தேடும் செல்வம் ஓடிவிடும்; தெய்வம் விட்டுப் போவதில்லை! – யாமிருக்க பயமேன் ? (10)
நம் தள வாசகரும் நண்பருமான திரு.செந்தில் என்பவரின் வாழ்வில் சமீபத்தில் நடந்த அதிசயம் இது. திரு.செந்தில் அவர்களை கடந்த இரண்டு ஆண்டுகளாக நமக்கு தெரியும். பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் மென்பொருள் பொறியாளராக பணி புரிகிறார். நம்முடன் பல ஆலயங்களுக்கு வந்திருக்கிறார். தன்னால் இயன்ற உதவிகளை தளத்திற்கு அவ்வப்போது செய்து வருகிறார். இரண்டு ஆண்டுகளாக சிவராத்திரிக்கு நம்முடன் பூண்டி ஊன்றீஸ்வரர் கோவிலுக்கு வந்திருக்கிறார். இவருடைய உடன் பிறந்த அக்கா திருமதி.காந்திமதி. அவருடைய கணவர் திரு.சின்னையா. திரு.சின்னையா
Read More