Home > ஆலய தரிசனம் (Page 5)

சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம் – நம் நரசிம்ம ஜெயந்தி அனுபவம்!

ஒவ்வொரு ஆண்டும் நரசிம்ம ஜெயந்தியை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள நரசிங்கபுரம் (பேரம்பாக்கம்) ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் கோவிலுக்கு செல்வது வழக்கம். நமக்கு பேரம்பாக்கம் நரசிம்மருக்கும் உள்ள தொடர்பை வாசகர்கள் நன்கு அறிவார்கள். ஏற்கனவே பல பதிவுகள் மூலம் அது பற்றி விளக்கியுள்ளோம். சென்ற செவ்வாய்க்கிழமை அன்று நரசிம்ம ஜெயந்தியை முன்னிட்டு பேரம்பாக்கம் சென்று தலைவரை அவசியம் பார்ப்பது என்று முடிவானது. விடுமுறை நாட்களில் இது போன்ற பண்டிகைகள் வந்தால் அது

Read More

பேரெழில் கொஞ்சும் பேரம்பாக்கம் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் – நரசிம்ம ஜெயந்தி ஸ்பெஷல்!

ஒவ்வொரு நரசிம்ம ஜெயந்தி அன்றும் ஆங்கில புத்தாண்டு அன்றும் பேரம்பாக்கம் நரசிம்மரை தரிசிப்பதை கடந்த சில ஆண்டுகளாக வழக்கமாக கொண்டுள்ளோம். நம்மை பொருத்தவரை பேரம்பாக்கம் பயணம் என்பது  வாழ்க்கையின் மேல்நோக்கிய பயணம் தான். ஒவ்வொரு முறை பேரம்பாக்கம் சென்று திரும்பும்போதும் வாழ்வில் ஒரு படி மேலே சென்றதாகத் தான் உணர்வோம். எனவே வேலை நாளாக இருந்தாலும் இன்று விடியற்காலை நான்கு மணிக்கெல்லாம் எழுந்து குளித்து முடித்து 5.00 AM அளவில்

Read More

கருவறையில் மட்டுமா இருக்கிறான் கந்தன் ? தமிழ்ப் புத்தாண்டு ஆலய தரிசனம் PART 2

இது நம் புத்தாண்டு ஆலய தரிசனத்தின் இரண்டாம் பாகம். குன்றத்தூர் சேக்கிழார் மனிமண்டபத்திலிருந்து மதியம் வீட்டுக்கு வந்து சற்று ஒய்வு எடுத்துக்கொண்ட பின்னர் இரண்டு மணிநேரம் பதிவுகளை தயார் செய்வதிலும், நமது அறையை சுத்தம் செய்வதிலும் சென்றது. மாலை வானகரம் சென்று அங்கு, மச்சக்கார முருகன் என்றழைக்கப்படும் முருகனை தரிசித்தோம். பேச்சுத் திறன் குறைந்த குழந்தைகள் இவரை தரிசித்தால் விரைவில் பேச்சு வரும். நமது ஞாயிற்றுக் கிழமை பிரார்த்தனை அந்த ஆலயத்தில்

Read More

கலையழகு மிக்க குன்றத்தூர் சேக்கிழார் மணிமண்டபம்… தமிழ்ப் புத்தாண்டு ஆலய தரிசனம் PART 1

அடுத்தடுத்து நாள் கிழமை விசேடங்கள் வருகிறபோது, சற்று தடுமாறித் தான் போகிறோம். தெய்வங்களுள் நாம் பேதம் பார்ப்பதில்லை என்பதை நீங்கள் அறிந்ததே. அதே சமயம், விரதங்களின் மகத்துவத்தையும் அவற்றை கடைபிடிக்க வேண்டியதன் அவசியத்தை உங்களுக்கு பதிவுகள் மூலம் சொல்கின்ற காரணத்தால், நாம் அவற்றை பின்பற்றியே தீரவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். சாஸ்திரங்களில் சொல்லப்பட்டுள்ள வழிமுறைகளின் படி நம்மால் விரதம் இருக்க முடியுமோ இல்லையோ நமக்கு தெரியாது. ஆனால் அன்றைக்கு ஒரு நாள், நாவை

Read More

தீராத வினை தீர்க்கும் அடியார்கள் பாத தூளி – நம் இராமநவமி அனுபவம்!

செவ்வாய்க்கிழமை ராமநவமி வரப்போகிறதென்று சென்ற வெள்ளிக்கிழமையே பதிவு அளித்து, 'எப்பவுமே இது போன்ற பண்டிகைகளை பற்றி கடைசி நேரத்துல சொல்றீங்களே' என்று அங்கலாய்த்துக் கொள்ளும் வாசகர்களிடம் இம்முறை நாம் தப்பித்துவிட்டோம் என்று நிம்மதி பெருமூச்சு விட்ட நிலையில், ஞாயிறு வெளியூர் சென்று ரோல் மாடல் சந்திப்பு முடித்துவிட்டு அதை எழுத உட்கார்ந்த மும்முரத்தில் செவ்வாய் இராமநவமி என்பதை மறந்துவிட்டோம். (ஏதாவது புரியுதா?) திங்கள் இரவு தான் மறு நாள் இராமநவமி என்பதே

Read More

வரங்களை அருள்வதில் திருமலைக்கு நிகரான ‘திருநீர்மலை’ திவ்யதேசம்!

நமது தளத்தின் அடுத்த உழவாரப்பணி வரும் ஞாயிறு மார்ச் 30 அன்று 108 வைஷ்ணவ திவ்ய தேசங்களில் ஒன்றான திருநீர்மலையில் நடைபெறவுள்ளது. திருச்சிக்கு எப்படி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையாரோ அதே போன்று சென்னைக்கு திருநீர்மலை என்று வைத்துக்கொள்ளலாம். திருநீர்மலையிலிருந்து பார்க்கும்போது சென்னை புறநகரின் ஒட்டுமொத்த அழகையும் ரசிக்கலாம். இந்த ஆலயத்திற்கு ஏற்கனவே நாம் ஒரு முறை (2012 ஆம் ஆண்டு பாரதி விழாவிற்கு முன்பு) நமது நண்பர்களுடன் சென்றுள்ளோம். ஆனால் ஆலயத்தை பற்றிய

Read More

நடுக்காவேரி மகாகணபதி தரிசனம் – பிள்ளையை பார்க்க வழி காட்டிய அன்னை!

நடுக்காவேரியை சேர்ந்த ராமச்சந்திரன், ஸீதாலக்ஷ்மி தம்பதியினருக்கு மஹா பெரியவாவின் அருள்வாக்கால் சந்தான ப்ராப்தி கிடைத்தது பற்றியும், அதற்கு சாட்சியாக குடமுருட்டி நதிக்கரையில் எழுந்தருளியிருக்கும் ப்ரஸன்ன மஹாகணபதியை பற்றியும் படித்ததில் இருந்து ப்ரஸன்ன மஹாகணபதியை எப்படியாவது நேரில் சென்று தரிசிக்க வேண்டும் என்கிற ஆவல் நீண்ட நாட்களாக நம்மை ஆட்கொண்டிருந்தது. ஏற்கனவே திரு.சுவாமிநாதன் அவர்களின் 'மகா பெரியவா' நூலில் இது பற்றி படித்தபோது இதே போன்று ஆவல் எழுந்தது. ஆனால் இந்த முறை

Read More

கோயம்பேடு குறுங்காலீஸ்வரர் கோவிலுக்கு வாங்க – ஒரு கோடி பிரதோஷ தரிசன பலனை அள்ளுங்க!

வரும் சனிக்கிழமை (15/03/2014) திருக்கழுக்குன்றம் தாமோதரன் ஐயாவின் திருவாசக முற்றோதல் சென்னை கோயம்பேட்டில் உள்ள குறுங்காலீஸ்வரர் திருக்கோவிலில் நடைபெறவுள்ளது. அது பற்றிய பதிவை நாம் சில நாட்களுக்கு முன்னர் அளித்தது நினைவிருக்கலாம்.  அந்த பதிவில் குறுங்காலீஸ்வரர் கோவிலின் ராஜகோபுர புகைப்படம் ஒன்றை அளித்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. இணையத்தில் தேடியதில் திருப்திகரமாக எந்த படமும் கிடைக்கவில்லை. சற்று சீக்கிரம் கிளம்பினால் நாமே குறுங்காலீஸ்வரர் கோவிலுக்கு சென்று இறைவனை தரிசித்துவிட்டு அப்படியே

Read More

தேடலில் கிடைத்த ‘நம்பிக்கை கோவில்’ – வழி காட்டும் மின்னொளி அம்மை!

நமது அடுத்த உழவாரப்பணி நடைபெறவிருக்கும் தலம் பல பெருமைகள் வாய்ந்தது. தஞ்சை மாவட்டத்தில் சிவபெருமானின் பஞ்ச ஆரண்ய தலங்கள் இருப்பது போல திருவள்ளூர் மாவட்டத்திலும் பஞ்ச ஆரண்ய தலங்கள் உள்ளன. அவற்றுள் முதன்மையானது திருவெண்பாக்கம் என்று அழைக்கப்படும் இந்த தலம். ஒரு காலத்தில் இது இலந்தைக் காடாக இருந்தது. தேவாரப்பதிகம் பெற்ற தொண்டை நாட்டு  தலங்களில் 17 வது தலம் இது. இந்த மாதம் உழவாரப்பணியை மேற்கொள்ள விரும்பியபோது சிவராத்திரியை முன்னிட்டு

Read More

ஒரே இடத்தில் அனைத்து தெய்வங்களும் எழுந்தருளிய மாசிமக தீர்த்தவாரி – Excl. Coverage!

மாசி மாதத்தில் நடத்தப்படும் மாசி மகத்தையொட்டி சைவத் திருத்தலங்களிலும், வைணவத் திருத்தலங்களிலும் பிரம்மோத்சவம், மாசி மகோத்சவம் என விழா நடத்தப்படும். இதையடுத்து அந்தந்த ஆலயங்களின் உற்சவ மூர்த்திகள் பல்லக்குகளில் எழுந்தருளி கடற்கரையில் தீர்த்தவாரி செய்தனர். (* இந்த பதிவில் அதிகபட்ச புகைப்படங்களை அளித்திருப்பதால் பேஜ் லோட் ஆவதற்கு சற்று நேரம் பிடிக்கும். எனவே இணையம் முழுமையாக லோட் ஆன பிறகு பொறுமையாக பார்க்கவும்.) ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் அதுவும் சமுத்திரக் கரையில்

Read More

திருவாரூர் தந்த திருஞானசம்பந்தருடன் நம் தியாகேசர் தரிசனம்!

திருவாரூர் தியாகேசரின் அருளால் நமது ஆலயதரிசனம் + சாதனையாளர் சுற்றுப் பயணம் மிக மிக சிறப்பாக நடந்தேறியது. நமது வாசகர்களும் அதில் பங்கேற்று சிறப்பித்தது மறக்க முடியாத ஒன்று. இப்போதைக்கு நமது சுற்றுப் பயணம் ஒரு குவிக் அப்டேட். என்ன சொல்வது... எதை சொல்வது... எப்படி சொல்வது... திணறித்தான் போனோம்! வாசகர் ஒருவர் கேட்டுக்கொண்டையடுத்து முன்னதாக வால்பாறை செல்லும் வழியில், ஆழியாரில் அமைந்துள்ள வேதாத்திரி மகரிஷியின் அறிவுத் திருக்கோவில் சென்றிருந்தோம். நம்முடன் திருப்பூரை

Read More

ஆலய தரிசனம் & சாதனையாளர் சந்திப்பு – நம் திருவாரூர், கோவிந்தபுரம், திருக்கடவூர் பயணம்!

ரைட்மந்த்ரா குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். நெருங்கிய நண்பர் ஒருவரின் இல்ல திருமணத்தில் கலந்துகொள்ள வியாழன் இரவு (பிப்ரவரி 6) பொள்ளாச்சி கிளம்புகிறோம். இது போன்று BREAK  நமக்கு கிடைப்பது மிகவும் அபூர்வம் என்பதால் இந்த பயணத்தை அப்படியே நமது தளத்திற்காக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று தோன்றியது. இதை தொடர்ந்து இறையருளால் ஆலய தரிசனம், சாதனையாளர் சந்திப்பு உள்ளிட்ட நமது தளத்தின் முக்கிய அம்சங்களை இந்த பயணத்தில் ஏற்பாடு

Read More

திக்கற்றோருக்கு தெய்வமே துணை – சகலத்துக்கும் பரிகாரங்கள்

மனிதர்களுக்கு தான் இந்த உலகில் எத்தனை எத்தனை பிரச்னைகள்.... 32 பற்களுக்கு இடையே நாக்கைப் போலத் தான் மனித வாழ்க்கையும் அமைந்திருக்கிறது. எல்லோருக்கும் இப்படித் தான். ஆனால் சிலர் அதை உணர்ந்திருக்கிறார்கள். சிலர் அதை உணரவில்லை. அவ்வளவு தான் வித்தியாசம். இறை நம்பிக்கையிருப்பவர்களோ அல்லது இல்லாதவர்களோ - எப்படியாகிலும்  பற்களின் கடியிலிருந்து நாக்கு தப்புவது கடினம். கடிபடும் போது இறைவனின் நாமத்தை நாவானது உச்சரித்தால் அந்த வலி தெரியாது. அவ்வளவே!!! நமது

Read More

வள்ளலாரின் சத்திய பூமியில் சில மணித்துளிகள் – வடலூர் தைப்பூசம் SPL

சென்ற நவம்பர் இறுதியில், நம் பாரதி விழாவிற்காக சிறப்பு விருந்தினர் ஒருவரை அழைக்கும்பொருட்டு,  நாம் வடலூர் சென்றிருந்தது நினைவிருக்கலாம். வடலூர் மேட்டுக்குப்பத்தில் நடைபெற்ற அந்த நெகிழவைக்கும் சந்திப்பு பற்றிய அனுபவத்தை தனி பதிவாக எழுதிக்கொண்டிருக்கிறோம். மேட்டுக்குப்பத்தில் அவரை சந்தித்துவிட்டு திரும்பும்போது வழியில் அப்படியே வள்ளலார் நிறுவிய சத்திய ஞான திருச்சபை சென்றிருந்தோம். நம்முடன் நண்பரும் வாசகருமான சௌந்தரவேல் வந்திருந்தார். உள்ளே நுழையும்போதே மேலே "புலை கொலைத் தவித்தோர் மட்டுமே உள்ளே புகுதல்

Read More