Home > சிவராத்திரி (Page 7)

தேடும் செல்வம் ஓடிவிடும்; தெய்வம் விட்டுப் போவதில்லை! – யாமிருக்க பயமேன் ? (10)

நம் தள வாசகரும் நண்பருமான திரு.செந்தில் என்பவரின் வாழ்வில் சமீபத்தில் நடந்த அதிசயம் இது. திரு.செந்தில் அவர்களை கடந்த இரண்டு ஆண்டுகளாக நமக்கு தெரியும்.  பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் மென்பொருள் பொறியாளராக பணி புரிகிறார். நம்முடன் பல ஆலயங்களுக்கு வந்திருக்கிறார். தன்னால் இயன்ற உதவிகளை தளத்திற்கு அவ்வப்போது செய்து வருகிறார். இரண்டு ஆண்டுகளாக சிவராத்திரிக்கு நம்முடன் பூண்டி ஊன்றீஸ்வரர் கோவிலுக்கு வந்திருக்கிறார். இவருடைய உடன் பிறந்த அக்கா திருமதி.காந்திமதி. அவருடைய கணவர் திரு.சின்னையா. திரு.சின்னையா

Read More

தண்டியடிகளுக்கு தியாகராஜர் காட்சி கொடுத்த இடம் – ஒரு நேரடி ரிப்போர்ட்!

நாளை (19/03/2015) பங்குனி சதயம். 63 நாயன்மார்களில் ஒருவரான தண்டியடிகளின் குருபூஜை. (அவர் இறைவனோடு கலந்த நாள்.) எந்த நாயன்மாருக்கும் இல்லாத சிறப்பு தண்டியடிகளுக்கு உண்டு. இவர் பார்வையற்றவர். (காலம் 6 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி). நாம் ஏற்கனவே கூறியது போல உண்மையான 'சமூகநீதிக் காவலர்' நம் தலைவர் சிவபெருமான் தான். எந்த வித ஏற்றத் தாழ்வுகளும் இன்றி அனைத்து சமுதாயத்தினருக்கும் அனைத்து வர்க்கத்தினருக்கும் தனது அருளை வாரி வாரி வழங்கி

Read More

நன்றி மறப்பது நன்றன்று – நகர மறுத்த திருச்செந்தூர் தேர்! உண்மை சம்பவம்!!

பழனியில் உள்ள நம் வாசகி ஒருவர் நுழைவுத் தேர்வு தொடர்பான புத்தகம் ஒன்றை வாங்க பழைய புத்தக கடைக்கு சென்றபோது அங்கே ஒரு புத்தகத்தை பார்த்திருக்கிறார். அதை நமக்கு அனுப்ப எண்ணி வாங்கியிருக்கிறார். அது நமக்கு அனுப்ப எஸ்.எம்.எஸ். மூலம் நமது முகவரியை  கேட்டபோது, நம் வீட்டு முகவரியை தருவதா அல்லது நம் தளத்தின் புதிய அலுவலக முகவரியை தருவதா என்ற குழப்பத்திலேயே அவருக்கு உரிய பதிலை தர மறந்துவிட்டோம். "இவரை கேட்டுக்கிட்டுருந்தா

Read More

ஆனந்தத்தை அள்ளித் தரும் குருவின் மகாத்மியங்கள் – (ஞானானந்தம்-1)

மகா பெரியவரே 'தாத்தா ஸ்வாமிகள்' என அன்போடு அழைத்த பெருமைக்குரியவர் ஸ்ரீ ஞானானந்தகிரி சுவாமிகள்.  ஸ்ரீ ஞானானந்தகிரி சுவாமிகள் கர்நாடகாவில் மங்களாபுரி எனும் இடத்தில் 19 ஆம் நூற்றாண்டில் பிறந்தவர். இவரது இயற்பெயர் சுப்பிரமணியன் என்பதாகும். இளம் வயதிலேயே ஆன்மீக நாட்டம் கொண்ட சுப்பிரமணியன், பண்டரிபுரம் சென்றிருந்த போது ஜோதிர்மடத்தின் பீடாதிபதியான சிவரத்னகிரி சுப்பிரமணியனைத் தனது சீடராக ஏற்றுக் கொண்டார். ஜோதிர்மடம் என்பது ஆதிசங்கரர் இந்தியாவில் உருவாக்கிய நான்கு அத்வைத

Read More

மகா பெரியவா அனுப்பிய உதவித் தொகை; ஒளிபெற்ற அர்ச்சகர்கள் வாழ்வு! – குரு தரிசனம் (26)

இந்த வார பிரார்த்தனை கிளப் பிரார்த்தனையில் பங்கேற்றது ஒருமறக்க முடியாத அனுபவம். இந்த வார பிரார்த்தனைக்கு போரூர் பாலமுருகன் கோவிலை சேர்ந்த திரு.துரைசாமி குருக்களை தேர்வு செய்திருந்தோம். ஜனவரி 18 அன்று பாலமுருகன் கோவிலில் நடைபெற்ற நமது உழவாரப்பணியின்போது, ஸ்வர்ணாகர்ஷன பைரவருக்கு விஷேட அர்ச்சனை செய்தோம் அல்லவா? அதை முன்னின்று நடத்தி தந்தது திரு.துரைசாமி குருக்கள் தான். வயதிலும், அனுபவத்திலும், தொண்டிலும் மூத்தவர். பல கும்பாபிஷேகங்களை தனது கரத்தினால் செய்தவர். துரைசாமி

Read More

‘சனிப்பெயர்ச்சி’ பாதிப்பை போக்கும் எளிமையான பரிகாரங்கள்!

அண்மையில் நடைபெற்ற சனிப்பெயர்ச்சி தொடர்பாக பலர் மத்தியில் ஒருவித பீதி நிலவுகிறது. ஜோதிடர் ஒருவரால் முறைப்படி கணிக்கப்பட்டுள்ள பன்னிரண்டு ராசிகளுக்குமான சனிப்பெயர்ச்சி பரிகாரங்கள் இத்துடன் தரப்பட்டிருக்கின்றன. உங்களுக்கான சனிப்பெயர்ச்சி பலன் எப்படி சொல்லப்பட்டிருந்தாலும் அதை பற்றி கவலைப்படாது கீழ்கண்ட பரிகாரங்களை செய்து வாருங்கள். நல்லதே நடக்கும். இந்த பலன்களை அளித்திருக்கும் திரு.பெருங்குளம் ராமகிருஷ்ணன் நம் தளத்தின் வாசகர். பரம்பரையாக ஜோதிடக் குடும்பத்தில் வந்தவர். தாத்தா, தந்தை என முறையாக பரம்பரை அனுபவத்தில்

Read More

சனிப் பெயர்ச்சியை கண்டு ஏன் இந்த பயம்?

சமீபத்தில் நடந்த சனிப்பெயர்ச்சி குறித்து குறிப்பிட்ட சில ராசியினரிடையே அச்சமும் பீதியும் நிலவி வருவதை காண முடிகிறது. இந்த ராசிக்கு நன்று, இந்த ராசிக்கு சுமார், இந்த ராசிக்கு மோசம், இந்த ராசிக்கு மிகவும் மோசம் இப்படியெல்லாம் பயமுறுத்துகிறார் போல பதிவுகள் வலையிலும், முகநூலிலும் சுற்றி வருகிறது. இதை பார்க்கும் சம்பந்தப்பட்ட ராசிக்கார்கள் பலர் தன்னம்பிக்கையை இழந்து, தெய்வ பக்தியும் குறைந்து ஒரு வித விரக்தியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். நம்மிடம் சிலர்

Read More

வாரியார் ஸ்வாமிகள் முருகப் பெருமானிடம் அனுதினமும் வேண்டி நின்றது என்ன?

இன்று ஐப்பசி 1. ஆயில்யம் நட்சத்திரம். திருமுருக கிருபானந்த வாரியார் ஸ்வாமிகள் குரு பூஜை. கிருபானந்த வாரியார் சென்ற நூற்றாண்டு கண்ட தலைசிறந்த முருக பக்தர். நாத்திகப் பிரசாரம் தமிழகத்தில் வேரூன்றி பரவிய இக்கட்டான காலகட்டங்களில், ஆத்திகத்தை பரவச் செய்தவர். தினமும் ஆன்மீக சொற்பொழிவுகளை நிகழ்த்துவதையே தவமாகக்கொண்டு வாழ்ந்தவர். சமயம், இலக்கியம், மட்டுமன்றி பேச்சுத்திறன், எழுத்துத்திறன், இசை போன்று பல துறைகளிலும் ஆழ்ந்த புலமை பெற்றவர். "அருள்மொழி அரசு", என்றும்

Read More

நவராத்திரி — புண்ணியம் தரும் கதை, எளிமையான ஸ்லோகங்கள் & தமிழ் துதிகள் – A FULL PACKAGE!

நவராத்திரியை முன்னிட்டு சற்று வித்தியாசமான, விசேஷ பதிவுகளை தயாரித்து வருகிறோம். நாளை முதல் நவராத்திரி ஸ்பெஷல் பதிவுகள் இடம்பெறும். இப்போதைக்கு சென்ற ஆண்டு நவராத்திரியை முன்னிட்டு நாம் அளித்த பதிவை திரும்ப அளிக்கிறோம். நிச்சயம் உபயோகமாய் இருக்கும். நேற்று மகாளய அமாவாசையையொட்டி நடைபெற்ற கோ-சம்ரோக்ஷனமும் சிறப்பு வழிபாடும் இனிதே நடந்தது. வந்திருந்த நண்பர்கள் மற்றும் வாசகர்களுக்கு நம் நெஞ்சார்ந்த நன்றி. அனைவருக்கும் இனிய நவராத்திரி நல்வாழ்த்துக்கள். நவராத்திரி பற்றிய சிறப்பு பதிவு ஒன்றை

Read More

மகா பெரியவா – அனைத்தும் அறிந்தவர்; முக்காலமும் உணர்ந்தவர்!

27/05/2014 செவ்வாய்க்கிழமை என் வாழ்க்கையின் மறக்க முடியாத நாளாக அமைந்துவிட்டது. எங்கள் அம்மாவின் அம்மா அதாவது என் பாட்டி சீதாலக்ஷ்மி அம்மாள் திடீர் மாரடைப்பு காரணமாக இறைவனடி சேர்ந்துவிட்டார். பொதுவாக தனிப்பட்ட விஷயங்களை தளத்தில் நான் பதிவு செய்வதை தவிர்த்து வருகிறேன். ஆனால் ரைட் மந்த்ரா வாசகர்கள் அனைவரும் என்  குடும்பத்தினர் என்கிற உரிமையில் அன்பில் இதை பகிர்ந்துகொள்கிறேன். ஏனெனில் இது சாதாரண நிகழ்வு அல்ல. காரணம்... படியுங்கள் நீங்களே புரிந்துகொள்வீர்கள். என் தாத்தா

Read More

“இது கூட தெரியாமல் தான், நீர் பாடம் நடத்திக் கொண்டிருக்கிறீரா?” Righmantra Prayer Club

மிக மிகப் பெரிய தத்துவங்களை, உண்மைகளை ஒரு சிறு சம்பவம் மிக அழகாக, ஆணித்தரமாக பொட்டிலடித்தாற்போல உணர்த்திவிடுவதுண்டு. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில், பராசர பட்டர் என்ற ஆச்சார்யார், புரோகிதராக இருந்தார். ரங்கநாதர் கோயில் வீதியிலிருந்த குருகுலத்தில், அவர், தன் சிஷ்யகோடிகளுக்கு தினமும் பாடம் நடத்துவார். அந்த வழியே ஒரு வித்வான், தினமும் தன் சீடர்களோடு போவார். பட்டர் அவரைக் கவனிக்கக் கூட மாட்டார். அதே நேரம், அந்த வீதியில் ஒரு செம்பை

Read More

இன்பத்தில் துன்பம் துன்பத்தில் இன்பம் என்னும் இறைவன் வகுத்த நியதி!

நேற்றைய (பிப்ரவரி 27, 2014) சிவராத்திரி பொழுது மிக மிக இனிமையாக மின்னொளி அம்பாள் சமேத ஊன்றீஸ்வரரின் அருகில் நமக்கு கழிந்தது. மிகப் பெரிய சேவைக்கு நம்மை ஆளாக்கினான் இறைவன். அதற்கு முதலில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். விரிவான பதிவு நாளை இடம்பெறும். வாசகர்கள் பலர் சிவராத்திரி விரதம் அனுஷ்டித்திருப்பீர்கள் என்று நம்புகிறோம். குற்றம் குறைகளை பெரிது படுத்த வேண்டாம். அனுபவங்களை மனதில் கொண்டு அடுத்த ஆண்டு  இன்னும் சிறப்பாக முழுமையாக இருக்கவும்.

Read More

தேடலில் கிடைத்த ‘நம்பிக்கை கோவில்’ – வழி காட்டும் மின்னொளி அம்மை!

நமது அடுத்த உழவாரப்பணி நடைபெறவிருக்கும் தலம் பல பெருமைகள் வாய்ந்தது. தஞ்சை மாவட்டத்தில் சிவபெருமானின் பஞ்ச ஆரண்ய தலங்கள் இருப்பது போல திருவள்ளூர் மாவட்டத்திலும் பஞ்ச ஆரண்ய தலங்கள் உள்ளன. அவற்றுள் முதன்மையானது திருவெண்பாக்கம் என்று அழைக்கப்படும் இந்த தலம். ஒரு காலத்தில் இது இலந்தைக் காடாக இருந்தது. தேவாரப்பதிகம் பெற்ற தொண்டை நாட்டு  தலங்களில் 17 வது தலம் இது. இந்த மாதம் உழவாரப்பணியை மேற்கொள்ள விரும்பியபோது சிவராத்திரியை முன்னிட்டு

Read More

ஏற்பது இங்கே இகழ்ச்சியல்ல!

"கோவில், குளம், பீச், பார்க், உணவகங்கள் என எங்கெங்கு பார்த்தாலும் பிச்சைக்காரர்கள் தென்படுகிறார்களே? எங்கு சென்றாலும் அவர்கள் தொல்லை தாள முடியவில்லை. கோவிலில் பிச்சைகாரர்களுக்கு பிச்சை தரக்கூடாது என்று சொல்கிறார்களே? பிச்சைக்காரர்களுக்கு உண்மையில் பிச்சை இடலாமா கூடாதா?" என்று நம் நண்பர் ஒருவர் நம்மிடம் கேட்டார். அவர் கேட்டதும் அது குறித்த நம் கருத்துக்களை பதிவாக அளித்தோம். (Check : யார் பெரிய பிச்சைக்காரர்கள்?) மேற்படி கேள்விகளுக்கு மிக மிக தெளிவாக

Read More