வேதவித்துக்கள் பங்கேற்ற ரைட்மந்த்ரா அலுவலக ஆயுத பூஜை!
இந்துக்களின் பண்டிகையில் மிக மிக முக்கியமானது அர்த்தமிக்கது ஆயுத பூஜை பண்டிகை. செய்யும் தொழிலை தெய்வமாக பாவித்து அதற்கென்று ஒரு பண்டிகை எடுப்பது நமது இந்து மதம் மட்டுமே. சென்ற ஆண்டு தி.நகர் சத்குரு சபா வேத பாடசாலை குழந்தைகளை கொண்டு நமது அலுவலகத்தில் ஆயுத பூஜை கொண்டாடியது நினைவிருக்கலாம். இந்த ஆண்டும் அக்குழந்தைகளை கொண்டே கொண்டாடுவது என்று முடிவு செய்து முன்னதாக சென்று பாடசாலையை நிர்வகித்து வரும் திரு.பாலசுப்ரமணிய கனபாடிகளிடம் பேசி
Read More