பாரதி விழாவும் எறும்புகளும் – MONDAY MORNING SPL 23
பகவான் ராமகிருஷ்ண பரமஹம்சரின் மடத்தில் எறும்புகள் தொல்லை இருந்தது. ஏதாவது ஒரு உணவுப் பொருளை வைத்துவிட்டால் போதும் எறும்புகள் அவற்றை மொய்த்துவிடும். மடத்தில் ஒரு முறை ஒரு விழாவிற்காக லட்டுக்கள் செய்யப்பட்டன. ஒரு பெரிய தட்டு நிறைய அடுக்கி வைக்கப்பட்ட லட்டுக்களை இரவு நேரத்தில் எறும்புகளிடம் இருந்து எப்படி காப்பாற்றுவது என்று சீடர்களுக்கு கவலை ஏற்பட்டது. அதுபற்றி பகவானிடமே கேட்டார்கள். அதற்கு மெலிதாக சிரித்தவாறே பதில் அளித்த பகவான், சீடர்களிடம் லட்டு நிறைந்த
Read More