சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம் – நம் நரசிம்ம ஜெயந்தி அனுபவம்!
ஒவ்வொரு ஆண்டும் நரசிம்ம ஜெயந்தியை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள நரசிங்கபுரம் (பேரம்பாக்கம்) ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் கோவிலுக்கு செல்வது வழக்கம். நமக்கு பேரம்பாக்கம் நரசிம்மருக்கும் உள்ள தொடர்பை வாசகர்கள் நன்கு அறிவார்கள். ஏற்கனவே பல பதிவுகள் மூலம் அது பற்றி விளக்கியுள்ளோம். சென்ற செவ்வாய்க்கிழமை அன்று நரசிம்ம ஜெயந்தியை முன்னிட்டு பேரம்பாக்கம் சென்று தலைவரை அவசியம் பார்ப்பது என்று முடிவானது. விடுமுறை நாட்களில் இது போன்ற பண்டிகைகள் வந்தால் அது
Read More