ராமாயணத்தில் அனுமனின் முதல் ராம, சீதா தரிசனம்! A THERAPEUTIC MYTH!!
இன்று அனுமத் ஜெயந்தி. (சில கோவில்களில் நாளை). இராமாயணத்தில் மிக முக்கியமான பாத்திரம் ஆஞ்சநேயர். ஆஞ்சநேயரின் என்ட்ரிக்கு பின்னர் தான் ராமருக்கும் சரி சீதைக்கும் சரி நல்ல செய்திகள் கிடைக்கத் துவங்கின. எனவே தான் அந்த பாகத்திற்கு சுந்தர காண்டம் என்று பெயர் வைத்தார் வால்மீகி. இராமாயணத்தில் உள்ள ஒவ்வொரு சர்க்கத்திற்கும் ஒரு பாராயண பலன் உண்டு. அதுவும் அனுமன் ராமரையும் சீதா தேவியையும் முதன்முதலில் சந்திக்கும் பகுதி மிக முக்கியமானது.
Read More