வீசியெறிந்த ஓலைச்சுவடியும் கீழே கொட்டிய அரிசியும் – சிவபுண்ணியக் கதைகள் (12)
சிவபுண்ணியக் கதைகள் யாவும் பார்ப்பதற்கு ஒன்று போல இருந்தாலும் ஒவ்வொன்றும் தனித்தன்மை கொண்டவை. மிகப் பெரிய நீதிகளை உணர்த்துபவை. ஒரு ஜீவன் வாழும் காலத்தே எவ்வளவு பாபங்கள் செய்திருந்தாலும் அறிந்தோ அறியாமலோ ஒரு சிவபுண்ணியச் செயலை செய்யும்போது அது நற்கதியை பெற்றுவிடுகிறது. அப்படியெனில், வாழ்நாள் முழுதும் பலன் கருதாது சிவபுண்ணியத்தை செய்துவருபவர்கள் பெறக்கூடிய நன்மையை பட்டியலிட முடியுமா? வீசியெறிந்த ஓலைச்சுவடியும் கீழே கொட்டிய அரிசியும்! ஞானிகளுள் சிறந்தவராகிய ரிஷப முனிவர் ஒரு முறை
Read More