Home > 2014 (Page 3)

இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால்…

தன்னம்பிக்கையில் சிறந்த சாதனையாளர்களையும் சரி, பக்தியிற் சிறந்த ஆன்றோர்களையும் சரி, சேவையில் சிறந்த சான்றோர்களையும் சரி  படித்து தெரிந்துகொண்டால் மட்டும் போதாது. அவர்களை நேரிலும் பார்க்கவேண்டும். ஓரிரு வார்த்தைகள் பேசவேண்டும். இல்லை அவர்கள் பேசுவதை கேட்கவாவது செய்யவேண்டும். அப்போது தான் சாதனையின் ஸ்பரிசத்தை நம் வாழ்க்கையிலும் நாம் உணரமுடியும். ஆகவே தான் ஔவையும் கூட, நல்லாரைக் காண்பதும் நன்றே நலம் மிக்க நல்லார் சொல் கேட்பதும் நன்றே - நல்லார் குணங்கள் உரைப்பதுவும் நன்றே அவரோடு இணங்கி

Read More

மகா பெரியவாவின் ஸ்பரிஸம் பட்ட குளத்து நீர் – குரு தரிசனம் (21)

நம் முப்பெரும் விழாவிற்கான ஏற்பாடுகள் மற்றும் இதர அலுவல்கள் காரணமாக கடந்த சில நாட்களாக பதிவெழுத நேரம் கிடைக்கவில்லை. எனவே அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்துவரும் பெரியவாவின் 'நாகங்குடி அற்புதம்' தொடர்பான பதிவை முடிக்க முடியவில்லை. கூடுதல் நேரம் செலவிட்டு அதை தட்டச்சு வேண்டியிருக்கிறது. புகைப்படங்கள் வேறு எக்கச்சக்கமாக அளிக்கவேண்டியுள்ளது. எனவே பதிவை இன்றைக்கு நிறைவு செய்ய இயலவில்லை. அடுத்த வாரம் நிச்சயம் இடம்பெறும். (முடிந்தால் அடுத்த வியாழன் வரை காத்திருக்காமல்

Read More

நல்லவர் என்றும் நல்லவரே !

நமது தளத்தின் முப்பெரும் விழா நெருங்குவதால் அதற்கு முன்பாக சில முக்கியமான பதிவுகளை அளித்துவிட விரும்பி சில பதிவுகளை தயாரித்து வருகிறோம். இன்று அவற்றில் ஒன்றையாவது அளித்துவிடவேண்டும் என்று விரும்பினோம். ஆனால் நேரம் ஒத்துழைக்காததால் முடியவில்லை. இன்று இரவு அளிக்கப்படும். இருப்பினும் இன்று நமக்கு ஒரு முக்கியமான நாள் என்பதால் வேறு ஒரு சந்தர்ப்பத்தில் அளிக்கவேண்டி வைத்திருந்த பதிவை இன்று அளிக்கிறோம். இதில் உள்ள பாடங்கள் தான் எத்தனை எத்தனை..! படிக்க

Read More

நம் வாசகர் வீட்டில் ‘வேல்மாறல்’ செய்த அதிசயம் — யாமிருக்க பயமேன்? (Part 5)

சென்ற மாதம் நடைபெற்ற கந்தசஷ்டியின் இரண்டாம் நாள். அக்டோபர் 26 ஞாயிற்றுக் கிழமை. மதியம் சுமார் 2.00 மணியளவில் அயனாவரத்திலிருந்து பாஸ்கரன் என்கிற வாசகர் நம்மை அலைபேசியில் அழைத்தார். 'யாமிருக்க பயமேன்' தொடர் முதல் பாகம் அன்று தான் பதிவிட்டோம். நாம் பதிவளித்த அரைமணி நேரத்திற்கெல்லாம் நமக்கு அழைப்பு வந்துவிட்டது. "சார்... வணக்கம்... சுந்தர் சாருங்களா? அயனாவரத்திலிருந்து பேசறேன். என் பேர் பாஸ்கரன்...." "வணக்கம்... சொல்லுங்க சார்...." "சார்... இன்னைக்கு கோவிலுக்கு போகப்போறேன்னு சொல்லியிருக்கீங்க.

Read More

மாயனின் லீலையில் மயங்குவோம் வாருங்கள்!

கண்ணனின் லீலைகளை தேவர்களும் செய்ய முடியாது. அவன் தேவர்களுக்கும் தேவன் அல்லவா? மேலோட்டமாக பார்த்தால் அது ஒரு குறும்புக்கார, பயமறியாத ஒரு குழந்தையின் விளையாட்டு. ஆனால் சற்று உன்னிப்பாக பார்த்தால் தான் அதில் ஒளிந்துள்ள சூட்சுமமும் நீதிகளும் புரியும். கோணார் உரைக்கே உரை தேடும் சாமான்யர்களான நமக்கு பரம்பொருளின் லீலைக்கு பின்னே ஒளிந்துள்ள அற்புதங்கள் லேசில் புரியுமா? ஆனால் கேட்டவர்க்கு கேட்டபடியும் கேள்வியிலே பதிலாகவும் வருபவனல்லவா அவன்? இதோ உங்கள் இல்லம் தேடி

Read More

ஒரு கேள்வி-பதிலில் உங்கள் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு! MONDAY MORNING SPL 70

ஒரு உரையாடல் மூலம் நமது வாழ்வின் பிரச்சனைகள் சந்தேகங்கள் அனைத்திற்கும் தீர்வு சொல்ல முடியுமா? "ஆம்... முடியும்!" என்று நிரூபித்திருக்கிறார்கள் அந்த குருவும் அவரது உண்மை மாணவனும். மாணவன் கேட்டது சாதாரண கேள்விகள் அல்ல. வாழ்க்கையில் போராடும் ஒவ்வொருவர் மனதிலும் உள்ள கேள்விகள். எல்லா தெய்வங்களிடமும் குருமார்களிடமும் கேட்டு கேட்டு பதில் கிடைக்காத கேள்விகள். பதில் சொன்ன குரு அந்த மாணவனுக்கு மட்டும் சொல்லவில்லை. நம் அனைவருக்கும் சேர்த்து தான் சொல்லியிருக்கிறார். ஸ்ரீ

Read More

‘தேடி வரும் தெய்வத் திருவருள்!’ — ரைட்மந்த்ரா பிரார்த்தனை கிளப்!!

சில வாரங்களுக்கு முன்னர் நாம் சாதனையாளர் சந்திப்புக்கு புதுக்கோட்டை சென்றிருந்தபோது, திரும்ப வரும் வழியில் நாமும் நண்பர் சிட்டியும் மயிலாடுதுறை - கும்பகோணம் சாலையில் உள்ள கோவிந்தபுரத்தில் உள்ள இராமநாம போதேந்திராள் அதிஷ்டானத்திற்கு சென்றிருந்தோம். அங்குள்ள புத்தக கடையில் திரு.பி.சுவாமிநாதன் அவர்கள் எழுதிய சில நூல்களையும், திருமதி.ஷ்யாமா சுவாமிநாதன் என்பவர் எழுதிய 'காஞ்சி மகானின் கருணை அலைகள்' என்ற நூலையும் வாங்கி வந்தோம். இன்றைய பிரார்த்தனை பதிவு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது

Read More

சாமி குத்தம், தடைபட்ட திருப்பணி, முடித்து வைத்த மகா பெரியவா! – குரு தரிசனம் (20)

மயிலாடுதுறை - சீர்காழி சாலையில் மயிலாடுதுறையிலிருந்து சுமார் 6 கி.மீ. தொலைவில் உள்ளது நாகங்குடி என்னும் கிராமம். மெயின்ரோட்டில் சாலையில் அமைந்துள்ளது சிறிய நாகங்குடி. சாலையிலிருந்து சுமார் 2 கி.மீ. உள்ளே சென்றால் பெரிய நாகங்குடி வரும் . சுற்றிலும் வயலும் வரப்புமாக பசுமையாக காட்சியளிக்கும் ஊர் இந்த நாகங்குடி. சுமார் 60 வருடங்களுக்கு முன்னர் (1952) இந்த ஊரில் கோவில் ஒன்றுக்கு திருப்பணி நடைபெற்றது. ஊர் மக்கள் ஒன்று சேர்ந்து பொருள்

Read More

ஒரு கவர்ச்சி நடிகையின் மறுப்பக்கம்!

போலிகளை கொண்டாடிக் கொண்டும் உண்மையை இழித்தும் பழித்தும் பேசி வரும் காலம் இது. கலிகாலம் அல்லவா? நடிகைகள் என்றாலே அவர்களை இளக்காரமாக பார்க்கும் வழக்கம் பலருக்கு இன்று இருக்கிறது. அதிலும் கவர்ச்சி நடிகைகள் என்றால் கேட்கவே வேண்டாம். காரணம், நம்மவர்கள் 'புரிதல்' அப்படி. மனிதர்களை எடைபோடுவதில் கெட்டிக்காரர்கள் அல்லவா நாம்! இழுத்துப் போர்த்திக்கொண்டு நடிப்பவர்கள் அனைவரும் உத்தமிகளும் அல்ல. கவர்ச்சி காட்டி நடிப்பவர்கள் அனைவரும் தரம் தாழ்ந்தவர்களும் அல்ல. தமிழ் பட

Read More

சைவ சமயத்தில் தீவிர பற்று வைத்திருந்த வ.உ.சி. அனைவரிடமும் வற்புறுத்தியது என்ன தெரியுமா?

நவம்பர் 18. 'கப்பலோட்டிய தமிழன்', 'செக்கிழுத்த செம்மல்' வ.உ.சி. மறைந்த நாள் இன்று! அவரது வாழ்க்கையில் நடைபெற்ற சில நெஞ்சை உருக்கும் சம்பவங்களின் தொகுப்பை பார்ப்போம். திருநெல்வேலி சமஸ்தானத்தில் வ.உ.சியின் தந்தை வக்கீலாக பணியாற்றிக் கொண்டு இருந்தார். அதே சமஸ்தானத்தில் தான் பாரதியாரின் தந்தையும் பணியாற்றி வந்தார். இதனால் இருவரும் நட்புடன் பழகிவந்தனர். வ.உ.சி.யின் வீட்டுக்கு பாரதியாரின் தந்தை அடிக்கடி வருவது வழக்கம். அப்போது வ.உ.சி. மரியாதையுடனும், அன்புடனும் அவருடன் உரையாடுவார். ஒருசமயம் ''என்

Read More

கைமேல் பலனைத் தந்த ‘வேல்மாறல்’ பாராயணம் — யாமிருக்க பயமேன்? (Part 4)

முருகப்பெருமான் திருக்கை வேலின் புகழ் பாடும் 'வேல்மாறல்' பற்றிய தொடரின் அடுத்த பாகம் இது. கலியுகத்தில் நமது பிணிகளுக்கு - அது உடல் பிணியானாலும் சரி, வினைப் பிணியானாலும் சரி - உற்ற மருந்தாக விளங்குவது 'வேல்மாறல்' என்னும் மஹாமந்த்ரமே ஆகும். ('வேல்மாறல்' பற்றிய தொடரை நாம் ஆரம்பித்த நேரம், சமீபத்தில் வெளியாகியிருக்கும் 'சக்தி விகடன்' இதழிலும் 'வேல்மாறல்' குறித்த கட்டுரை இலவச இணைப்புடன் இடம்பெற்றுள்ளது!) 'வேல்மாறல்' பற்றி நீங்கள் கேள்விப்படுகிறீர்கள் மேலும் இந்த

Read More

நீங்கள் எந்தளவு ஆசீர்வதிக்கப்பட்டவர் என்று தெரியுமா? MONDAY MORNING SPL 69

அது ஒரு புகழ் பெற்ற கட்டுமான நிறுவனம். தனது நூற்றுக்கணக்கான பணியாளர்களுக்கு அந்த நிறுவனம் பல சிறப்பான வசதிகளை செய்து தந்தபோதும் அவர்களில் பலர் திருப்தியின்மையிலும் ஒரு வித மனச் சோர்விலும் வாழ்ந்து வருவதை அதன் நிறுவனர் கண்டுபிடித்தார். இதையடுத்து அவர்களுக்கு உற்சாகமும் தன்னம்பிக்கையும் ஊட்டவேண்டி ஒரு சிறந்த பேச்சாளரை கொண்டு தன்னம்பிக்கை பயிற்சி வகுப்புக்கு ஏற்பாடு செய்தார். பயிற்சி வகுப்பு வந்த பயிற்சியாளர் அனைவரிடமும் சில நிமிடங்கள் பேசியதும் அவர்களின்

Read More

32 இலட்சணங்களும் அமையப் பெற்ற ஒரே சிவலிங்கம் — Rightmantra Prayer Club

கடம்பவனம், ஆலவாய், நான்மாடக்கூடல், தூங்காநகர் என்ற பல சிறப்புப் பெயர்களைக் கொண்டது வெள்ளியம்பலமாகிய மதுரை மாநகரம். மதுரையின் மையத்தில் நின்றருளும் அன்னை மீனாட்சியின் அருமைநாயகன் அருள்மிகு சோமசுந்தரேசுவரர். உலகில் உள்ள சித்தர்களுக்கு எல்லாம் தலைவனான சோமசுந்தரேசுவரர் வீற்றிருப்பதால் மதுரையானது "சுந்தரானந்த சித்தர் பீடம்" என்றும் அழைக்கப்படுகிறது. அருள்மிகு சோமசுந்தரேசுவரர் எனப் போற்றப்படும் சுயம்புலிங்கத்திற்குச் "சுந்தரன்" என்ற பெயரை யார் வைத்தார்?  ஏன் வைத்தார்? பொதுவாகச் சிவலிங்கங்களை ஐந்து வகையாகப் பிரிக்கலாம். 1. ஈசன் தானே விரும்பிச்

Read More

இது தான் பக்தி என்பதை உணர்த்திய குடும்பம் – குரு தரிசனம் (19)

மகா பெரியவா தொடர்புடைய இரண்டு ஆத்மானுபவங்கள் இந்த பதிவில் தரப்பட்டுள்ளது. ஒன்றுக்கொன்று தொடர்புடையது. மகா பெரியவாவின் கடாக்ஷத்திற்கு உள்ள மதிப்பை இந்த இரண்டு சம்பவங்களும் உணர்த்துகின்றன. மகா பெரியவாவின் படம் உங்கள் வீட்டில் இருக்கிறதா? அப்போது மகா பெரியவரே பிரத்யட்சமாக அங்கு இருக்கிறார் என்று அர்த்தம். அவர் நம்மை பார்த்துக்கொண்டிருக்க, நாம் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்பதை பக்தர் ஒருவர் உணர்த்தியிருக்கிறார். படியுங்கள்..! பதிவில் குறிப்பிட்டுள்ள பழக்கம் உங்களில் எவருக்கேனும் இருக்குமானால், அவர் பெயரில்

Read More