தொப்பைக்கு இனி குட்பை! MUST READ!!
உங்களில் எத்தனை பேர் கடைசியாக கோவிலுக்கு சென்றபோது இறைவனிடம், "எனக்கும் என் குடும்பத்தினருக்கும் நோயற்ற வாழ்வு வேண்டும்!" என்று கேட்டிருப்பீர்கள்? ஒருவர் தன் வாழ்வில் பெறக்கூடிய இன்றியமையாத செல்வம், ஆரோக்கியம் ஒன்று தான். எந்தக் காலத்திலும் எந்த சூழ்நிலையிலும் 'நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்'. ஆகவே தான் நமது தளத்தின் தினசரி பிரார்த்தனையில், "நோய் இல்லா வாழ்வு அமைய நின் கருணை விழி வேண்டும்!" என்கிற வரிகள் இடம்பெற்றிருக்கும். உடல்நலத்தை பேணவேண்டும் என்பதிலும் ஆரோக்கியத்தை கட்டிக்காக்கவேண்டும்
Read More