Home > 2014 (Page 4)

தொப்பைக்கு இனி குட்பை! MUST READ!!

உங்களில் எத்தனை பேர் கடைசியாக கோவிலுக்கு சென்றபோது இறைவனிடம், "எனக்கும் என் குடும்பத்தினருக்கும் நோயற்ற வாழ்வு வேண்டும்!" என்று கேட்டிருப்பீர்கள்? ஒருவர் தன் வாழ்வில் பெறக்கூடிய இன்றியமையாத செல்வம், ஆரோக்கியம் ஒன்று தான். எந்தக் காலத்திலும் எந்த சூழ்நிலையிலும் 'நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்'. ஆகவே தான் நமது தளத்தின் தினசரி பிரார்த்தனையில், "நோய் இல்லா வாழ்வு அமைய நின் கருணை விழி வேண்டும்!" என்கிற வரிகள் இடம்பெற்றிருக்கும். உடல்நலத்தை பேணவேண்டும் என்பதிலும் ஆரோக்கியத்தை கட்டிக்காக்கவேண்டும்

Read More

“எல்லாம் அவ பாத்துப்பா!”

இரக்கமே உருவானவன் சர்வேஸ்வரன் என்றாலும் சிலசமயம் நம் முந்தை வினைகளை கருத்தில் கொண்டு நமது அழுகுரலை கண்டும் காணாதது போல இருந்துவிடுவான். ஆனால் அன்னையால் அப்படி இருக்க முடியாது. "பக்தர்கள் இப்படி கதறித் துடிக்கும்போது தாங்கள் கண்மூடி இருப்பது நியாயமா ஸ்வாமி?" என்று ஓடோடி வருவாள். தனது நாதனை தொழுபவர்களிடமே இப்படி ஓடிவருபவள், தன்னை தொழுபவர்களிடம் எத்தனை சீக்கிரம் வருவாள்? இன்று ஈஸ்வரனுக்கு உகந்த திருவாதிரை நட்சத்திரம் என்பதால் நண்பர் ஒருவரின்

Read More

தலைவருடன் ஒரு சந்திப்பு!

நாள் கிழமை விஷேடங்களின் போது எத்தனை பிஸியாக நாம் இருந்தாலும் எப்படியாவது ஆலய தரிசனத்தை செய்துவிடுவது என்ற வழக்கத்தை நாம் கடைப்பிடித்து வருகிறோம். உங்களுக்கெல்லாம் சொல்வதால், நாம் அதை முதலில் கடைபிடிக்கவேண்டிய அவசியத்தில் இருக்கிறோம். சிவனுக்கு உகந்த நாட்களில் மிக மிக முக்கியமான ஒரு நாள் ஐப்பசி அன்னாபிஷேகம். மற்ற நாட்களில் சிவனை தரிசிக்காதவர்கள் கூட அன்னாபிஷேகத்தின் போது சிவனை தரிசித்தால் போதும் பலன்களை அள்ளிக்கொண்டுவந்துவிடலாம். காரணம், அடிப்படையில் சிவன் ஒரு

Read More

திருடனிடம் கொடுக்கப்பட்ட சாவி — MONDAY MORNING SPL 68

ஒரு உதவி நீங்கள் செய்ய முன்வந்தால் பலனடைவோரின் தகுதி, நேர்மை ஆகியவை பற்றி கவலைப்படவேண்டாம். உங்கள் ஊக்கமும் உற்சாகமும் பாராட்டும் அவர்கள் மீது நீங்கள் வைக்கும் நம்பிக்கையும் அவர்களை மாற்றி பணியை நிச்சயம் சிறக்கச் செய்யும். நெல்லுக்கு இறைக்கும் நீர் சில சமயம் புல்லுக்கும் போகும். அது இயற்கை. அதை நம்மால் தவிர்க்க இயலாது. அதற்காக நீர் இறைப்பதை நிறுத்த முடியுமா? நீங்கள் சற்று விழிப்புடன் இருந்தால் போதும். காலப்போக்கில் நெல்லுக்கு

Read More

பாக்கு விற்பவன் கூட ஊக்குவித்தால் தேக்கு விற்பான் !

நமது தளத்தின் தீபாவளி கொண்டாட்டங்கள் பற்றி மூன்றாம் பதிவு இது. கிட்டத்தட்ட ஆறு பசுக்கள், இரண்டு கன்றுகள் மற்றும் இரண்டு காளைகள் அடங்கிய மேற்கு மாம்பலம் காசி விஸ்வநாதர் கோவில் கோ-சாலைக்கு பிரதி மாதம் மற்றும் நாள் கிழமை விஷேடங்களின் போது நம் தளம் சார்பாக நாம் ஒரு சில மூட்டைகள் தீவனம் அளித்து வருவது உங்களுக்கு தெரிந்திருக்கும். மற்ற இடங்களைப் போலல்லாமல் பசுக்களை இங்கு சிறந்த முறையில் பராமரித்து வருவதால்

Read More

ஒரு உருண்டை சோற்றுக்கு ஒரு பிறவி — Rightmantra Prayer Club

ஒரு ஊரில் சதாசிவம் என்கிற ஒரு மாணவர் பாடசாலை ஒன்றில் வேத சாஸ்திரம் பயின்று வந்தார். ஒரு நாள் அவர் வீட்டுக்கு உறவினர்கள் வந்திருந்தனர். அவர்களை உபசரிப்பதில் அவர் தாய் கவனம் செலுத்த வேண்டியிருந்ததால் அவருக்கு அன்று உணவு கிடைக்க தாமதமானது. அவருக்கோ அகோரப் பசி. பசி வந்தால் பத்தும் பறந்து போகும் அல்லவா? பொறுத்துப் பொறுத்துப் பார்த்த அவர் பசி பொறுக்க முடியாமல் யாரிடமும் சொல்லாமல் வீட்டின் பின்பக்கமாக நழுவியவர் அப்படியே

Read More

பார்வையாலேயே குணப்படுத்தும் வைத்தீஸ்வரன் – குரு தரிசனம் (18)

மகா பெரியவாவின் மகிமைகள் பலவிதம். ஒவ்வொன்றும் ஒருவிதம். அவருடைய மகிமைகளை படிக்க படிக்க, பரவசம் தான். பக்தர்கள் மனதில் உள்ள அஞ்ஞான இருளை விரட்டி அருள் என்னும் விளக்கி ஏற்றி அவர்கள் வாழ்வை சிறக்க வைப்பதில் அவருக்கு நிகர் அவரே. இப்படி ஒரு மகான் வாழ்ந்த பூமியில் நாமும் வாழ்கிறோம் என்பதே நமக்கு பெருமை தான். அவரின் ஒவ்வொரு செய்கைக்கும் ஒரு காரணம் இருக்கும். காரணமின்றி அவர் எதையும் செய்வதில்லை.

Read More

அடுத்த அன்னாபிஷேகம் வரை அன்னத்துக்கு குறைவின்றி வாழ விருப்பமா?

இன்று ஐப்பசி பௌர்ணமி. அன்னாபிஷேகத் திருநாள். சிவாலயங்களில் மூட்டைக் கணக்கில் அரிசியை வடித்து சுவாமிக்குச் சாத்தி (அன்னாபிஷேகம் செய்து), அந்த அன்னத்தை ஏழைகளுக்குக் கொடுப்பார்கள். இதே போல் வீடுகளிலும் கூட இறைவனுக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுவது உண்டு. அன்னாபிஷேகத்தை தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்தவர்கள், அடுத்த அன்னாபிஷேகம் வரை அன்னத்துக்குக் கஷ்டப்பட மாட்டார்கள் என்றும் கூறப்படுகிறது. பொதுவாக பலருக்கு செல்வத்தில் எந்தக் குறையும் இருக்காது. ஆனாலும் உணவைக் கண்டாலே வெறுப்பாக இருக்கும். பசி இருக்கும்;

Read More

பித்தனாகியும் பரமனைப் பாடிய ஸ்ரீ அப்பைய தீட்சிதர் திவ்ய சரிதம் + அதிஷ்டான தரிசனம்!

உங்களில் எத்தனை பேர் கேள்விப்பட்டிருக்கிறீர்களோ தெரியாது. அப்பைய தீட்சிதர் என்றொரு தலைசிறந்த சிவபக்தர் ஒருவர் 16 ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில் வாழ்ந்து வந்தார். பல அற்புதங்களை செய்த மகான் இவர்.  இவரது அதிஷ்டானம் கும்பகோணம் - மயிலாடுதுறை  ரூட்டில் உள்ள திருவாலங்காடு என்னும் ஊரில் காவிரிக்கரையில் அமைந்துள்ளது என்று ஒரு நாள் தற்செயலாக கேள்விப்பட்டோம். கும்பகோணம் பயணத்தை நாம் திட்டமிட்டு வந்தபடியால் அது பற்றி மேலும் தெரிந்துகொள்ளும் ஆர்வத்துடன் இணையத்தில் தேடியபோது மகேஷ்

Read More

சனிப் பெயர்ச்சியை கண்டு ஏன் இந்த பயம்?

சமீபத்தில் நடந்த சனிப்பெயர்ச்சி குறித்து குறிப்பிட்ட சில ராசியினரிடையே அச்சமும் பீதியும் நிலவி வருவதை காண முடிகிறது. இந்த ராசிக்கு நன்று, இந்த ராசிக்கு சுமார், இந்த ராசிக்கு மோசம், இந்த ராசிக்கு மிகவும் மோசம் இப்படியெல்லாம் பயமுறுத்துகிறார் போல பதிவுகள் வலையிலும், முகநூலிலும் சுற்றி வருகிறது. இதை பார்க்கும் சம்பந்தப்பட்ட ராசிக்கார்கள் பலர் தன்னம்பிக்கையை இழந்து, தெய்வ பக்தியும் குறைந்து ஒரு வித விரக்தியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். நம்மிடம் சிலர்

Read More

வாழ்வின் பிரச்னைகளை எதிர்கொள்ள ஒரு சிம்பிள் டெக்னிக் — MONDAY MORNING SPL 67

ஒரு சமயம் சுவாமி விவேகானந்தர் லண்டன் மாநகருக்குச் சென்றிருந்தார். அங்கு  அவரது  நண்பர்  ஒருவரின் பண்ணை வீட்டில் தங்கியிருந்தார். அந்தப் பண்ணை வீடு மிகப் பெரிய நிலப்பரப்பில், இயற்கை  எழில்  சூழ்ந்த  இடத்தில்  இருந்தது. அங்கே நிறைய மாடுகள் வளர்க்கப்பட்டன. ஒரு  நாள்  மாலை, பண்ணை  மைதானத்தில்  விவேகானந்தர் வாக்கிங் சென்று கொண்டிருந்தார். அவருடன் நண்பரும், நண்பரின் மனைவியும் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது — சற்றும் எதிர்பாராதவிதமாக ஒரு மாடு அவர்களை

Read More

சிவபெருமான் கட்டச் சொன்ன பெருமாள் கோவில் — ரைட்மந்த்ரா பிரார்த்தனை கிளப் !

தமிழ்நாட்டில் உள்ள 'திரு' என்கிற எழுத்துக்களில் துவங்கும் ஒவ்வொரு ஊரிலும் ஒரு பழமை வாய்ந்த ஆலயம் நிச்சயம் இருக்கும். ஒவ்வொரு ஆலயத்தின் பின்னணியிலும் ஒரு மெய்சிலிர்க்கவைக்கும் வரலாறும் இருக்கும். நம் ஆலயங்கள், வெறும் கற்களால் கட்டப்பட்டவை அல்ல. பக்தியும், பொதுநலனும் சேர்த்து கட்டப்பட்டவை. ஆகையால் தான் பழமை வாய்ந்த ஆலயங்களுக்கு செல்லும்போதெல்லாம் ஒருவிதமான அதிர்வலைகளை நம்மால் உணரமுடிகிறது. அப்படி ஒரு திவ்யமான வரலாற்றை தன்னகத்தே கொண்டுள்ள ஒரு கோவிலைப் பற்றி தற்போது

Read More

இன்பம் எங்கே, மகிழ்ச்சி எங்கே என்று தேடுகிறீர்களா ?

நமது தளத்தின் தீபாவளி கொண்டாட்டங்களை பற்றிய இரண்டாம் பதிவு இது. மாங்காட்டை அடுத்த சக்தி நகரில் 'தபஸ் டிரஸ்ட்' என்ற அமைப்பு வேத பாடசாலை ஒன்றை நடத்தி வருகிறது. இங்கு உ.பி. மற்றும் பீகாரை சேர்ந்த சுமார் 40 சிறுவர்கள் தங்கி வேதம் படித்து வருகிறார்கள். அனைவரும் வறுமையில் வாடும் குடும்பத்தை சேர்ந்தவர்கள். அவர்களுக்கு உண்ண உணவும், தங்க இடமும் கொடுத்து, வேதம் கற்றுத் தரப்படுகிறது. முகலிவாக்கத்தை சேர்ந்த நண்பர் /

Read More

கேட்டது ஒரு பிள்ளையார் சிலை; கிடைத்ததோ ஒரு கோவில் – குரு தரிசனம் (17)

பெரியவா  எதைச் சொன்னாலும் செய்தாலும் அதில் ஒரு அர்த்தம் ஒளிந்திருக்கும். நமக்கும் ஒரு பாடம் அதில் புதைந்திருக்கும். சிறு வயதிலேயே துறவறம் ஏற்றுக்கொண்டவருக்கு எங்கிருந்து தான் இத்தனை சித்தியும் ஞானமும் வந்ததோ என்று அவர் மகிமைகளை படிக்கும்போது வியக்காதவர்கள் எவரும் இருக்க முடியாது. ஒரு கிராமத்திலிருந்து முக்கியஸ்தர்கள் சிலர் தரிசனத்துக்கு வந்தார்கள். கிராமத்திலிருந்த விநாயகர் சிலை திருட்டு போய்விட்டது. பெரியவாள் வேறொரு சிலை கொடுத்து உதவ வேண்டும் என்று பிரார்த்தித்தார்கள். "உங்க கிராமத்துல ஏரி

Read More