32 இலட்சணங்களும் அமையப் பெற்ற ஒரே சிவலிங்கம் — Rightmantra Prayer Club
கடம்பவனம், ஆலவாய், நான்மாடக்கூடல், தூங்காநகர் என்ற பல சிறப்புப் பெயர்களைக் கொண்டது வெள்ளியம்பலமாகிய மதுரை மாநகரம். மதுரையின் மையத்தில் நின்றருளும் அன்னை மீனாட்சியின் அருமைநாயகன் அருள்மிகு சோமசுந்தரேசுவரர். உலகில் உள்ள சித்தர்களுக்கு எல்லாம் தலைவனான சோமசுந்தரேசுவரர் வீற்றிருப்பதால் மதுரையானது "சுந்தரானந்த சித்தர் பீடம்" என்றும் அழைக்கப்படுகிறது. அருள்மிகு சோமசுந்தரேசுவரர் எனப் போற்றப்படும் சுயம்புலிங்கத்திற்குச் "சுந்தரன்" என்ற பெயரை யார் வைத்தார்? ஏன் வைத்தார்? பொதுவாகச் சிவலிங்கங்களை ஐந்து வகையாகப் பிரிக்கலாம். 1. ஈசன் தானே விரும்பிச்
Read More