கபாலீஸ்வரருடன் ஒரு பொன்மாலைப் பொழுது!
நமது தமிழ் புத்தாண்டு ஆலய தரிசனம் பற்றிய பதிவு இது. இது போன்ற பதிவுகளில் புகைப்படங்கள் தான் பிரதானமே. புகைப்படங்களை மட்டும் அளிக்க முடியாது என்பதால் கூடவே நமது தரிசன அனுபவத்தை அளிக்கிறோம். * மயிலை கும்பாபிஷேகம் குறித்த பதிவும், சம்பந்தர் பூம்பாவையை உயிர்பித்த நிகழ்வின் இரண்டாம் பாகமும் அளிக்க வேண்டியுள்ளது. விரைவில் அளிக்கிறோம். இப்போதைக்கு புத்தாண்டு தரிசனத்தை பார்ப்போம் வாருங்கள்! புத்தாண்டு தினமான கடந்த வியாழன் (14/04/2016) பிற்பகல் வரை அலுவலகத்தில் பணிகளில்
Read More