Home > திருநின்றவூர் ஏரிகாத்த ராமர்

திருநின்றவூரின் திருவாய் நிற்கும் ஏரிகாத்த ராமர் – ஸ்ரீராமநவமி ஸ்பெஷல் !

வருகிற ஏப்ரல் 15 - ஸ்ரீராமநவமி. அதையொட்டி இந்த விசேஷ பதிவு அளிக்கப்படுகிறது. வேதநெறியை காக்கவும் தர்மத்தை நிலைநிறுத்தவும் இதுவரை ஸ்ரீமந் நாராயணன் எடுத்துள்ள ஒன்பது அவதாரங்களில் முதன்மையானது ராமாவதாரம் தான். காரணம் இறைவன் ராமாவதாரம் முழுவதிலுமே தனது இறைசக்தியை பிரயோகிக்காமல் மானிடனாகவே வாழ்ந்து, மானிடன் படும் துன்பங்களை தானும் பட்டு தர்மம் காக்க போராடினார். அகலிகை சாபவிமோசனம், ஜடாயு மோட்சம் உள்ளிட்ட சில சம்பவங்களில் அவரையுமறியாமல் அவரது 'நாராயணத்துவம்' வெளிப்பட்டுவிட்டது என்பதே

Read More