Home > 2016 > April (Page 2)

கபாலீஸ்வரருடன் ஒரு பொன்மாலைப் பொழுது!

நமது தமிழ் புத்தாண்டு ஆலய தரிசனம் பற்றிய பதிவு இது. இது போன்ற பதிவுகளில் புகைப்படங்கள் தான் பிரதானமே. புகைப்படங்களை மட்டும் அளிக்க முடியாது என்பதால் கூடவே நமது தரிசன அனுபவத்தை அளிக்கிறோம். * மயிலை கும்பாபிஷேகம் குறித்த பதிவும், சம்பந்தர் பூம்பாவையை உயிர்பித்த நிகழ்வின் இரண்டாம் பாகமும் அளிக்க வேண்டியுள்ளது. விரைவில் அளிக்கிறோம்.  இப்போதைக்கு புத்தாண்டு தரிசனத்தை பார்ப்போம் வாருங்கள்! புத்தாண்டு தினமான கடந்த வியாழன் (14/04/2016) பிற்பகல் வரை அலுவலகத்தில் பணிகளில்

Read More

எண்ணம்போல் வாழ்க்கை! செயல்போல் உயர்வு!! – Rightmantra Prayer Club

இன்றைய பிரார்த்தனை கிளப் பதிவு தவிர்க்க இயலாத காரணத்தால் ஒரே ஒரு பிரார்த்தனையுடன் அளிக்கப்படுகிறது. அதுவும் அவசரம் கருதி. நம் ரைட்மந்த்ரா அலுவலகத்தை பொறுத்தவரை கூரியர் ஆட்கள், தபால்காரர்கள் மற்றும் இதர சர்வீஸ் துறையில் இருப்பவர்கள் உள்ளே வர நேர்ந்தால் அவர்கள் தங்கள் காலணிகளை அணிந்துகொண்டே உள்ளே வரலாம். ஷூவையோ செருப்பையோ கழற்றிவிட்டு தான் உள்ளே வரவேண்டும் என்கிற அவசியம் அவர்களுக்கு இல்லை. காரணம் அவர்கள் இருக்கப்போவது ஒரு சில நொடிகள்.

Read More

புத்தாண்டு பரிசாக வந்த வைதேகி!

புத்தாண்டின் முதல் பதிவாக இதைவிட பொருத்தமான பதிவை அளிக்கமுடியாது. மேலும் இன்று ஸ்ரீராமநவமி! 2014 ஏப்ரல் மாதம் காசி விஸ்வநாதர் கோவிலில் உள்ள மூத்த பசு ஒன்று பெண் கன்றை ஈன்றது. செய்தி நமக்கு கிடைத்தபோது நாம் வயலூரில் இருந்தோம். சென்னை திரும்பியதும் கோவிலுக்கு வந்து அம்மாவையும் மகளையும் பார்த்துவிட்டு குழதைக்கு 'நந்தினி' என்று பெயரிட்டுவிட்டு அனைவருக்கும் இனிப்பு வழங்கிவிட்டு வந்தோம். அது தொடர்பாக பதிவும் அளித்தோம். (Check : நலன்களை அள்ளித்தர

Read More

திருநின்றவூரின் திருவாய் நிற்கும் ஏரிகாத்த ராமர் – ஸ்ரீராமநவமி ஸ்பெஷல் !

வருகிற ஏப்ரல் 15 - ஸ்ரீராமநவமி. அதையொட்டி இந்த விசேஷ பதிவு அளிக்கப்படுகிறது. வேதநெறியை காக்கவும் தர்மத்தை நிலைநிறுத்தவும் இதுவரை ஸ்ரீமந் நாராயணன் எடுத்துள்ள ஒன்பது அவதாரங்களில் முதன்மையானது ராமாவதாரம் தான். காரணம் இறைவன் ராமாவதாரம் முழுவதிலுமே தனது இறைசக்தியை பிரயோகிக்காமல் மானிடனாகவே வாழ்ந்து, மானிடன் படும் துன்பங்களை தானும் பட்டு தர்மம் காக்க போராடினார். அகலிகை சாபவிமோசனம், ஜடாயு மோட்சம் உள்ளிட்ட சில சம்பவங்களில் அவரையுமறியாமல் அவரது 'நாராயணத்துவம்' வெளிப்பட்டுவிட்டது என்பதே

Read More

புற்றுநோயிலிருந்து மீண்ட மகள் – ஒரு தாயின் நெகிழ்ச்சியான கடிதம்!

கோவையிலிருந்து திருமதி.ராணி என்பவர் தமது மகள் சிவசக்தி (35) என்பவருக்கு தொண்டையில் புற்றுநோய் ஏற்பட்டு அது நீங்க நமது பிரார்த்தனை கிளப்பில் கோரிக்கை சமர்பித்ததும் அது பின்னர் நீங்கியது குறித்தும் 'முந்தி நின்ற வினைகளவை போகச் சிந்தி நெஞ்சே' என்கிற பதிவில் குறிப்பிட்டிருந்தது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம். இது குறித்த தகவலை ராணி அவர்கள் நமக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்தி நன்றியும் கூறியிருந்தார். அதை அப்போது நாம் தயார் செய்துகொண்டிருந்த மேற்படி பதிவில்

Read More

எதிர்பாராத பிரச்சனைகளும் நமது பிரார்த்தனையும்!

நினைவு தெரிந்த நாள் முதல் ஒரு பெரிய சரக்கு கப்பலில் வேலை செய்து வந்தார் அவர். ஒரு கட்டத்தில் எத்தனை கடினமான புயல்வீசும் கடற்பரப்பானாலும் அதில் லாவகமாக கப்பலை செலுத்தும் வித்தையை கற்றுக்கொண்டுவிட்டார். இவரின் திறமையை கேள்விப்பட்ட ஒரு பெரிய கப்பல் வியாபாரி, இவரை தனது பெரிய பயணிகள் கப்பல் ஒன்றின் மாலுமியாக நல்ல சம்பளத்தில் நியமித்துவிட்டான். தினசரி கப்பல் கிளம்பும்போது, அதை இயக்குவதற்கு முன்னர், சில நிமிடங்கள அமைதியாக அமர்ந்து "இறைவா... இன்று

Read More

கர்ணன் கேட்ட வரம்!

மாசடைந்து கலங்கிய குட்டையாய் தவிக்கும் தமிழ் சினிமாவில் இன்று இரண்டு மிகப் பெரிய பொக்கிஷங்கள் ரிலீசாகியிருக்கின்றன. ஒன்று பி.ஆர்.பந்துலு அவர்கள் இயக்கி, நடிகர் திலகம் வாழ்ந்த 'கர்ணன்' மற்றொன்று குழந்தைகளை குதூகலப்படுத்தும் 'The Jungle book'. நடிகர் திலகத்தின் காவியங்களில் ஒன்றான 'கர்ணன்' நவீன டிஜிட்டல் மெருகூட்டலுடன் இன்று வெளியாகியிருக்கிறது. பெரியவர்கள் மட்டுமல்ல குழந்தைகளும் அவசியம் பார்க்கவேண்டிய படம் இது. நல்ல சினிமாவை நேசிக்கும் ஒவ்வொருவரும் பார்க்கவேண்டிய படம். கர்ணன் - கொடைக்கு மட்டுமா சொந்தக்காரன்? ‘கர்ணன்’

Read More

அன்னபூரணிக்கு முதல் நைவேத்தியம்!

குருவானவர் சொல்வதைவிட விட செய்வதையே அவரது சீடர்கள் பின்பற்றுவார்கள். எனவே மெய்ஞானிகள் தங்கள் 'வாழ்க்கையே ஒரு உபதேசம் தான்' என்பதில் கண்ணுங்கருத்துமாக் இருப்பார்கள். நாவைவிட செயலில் தான் அவர்கள் உபதேசம் பிரதானமாக இருக்கும். சொல்வதற்கும் செயலில் காட்டுவதற்கும் உள்ள வித்தியாசத்தை அவர்கள் அறிவார்கள். பகவான் ரமணரை பொறுத்தவரை அவர் எது செய்தாலும் அது உபதேசம் தான். ஒரு முறை மோன நிலையில் (தக்ஷிணாமூர்த்தி கோலத்தில்) பல மணிநேரங்கள் மெளனமாக இருந்து கூட

Read More

ஆன்லைனிலும் அமேசானிலும் ‘கிடைக்காத’ ஒன்று !

இன்று எல்லாம் ஆன்லைன் மயமாகிவிட்டது. ரயில் ரிசர்வேஷன் முதல் ஃபோன் பில், கரண்ட் பில் கட்டுவது வரை எல்லாமே ஆன்லைன் தான். மருந்து, மளிகை சாமான்கள், ஏன் காய்கறிகளை கூட தற்போது ஆன்லைனில் வாங்க ஆரம்பித்திருக்கின்றனர் பலர். இப்படி எதற்க்கெடுத்தாலும் ஆன்லைனே தீர்வு என்று கணினிக்கும் ஸ்மார்ட் ஃபோனுக்கும் அடிமையாவது எந்தளவு சரி? இந்த சமூகம் எதை நோக்கிச் செல்கிறது? WIFI இல்லையென்றால் சிலருக்கு பைத்தியமே பிடித்துவிடுகிறது. இன்னும் பத்து வருடங்கள் கழித்து

Read More

ஆயிரம் தொண்டுகள் இருந்தாலும் இதற்கு ஈடு இணை உண்டா?

நமது தளத்தின் முக்கியப் பணிகளுள் கோவில்களை சுத்தம் செய்யும் உழவாரப்பணியும் ஒன்று என்பதை அறிவீர்கள். ஆயிரம் தொண்டுகள் இருந்தாலும் உழவாரப்பணி செய்யும்போது கிடைக்கும் மனநிறைவுக்கு ஈடு இணை எதுவும் இல்லை. ஒரு முறை வந்து பணி செய்து அந்த அனுபவத்தை உணர்ந்தால் தான் அது புரியும். 'உழவாரப்பணி' என்னும் சிவபுண்ணியத்தை மேற்கொள்வதால் கிடைக்கும் பயன் என்ன தெரியுமா? 21 தலைமுறைகளுக்கு தாங்களும், தங்கள் வம்சாவளியினரும் பேரின்பம் பெற்று மீண்டும் பிறவா நிலை எய்தி,

Read More

அலாவுதீனின் அற்புத விளக்கு செய்த வேலை!

கென்யாவை சேர்ந்த செவ்லின் செவ் என்கிற இளம்பெண்ணுக்கு சீனாவுக்கு சுற்றுலா போகவேண்டும் என்று கொள்ளை ஆசை. ஆனால் மிகவும் வறுமையான குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால் அவளால் ஆசை தான் பட முடிந்தது. எனவே, தான் சீனாவுக்கு சுற்றுலா கிளம்புவது போலவும், அங்கே சுற்றிப் பார்ப்பது போலவும், சீனப் பெருஞ்சுவர் மீது நின்றுகொண்டிருப்பது போலவும் போட்டோஷாப் செய்து முகநூலில் வெளியிட்டு தனது ஆவலை தணித்துக்கொண்டார். மிகவும் மோசமாக 'வெட்டி ஒட்டியது' போன்று இப்புகைப்படங்கள்

Read More

வறுமையால் வாடிய பக்தனுக்கு ஈசன் கொடுத்த சிபாரிசுக் கடிதம் – Rightmantra Prayer Club

திருவிளையாடலில் வரும் பாணபத்திரரை அனைவருக்கும் தெரியும். அவருக்காக எம்பெருமான் விறகு முதலானவற்றை சுமந்து பாடல்கள் பாடி பாணபத்திரரை போட்டிக்கு பாட அழைத்த ஏமநாத பாகவதரை மதுரையைவிட்டே இரவோடிரவாக ஓடச் செய்ததும் தெரியும். ஆனால் அதற்கு பிறகு என்ன நடந்தது? ஆரம்பம் முதலே வறுமையில் வாடியவர் பாணபத்திரர். அவரது பிரச்னை தீர்ந்ததா? படிக்க படிக்க பரவசத்தில் ஆழ்த்தும் அற்புதமான சம்பவம் இது! பக்தனுக்காக திருடனாய் மாறிய பரமேஸ்வரன்!  மதுரையில் வாழ்ந்து வந்த பாணபத்திரர் தினமும் எம்பெருமான் திருவடி

Read More