பள்ளி மாணவர்களுக்கு இலவச திருமுறை வகுப்பு – சங்கர் அவர்களின் அயராத சிவத்தொண்டு!
'மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் - மழலைகள் போதிக்கும் ஒரு பாடம்!' என்கிற தலைப்பில் கடந்த மாதம் ஒரு பதிவளித்திருந்தது நினைவிருக்கலாம். குன்றத்தூரில் பள்ளி மாணவ மாணவியருக்கு கடந்த 10 வருடங்களாக முழுக்க முழுக்க சேவையின் அடிப்படையில் திருமுறைகள் கற்றுத் தரும் திரு.சங்கர் அவர்களை நாம் விரைவில் சந்திக்கவிருப்பதாக கூறியிருந்தோம். அது பற்றிய பதிவு இது. மார்கழி மாதத்தில் ஒரு நாள் நாம் நாகேஸ்வரர் ஆலயத்திற்கு சென்றிருந்தபோது, அந்த அதிகாலை வேளையிலும்
Read More