தன்னை பாட மறுத்தவனை தடுத்தாட்கொண்ட தண்டபாணி – இது முருகன் திருவிளையாடல்!
தனது (அப்பாவி) அடியவர்களிடம் நடத்தும் திருவிளையாடல்களுக்கு பெயர் பெற்றவன் ஈசன். அவன் மைந்தன் முருகனோ அதில் தந்தையைவிட சிறந்தவன். முருகப்பெருமான் அப்படி திருவிளையாடல் புரிந்து, தன்னை இகழ்ந்த ஒரு அடியவருக்கு அருள்புரிந்த உண்மை சம்பவத்தை பார்ப்போம். //இப்பதிவுக்காக நமது தளத்தின் ஓவியர் பெரியவர் திரு.சசி அவர்கள் வரைந்த பிரத்யேக ஓவியம் இடம்பெற்றுள்ளது.// சிறந்த முருகனடியார்களான நக்கீரர், முசுகுந்தர், நல்லியக்கோடர், ஒளவையார், சேந்தனார், அருணகிரிநாதர், கச்சியப்ப சிவாச்சார்யர், குமரகுருபரர், முருகம்மையார், பகழிக்கூத்தர் வரிசையில் பொய்யாமொழிப்
Read More