Home > 2016 (Page 5)

வேதவித்துக்கள் பங்கேற்ற ரைட்மந்த்ரா அலுவலக ஆயுத பூஜை!

இந்துக்களின் பண்டிகையில் மிக மிக முக்கியமானது அர்த்தமிக்கது ஆயுத பூஜை பண்டிகை. செய்யும் தொழிலை தெய்வமாக பாவித்து அதற்கென்று ஒரு பண்டிகை எடுப்பது நமது இந்து மதம் மட்டுமே. சென்ற ஆண்டு தி.நகர் சத்குரு சபா வேத பாடசாலை குழந்தைகளை கொண்டு நமது அலுவலகத்தில் ஆயுத பூஜை கொண்டாடியது நினைவிருக்கலாம். இந்த ஆண்டும் அக்குழந்தைகளை கொண்டே கொண்டாடுவது என்று முடிவு செய்து முன்னதாக சென்று பாடசாலையை நிர்வகித்து வரும் திரு.பாலசுப்ரமணிய கனபாடிகளிடம் பேசி

Read More

ரெக்கை கட்டி பறந்த ஒரு சைக்கிள் வியாபாரி! சந்தையை புரட்டிப்போட்ட ‘நிர்மா’! – ஆயுத பூஜை ஸ்பெஷல் 2

மாதக்கடைசி தேவைகளை சமாளிக்க ஏதேனும் செய்தாக வேண்டுமே என்று தவித்த அந்த நடுத்தரக் குடும்பத்து இளைஞர், பொருட்ளை தானே தயாரித்து சைக்கிள் சென்று வீடு வீடாக டெலிவரி செய்து வந்தார். இன்று இந்தியாவில் மிகப் பெரிய வர்த்தக சாம்ராஜ்ஜியத்தை நிறுவி, பல்லாயிரம் கோடி ரூபாய்களை அவரது நிறுவனம் டர்ன்ஓவர் செய்து வருகிறது. யார் இந்த இமாலய சாதனைக்கு சொந்தக்காரர்? குஜராத் மாநிலத்தில் ருப்பூர் கிராமத்தில் ஒரு ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் கர்சன்பாய்

Read More

ஒரு வடை வியாபாரியும் வாழ்க்கை பாடமும்! ஆயுத பூஜை SPL குட்டிக்கதை – 1

இந்த உலகமும் அதில் நாம் பார்க்கும் ஒவ்வொன்றும் நமக்கு ஆசிரியர்கள் என்கிற பக்குவம் மட்டும் ஒருவர்க்கு வந்துவிட்டால், வாழ்க்கையே மிகவும் சுவாரஸ்யமாகிவிடும். ஒன்று வெற்றிபெறுவீர்கள். அல்லது கற்றுக்கொள்வீர்கள். இதில் இரண்டுமே தோல்வி இல்லை. ஏமாற்றங்கள் கூட புதுப்புது வாய்ப்புக்களுக்கு திறவுகோலாகிவிடும். கண்களை திறந்து பாருங்கள். வாய்ப்புக்கள் குவிந்து கிடக்கின்றன. வாழநினைத்தால் வாழலாம்... வழியா இல்லை பூமியில்?  அந்த பன்னாட்டு நிறுவனத்தின் எதிரே ஒரு சாலையோரக் கடையில் ஒருவர் தினசரி மசால் வடை விற்பது வாடிக்கை. வடை

Read More

சர்வம் சிவார்ப்பணம் – ஆனைக்கா அண்ணலின் அற்புதம்!!

"நவராத்திரி சிறப்பு பதிவுகள் எதுவும் அளிக்கவில்லையா?" என்று சில வாசக அன்பர்கள் கேட்டார்கள். சென்ற ஆண்டே நாம் நவராத்திரி தொடர்பாக பல பதிவுகள் அளித்தபடியால் அளிக்கவில்லை. மற்றபடி அம்மையப்பனை பற்றி எழுதுவதைவிட நமக்கு இனிமையான விஷயம் வேறு கிடையாது. அதை படிப்பதைவிட உங்களுக்கு மகிழ்ச்சியைப் தரக்கூடிய விஷயமும் வேறு இருக்காது என்பது நமக்கு தெரியும். நாம் பிறந்த ஊரான திருவானைக்காவில் எழுந்தருளியிருக்கும் ஆனைக்கா அண்ணலை பற்றியும் அங்கிருந்தபடி அகிலத்தையே ஆண்டுகொண்டிருக்கும் அன்னை அகிலாண்டேஸ்வரி

Read More

அன்னை மீனாக்ஷி அருளால் பிறந்த ஒரு வீரத்துறவி!

ஸ்ரீ ராமாவதாரம், கிருஷ்ணாவதாரம் நடைபெற்றபோது, அவதாரத்தின் நோக்கத்திற்கு துணை செய்யும் பொருட்டு, தேவர்கள் பலரும் கூடவே பிறந்தனர். வானரங்களும் கோபிகைகளும் இப்படி பிறந்தவர்கள் தான். அது போல அந்நியர்களால் அடிமைப்பட்டுக்கிடந்த நம் நாட்டை மீட்க, ஜனங்களுக்கு உத்வேகத்தை அளிக்க, இறைவன் தன் அடியார்களை அனுப்பி ஏகாதிபத்தியத்துக்கு எதிராக போரிட வைத்தான். நம்ப முடியவில்லையா? மேலே படியுங்கள். மதுரை மாவட்டம் கொடைக்கானல் அடிவாரத்தில் வத்தலக்குண்டு என்று ஒரு ஊர் உண்டு. அங்கே ராஜம் ஐயர், நாகம்மாள்

Read More

‘பிரசாத புத்தி’ யாருக்கெல்லாம் இருக்கு?

"இந்த உலகம் என்பது யானை என்றால், நாம் ஒரு எறும்பு போல..." என்று சொல்வார்கள். எறும்பால் எந்தக் காலத்திலும் யானையின் முழு உருவத்தை பார்க்கமுடியாது. அது இன்னதென்று புரிந்துகொள்ளவும் முடியாது. இந்த உலகம் தான் யானை. நமது அறிவு தான் எறும்பு. எனவே நடக்கும் நிகழ்வுக்கெல்லாம், காரணம் என்ன என்று ஆராய்ந்துகொண்டிருக்காமல், இறைவனிடம் பரிபூரண சராகதி அடைந்துவிடவேண்டும். அவன் எதைக் கொடுத்தாலும் இன்முகத்தோடு ஏற்றுக்கொள்ளவேண்டும். இந்த வாழ்க்கை என்பது புதிர் நிறைந்தது.

Read More

அவமதிப்பும் வெகுமதியாக மாறும் – இறைவன் நினைத்தால்!

கற்பனை செய்து பார்க்க முடியாத நிகழ்வுகளை நிகழ்த்தி, அதன் மூலம் மக்களுக்கு ஆத்ம ஞானத்தை அருள்பவர் தான் இறைவன். குருவாயூரில் உள்ள பெரும்பலச்சோரி எனும் இடத்தில் நடைபெறும் விழாவிற்கு, சமையல் வேலை செய்வதற்காக சென்றிருந்தனர், நான்கு முதியவர்கள். அவர்களை பார்த்ததும், ஏளனமாக சிரித்த நிகழ்ச்சி பொறுப்பாளர், 'வயதான நீங்கள் தான் சமையல்காரர்களா... நாளை, ஆயிரம் கலம் சாதம், குழம்பு, கூட்டு, பொறியல் என எல்லாம் செய்யணுமே... வயதான உங்களால் முடியுமா... இத்தனை

Read More

சுந்தரரருக்கும் சிவபெருமானுக்கும் வழக்கு நடந்த இடம் – ஒரு நேரடி படத்தொகுப்பு!

சுந்தரருக்கு சிவபெருமானுக்கும் வழக்கு நடைபெற்ற வரலாறு மிகவும் சுவையானது. சுந்தரர் வாழ்ந்த காலம் எட்டாம் நூற்றாண்டு. திருவெண்ணெய்நல்லூர் (அருள்துறை) கோவில் முன்பாக உள்ள ஒரு பெரிய மண்டபத்தில் தான் வழக்கு நடைபெற்றது. அது முதல் அந்த மண்டபம் 'வழக்காடு மண்டபம்' என்று அழைக்கப்படுகிறது. இது பற்றி கேள்விப்பட்டதிலிருந்து அங்கு செல்லவேண்டும் அந்த இடத்தை தரிசித்து உங்கள் கண் முன் கொண்டுவரவேண்டும் என்கிற ஆசை. சமீபத்திய திருவெண்ணெய்நல்லூர் பயணத்தின்போது ஈசன் அதை

Read More

தன்னை பாட மறுத்தவனை தடுத்தாட்கொண்ட தண்டபாணி – இது முருகன் திருவிளையாடல்!

தனது (அப்பாவி) அடியவர்களிடம் நடத்தும் திருவிளையாடல்களுக்கு பெயர் பெற்றவன் ஈசன். அவன் மைந்தன் முருகனோ அதில் தந்தையைவிட சிறந்தவன். முருகப்பெருமான் அப்படி திருவிளையாடல் புரிந்து, தன்னை இகழ்ந்த ஒரு அடியவருக்கு அருள்புரிந்த உண்மை சம்பவத்தை பார்ப்போம். //இப்பதிவுக்காக நமது தளத்தின் ஓவியர் பெரியவர் திரு.சசி அவர்கள் வரைந்த பிரத்யேக ஓவியம் இடம்பெற்றுள்ளது.// சிறந்த முருகனடியார்களான நக்கீரர், முசுகுந்தர், நல்லியக்கோடர், ஒளவையார், சேந்தனார், அருணகிரிநாதர், கச்சியப்ப சிவாச்சார்யர், குமரகுருபரர், முருகம்மையார், பகழிக்கூத்தர் வரிசையில் பொய்யாமொழிப்

Read More

சுந்தரமூர்த்தி சுவாமிகள் என்ற கலங்கரை விளக்கம்!

தேவாரம் தந்த திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவர் பதிகம் பாடி நிகழ்த்திய அற்புதங்கள் யாவும் உண்மையினும் உண்மை, காலம் கடந்தும் நிற்பவை என்பதை இந்த உலகிற்கு ஆதாரபூர்வமாக எடுத்துக் கூறவேண்டும் என்பது நமது லட்சியங்களுள் ஒன்று. அதன் ஒரு பகுதியாக சமீபத்தில் நமது தளத்தின் 'ஆலய தரிசனம்' பகுதிக்காக சுந்தரர் அவதரித்த திருநாவலூர், ஈசன் அவரை வழக்கிட்டு ஆட்கொண்ட திருவெண்ணெய்நல்லூர் உள்ளிட்ட திருத்தலங்கள் சென்று வந்தது நினைவிருக்கலாம். நீண்டநாட்களாக

Read More

குரு வார்த்தையே துன்பம் தீர்க்கும் அருமருந்து!

சில முக்கிய பதிவுகளை எழுதிக்கொண்டிருக்கிறோம். இன்னும் நிறைவு பெறவில்லை. எழுதும் பதிவுகளில் தகுந்த புகைப்படங்கள் அல்லது ஓவியம்  சேர்த்து அனைத்தும் நன்றாக வந்த பிறகே பதிவை அளிப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறோம். இதனிடையே காத்திருக்கும் உங்களுக்காக ரமணர் தொடர்புடைய அருள் விளையாட்டுக்களை தந்திருக்கிறோம். யாரோ சிலருடைய கேள்விகளுக்கோ அல்லது ஆன்மாவின் விசும்பலுக்கோ இவை பதிலாக அமையலாம். எனவே கவனமாக படிக்கவும்! முடிந்தால் திருவண்ணாமலை சென்று ரமணாஸ்ரமத்தை தரிசித்துவிட்டு வரவும்! மேலும் இந்தப் பதிவை இன்று பகிர்வதில் காரணமிருக்கிறது.

Read More

வாழ்ந்து காட்டுவதைவிட பழிவாங்கும் செயல் வேறு எதுவும் இல்லை – மாரியப்பனை போல!

வாழ்க்கை எப்போது, யாரை, எங்கே, ஏற்றிவைக்கும் என்று யாராலும் சொல்ல முடியாது. இன்று குப்பையில் கிடப்பவர் நாளை கோபுரக் கலசமாக மாறலாம். எனவே யாரையும் எந்த சூழ்நிலையிலும் தாழ்வாக நினைக்கக்கூடாது. மாரியப்பனின் வாழ்க்கை சொல்லு பாடம் அது தான். யார் இந்த மாரியப்பன்? அப்படி என்ன செய்துவிட்டார்? 31-வது ஒலிம்பிக் போட்டிகள் முடிவடைந்த நிலையில் மாற்றுத் திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டிகள் பிரேசிலில் நடைபெற்றன. இதில் உயரம் தாண்டுதல் போட்டியில் தமிழகத்தைச்

Read More

அச்சத்தில் தவித்த கரிக்குருவிக்கு அபயமளித்த சர்வேஸ்வரன் – Rightmantra Prayer Club

கடந்த சில வாரங்கள் மட்டும் திருநாவலூர், திருவெண்ணெய்நல்லூர், வயலூர், திருப்பராய்த்துறை, பொன்மலை என பல தலங்களை தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. நாம் செல்லும்போது பிரார்த்தனை கோரிக்கைகள் மற்றும் பிரார்த்தனையாளர்களின் பெயர், ராசி, நட்சத்திர விபரங்களை பிரிண்ட்-அவுட் கொண்டு சென்றபடியால் கடந்த நான்கு வாரங்களும் பிரார்த்தனைக் கோரிக்கைகளை அளித்த வாசகர்கள் அனைவருக்கும் மேற்கூறிய ஆலயங்களில் சுவாமி பாதத்தில் அந்த கோரிக்கைகளை வைத்து அர்ச்சனை செய்யும் வாய்ப்பு கிடைத்தது. நாம் கேட்டுகொள்வதெல்லாம் ஒன்றே ஒன்று

Read More

நடக்க முடியாதவருக்கு நாடிச் சென்று அருள்புரிந்த மகா பெரியவா!

மூன்று பெரியவர்களும் கர்நூலில் சாதுர்மாஸ்ய விரதம் மேற்கொண்டார்கள். விஜயவாடாவிலிருந்த பூஜ்யஸ்ரீ ஜனார்தனானந்த சரஸ்வதி ஸ்வாமிகள் என்ற துறவியும் கர்நூலுக்கு வந்து ஸ்ரீகாமகோடி பீடாதிபதிகளுடன் தங்குவதாக ஏற்பாடாயிற்று. விஜயவாடா ஸ்வாமிகள் பாத யாத்திரையாகக் கர்நூலுக்குப் புறப்பட்டிருக்கிறார்கள் என்ற செய்தி கிடைத்தது. அவர் புறப்பட்டு இரண்டு, மூன்று நாட்கள் ஆன பிறகு, ஸ்ரீ மடத்தில் கைங்கர்யம் செய்து கொண்டிருந்த ஏகாம்பரம்,மேட்டூர் ராஜு ஆகிய இருவரையும் காரில் அனுப்பி விஜயவாடா ஸ்வாமிகளை வழியில் சந்தித்து,காரில் அழைத்து வரும்படி ஸ்ரீ

Read More