதற்கு கண் கொள்ள காட்சி நன்றி சுந்தர் ஜி

  3. நமது பண்பாடு,பாரம்பரியம்,கலாசாரம் என அனைத்தையும் பறைசாற்றிய பதிவு.
    வண்ணமிகு , கண்ணை கொள்ளைகொள்ளும் அழகு கொலுக்கள்.வார்த்தைகள் இல்லை.நம் தளத்திற்கு கொலு படங்களை அனுப்பி ,அழகு சேர்த்த அனைவரது இல்லத்திலும் இறைஅருளும் குருஅருளும் நிரம்பி வழியட்டும்.

    இந்த பதிவு..அடுத்த வருடம் நானும் கொலு வைக்க வேண்டும் என்ற என்னத்தை ஏற்படுத்தியது.

    நன்றி அண்ணா..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *