பாடுபட்டு சம்பாதிக்கும் புண்ணியம் ஏன் தங்குவதில்லை தெரியுமா?
"நிறைய நல்ல காரியம் பண்றேன் சார்... தர்மம் பண்றேன்... கோவில்களுக்கு நிறைய செஞ்சிகிட்டு வர்றேன். நான் செய்யலேன்னா கூட எனக்காக எங்கப்பாம்மா நிறைய நல்ல விஷயம் பண்றாங்க. ஆனா அப்படி இருந்தும் எதுவும் பலனளிக்கவில்லை... நோ யூஸ் சார்.... " என்று சொல்பவர்கள் பலர் உண்டு. அவர்கள் உட்பட அனைவரும் அவசியம் இதை தெரிந்துகொள்ளவேண்டும். ஒரு பக்கம் புண்ணியம் சேர்த்துக்கொண்டே சென்றாலும் மறு பக்கம் அந்த புண்ணியம் பலனற்று போகும் விதம்
Read More