“இந்த காளைகள் இத்தனை அழகாக வசீகரத்துடன் இருக்கின்றனவே என்ன காரணம்?”
இந்த பதிவு நம் வாசகர்களுக்கு எதிர்பாராத ஒரு ஜாக்பாட் என்றே சொல்லலாம். காரணம், இன்று காலை நாம் அளிக்க நினைத்த பதிவு இதுவல்ல. வேறு ஒன்று. ஆனால், இறைவனின் திருவுள்ளம் இதுவென்று இருக்கும்போது... அது தானே நடக்கும். இன்று காலை வழக்கம் போல அலுவகலம் வரும்போது சுமார் 9.30 am அளவில், ஆர்யகௌடா சாலையில் அயோத்தியா மண்டபம் அருகில் இந்த மாட்டு வண்டியை பார்த்தோம். வித்தியாசமான தோற்றத்துடன் காணப்பட்ட இந்த மாடுகளை பார்த்தவுடனேயே நம்மையுமறியாமல் கைகள்
Read More