இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால்…
தன்னம்பிக்கையில் சிறந்த சாதனையாளர்களையும் சரி, பக்தியிற் சிறந்த ஆன்றோர்களையும் சரி, சேவையில் சிறந்த சான்றோர்களையும் சரி படித்து தெரிந்துகொண்டால் மட்டும் போதாது. அவர்களை நேரிலும் பார்க்கவேண்டும். ஓரிரு வார்த்தைகள் பேசவேண்டும். இல்லை அவர்கள் பேசுவதை கேட்கவாவது செய்யவேண்டும். அப்போது தான் சாதனையின் ஸ்பரிசத்தை நம் வாழ்க்கையிலும் நாம் உணரமுடியும். ஆகவே தான் ஔவையும் கூட, நல்லாரைக் காண்பதும் நன்றே நலம் மிக்க நல்லார் சொல் கேட்பதும் நன்றே - நல்லார் குணங்கள் உரைப்பதுவும் நன்றே அவரோடு இணங்கி
Read More