Home > மாமனிதர்கள் (Page 2)

பசுவுக்குப் புல்லும், சமைப்பதற்கு விறகும், ஸ்நானத்திற்குத் தீர்த்தமும் இருந்தால் வேறு என்ன வேண்டும்?

சென்ற வாரம் ஒரு நாள், தலைவர்கள் / சாதனையாளர்கள் பிறந்த நாள் பட்டியலை பார்த்துக்கொண்டிருந்தோம். யாராவது முக்கியமானவர்கள் பிறந்திருந்தால் அவர்களைப் பற்றிய பதிவை அளிக்கவேண்டும் என்பதற்காக. அதில் பிப்ரவரி 19 'தமிழ்த் தாத்தா' உ.வே.சா. பிறந்தநாள் என்று இருந்தது. உ.வே.சா. - இவர் ஒரு தமிழறிஞர். தமிழுக்கு அருந்தொண்டாற்றியிருக்கிறார். இவ்வளவு தான் அவரைப் பற்றி நமக்கு தெரியும். அதற்கு மேல் ஒன்றும் தெரியாது. அதாவது பெயர் தெரியும் அதன் வீரியம் தெரியாது. படித்த ஒன்றிரண்டு

Read More

ஒரு விரத பங்கமும் அதனால் உதயமான உத்தமதானபுரமும்!

சற்றேறக்குறைய இருநூறு வருஷங்களுக்கு முன்பு தஞ்சாவூர் சமஸ்தானத்தை ஆண்டு வந்த ஒரு அரசர் தம்முடைய பரிவாரங்களுடன் நாடு முழுவதையும் சுற்றிப் பார்க்கும் பொருட்டு ஒரு முறை தஞ்சாவூரிலிருந்து புறப்பட்டார். அங்கங்கே உள்ள இயற்கைக் காட்சிகளை எல்லாம் கண்டு களித்தும், ஸ்தலங்களைத் தரிசித்துக் கொண்டும் சென்றார். இடையில் தஞ்சைக்குக் கிழக்கே பதினைந்து மைல் தூரத்திலுள்ள பாபநாசத்திற்கு அருகில் ஓரிடத்தில் தங்கினார். வழக்கம்போல் அங்கே போஜனம் முடித்துக் கொண்ட பிறகு தாம்பூலம் போட்டுக்

Read More

உலக வரலாற்றில் அனைவராலும் கொண்டாடப்படும் ஒரே தலைவர்!

ஒரு சிலர் தொட்டதெல்லாம் பொன்னாகும் என்பார்கள். ஆனால் இவர் தொட்டதெல்லாம் தோல்வியிலேயே முடிந்துள்ளது. இருப்பினும் கற்பனைக்கும் எட்டாத உயரத்தைத் தன்னம்பிக்கையாலும் தன் தளராத முயற்சியாலும் பெற்ற இவர் நிரந்தரமாக சரித்திரத்தில் மட்டுமல்ல, மக்கள் மனத்திலும் இடம்பிடித்துவிட்டார். இவரைப் பற்றி மட்டும் இதுவரை 16000 - ஆம் பதினாறாயிரம் புத்தகங்கள் வெளி வந்துள்ளன. தற்போது அச்சில் குறைந்தது 25 புத்தகங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு முறையும் இவரைப் பற்றிய புத்தகம் வெளிவரும் போதும்

Read More

21 ஆண்டுகள் காத்திருந்து ‘காரியத்தை’ முடித்த ஒரு கர்மயோகி!

இந்திய விடுதலைக்காக தனது இன்னுயிரை ஈந்த ஒவ்வொரு வீரனும் நமக்கு கடவுள் போல என்றாலும் ஒரு சில குறிப்பிட்ட வீரர்களின் வாழ்க்கை வரலாறு நமக்கு சிலிரிப்பூட்டும் ஒன்றாகும். இப்படியெல்லாம் கூட ஒருவர் இருந்திருக்க முடியுமா? இப்படியெல்லாம் கூட ஒருவர் தாய்நாட்டுக்காக தியாகங்களை செய்ய முடியுமா? வாழ்க்கை என்றால் இதுவல்லவா வாழ்க்கை என்று நெகிழ்ந்து போவோம். அப்படிப்பட்ட ஒருவர் தான் தியாகி உதம்சிங். டிசம்பர் 26, அவரின் பிறந்தநாள். ஆன்மீக பதிவுகளை அளிப்பதைவிட,

Read More

வள்ளுவர் + பாரதி + விவேகானந்தர் = கலாம்!

நமது அண்மை வெளியீடுகளில் ஒன்றான "உன் வாழ்க்கை உன் கையில்!" நூலை இறுதி செய்த பின்பு, அதை யாருக்கு அர்ப்பணிப்பது என்று ஒரு பெரிய மனப் போராட்டம் எழுந்தது. நமது வழிகாட்டும் தெய்வங்களாக நாம் பாவிப்பது வள்ளுவரையும், பாரதியையும், விவேகானந்தரையும் தான். அது உங்களுக்கும் தெரியும். மூவரையும் குறிப்பிட்டு அர்பணிப்பது நமக்கு உடன்பாடில்லை. யாராவது ஒருவரை குறிப்பிட்டு அவரது படத்தை போடவேண்டும் என்று முடிவு செய்தோம். கடைசியில் நாம் யாருக்கு நூலை அர்ப்பணித்தோம் தெரியுமா? கனவு

Read More

பாரதி மறைந்தது எப்படி? திருவல்லிக்கேணி கோவிலில் நடந்தது என்ன??

"காலா! உனை நான் சிறு புல்லென மதிக்கிறேன்; என்றன் காலருகே வாடா! சற்றே உனை மிதிக்கிறேன்" என்று காலனுக்கே சவால் விட்டவர் பாரதி. அவர் மரணம் இன்னும் ஒரு புரியாத மர்மம் தான். இருப்பினும் பாரதியின் இறுதிக்காலத்தில் அவருடன் இருந்தவர்கள் கூறியதை வைத்து வரலாற்று ஆசிரியர்கள் ஒரு சில விஷயங்களை கூறுகின்றனர். இன்று செப்டம்பர் 11 பாரதி நினைவு நாள். அது தொடர்பான பதிவு தான் இது. சென்னை திருவல்லிக்கேணியில் பார்த்தசாரதி சுவாமி கோயிலுக்குப் பக்கத்து

Read More

நேதாஜி ஆங்கிலேயர்களுக்கு கொடுத்த முதல் அடி!

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - இந்திய விடுதலை வரலாற்றில் மறக்க முடியாத ஒரு ஆளுமை. 'ஜெய் ஹிந்த்' என்ற ஒரு சொல் மூலம் கோடிக்கணக்கான இளைஞர்களின் மத்தியில் தேசபக்தியை கொழுந்துவிட்டெரியச் செய்தவர். இன்று நேதாஜியின் நினைவு நாள். அவர் மறைந்ததாக சொல்லப்படும் நாள். அவர் மரணம் குறித்து ஆணித்தரமான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. இருப்பினும் விமான விபத்தில் அவர் இறந்ததாக கூறப்படும் நாள் இன்று தான். அவருடைய உடலுக்கு

Read More

பாரதி சொன்ன ‘அகரம் இகரம்’ !

பாரதியின் வீட்டில் வறுமை தாண்டவமாடிக்கொண்டிருந்தது. அவரோ அந்த நிலையிலும் '"எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா..!" என்று  பாடிக்கொண்டிருந்தார். "வீட்டில் குண்டுமணி அரிசி கூட இல்லை. இந்த மனிதர் இப்படி பாடிக்கொண்டு கவிதை எழுதிக்கொண்டிருக்கிறாரே..." என்று மிகவும் ஆதங்கப்பட்டார் அவர் மனைவி செல்லம்மா. செல்லம்மா மாதர்குல திலகம் அல்லவா? இதை எப்படி அவரிடம் போய் சொல்வது என்று தவித்துக்கொண்டிருந்தாள். மனைவியின் தவிப்பை உணர்ந்த பாரதி, "என்ன செல்லம்மா.... எதையோ சொல்ல விரும்புகிறாய் போல... ஆனால்

Read More

நாட்டை உலுக்கிய ‘குலசேகரப்பட்டினம் கலவர வழக்கு’ – சுதந்திர தின SPL – MUST READ

இந்திய சுதந்திரப் போரில் ஈடுபட்டு சிறை சென்று தியாகங்கள் பல புரிந்த தொண்டர்களை கணக்கெடுத்தால் அது சொல்லி மாளாது. அத்தனை பேரையும் நினைவு கூர்ந்து இந்த வலைத்தளத்தில் கொண்டு வந்து விட வேண்டுமென்ற ஆசை அடியேனுக்கு இருக்கிறது. ஆனால் கையில் தட்டுப்படும் ஒரு சிலரைப் பற்றியாவது முதலில் கொடுத்துவிட வேண்டுமென்ற நோக்கில் சில அரிய தொண்டர்கள் பற்றி இங்கே தகவல்களை திரட்டி தருகிறோம். இவர்களின் வரலாறு கேட்கும்போதே கண்கள் குளமாகிறது.

Read More

ரைட்மந்த்ரா அலுவலகத்தில் உறுதிமொழியுடன் நடந்த அப்துல் கலாம் அவர்களின் இரங்கல் கூட்டம்!

நமது தளத்தின் அலுவலகத்தில் இன்று மாலை 5.00 மணிக்கு அப்துல் கலாம் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தி அவர் கூறிய வார்த்தைகள் உறுதிமொழி எடுத்துகொள்ளப்பட்டது. இன்று காலை நம்மை தொடர்புகொண்ட நண்பர் ராஜா நமது தளத்தின் அலுவலகத்தில் அப்துல் கலாம் அவர்களின் புகைப்படத்தை வைத்து அஞ்சலி செலுத்த வேண்டும் என்ற யோசனையை தந்தார். இதையடுத்து அப்துல் கலாம் அவர்களின் படம் ஒன்று தரவிறக்கம் செய்யப்பட்டு ஸ்டூடியோவில் கொடுத்து பிரிண்ட் எடுத்து லேமினேட் செய்யப்பட்டது. கலாம் அவர்களுடன்

Read More

ராக்கெட் உருவாக்கிய உங்களால் தமிழகத்திற்கு ஒரு நல்ல தலைவரை தர முடியுமா? – விகடன் மேடையில் கலாம்!

அப்துல் கலாம் அவர்கள் 'விகடன் மேடை'யில் பங்கேற்று பொதுமக்களின் கேள்விகளுக்கு அளித்த கல்வெட்டு பதில்களை இங்கே தருகிறோம். தேர்ந்தெடுக்கப்பட்ட கேள்வி-பதில்களையே தருகிறோம். இவை அனைத்தும் பெரும்பானலனோர், நம்மில் பலர், அவரிடம் கேட்க நினைத்த கேள்விகள் தான். எத்தனை அழகாக பக்குவமாக பதில் தந்திருக்கிறார் பாருங்கள். ஒரு வார்த்தை கூட தேவையற்ற வார்த்தை அல்ல. எனவே சற்று பெரிதாக உள்ள பதிலைக் கூட ஆழ்ந்து படிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். ரைட்மந்த்ரா சார்பாக அஞ்சலி கூட்டம்! இன்று

Read More

என்றும் வாழும் எங்கள் கலாம்!

நம் ஆதர்ஷ நாயகன், ரோல்மாடல், இளைஞர்களின் விடிவெள்ளி, நவீன இந்தியாவின் சிற்பி, எளிமையின் திருவுருவம் திரு.ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்கள் மறைந்ததை இன்னும் நம்மால் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை. நமது மிகப் பெரிய லட்சியங்களுள் ஒன்று அவரை சந்தித்து அளவளாவி புகைப்படம் எடுத்துக்கொள்ளவேண்டும் என்பதே என்று நம் வாசகர்கள் அனைவரும் அறிவீர்கள். அது கடைசி வரை நிறைவேறாமலே போய்விட்டதே என்கிற துக்கம் தான் நம்மை ஆட்டிப்படைக்கிறது. ஒருவேளை இன்னும் கடுமையாக முயற்சித்திருந்தால் அது

Read More

கலாம் நினைத்தார்… கடவுள் முடித்தார்! வியக்க வைக்கும் உண்மை சம்பவம்!!

திரு.ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அவரது பிறந்தநாளின்போது அளித்த பதிவொன்றை அளிக்கிறோம். அக்டோபர் 15. People's President என்று அன்போடு அழைக்கப்பட்ட, அழைக்கப்படும் திரு.அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாள். இப்புவியில் 'திருக்குறள் வாழ்வு' வாழும் மிகச் சிலருள் கலாமும் ஒருவர். அரிதினும் அரிய, இனிதினும் இனிய மனிதர். கலாம் அவர்கள் வள்ளுவமாய் வாழும் ஒரு வரலாறு. தன்னம்பிக்கைச் சிற்பி. கலங்கரை விளக்கம். எளிமையின் ஊற்று. கடவுளின் குழந்தை.

Read More

‘பின் டிராப் சைலன்ஸ்’ என்று சொல்வார்களே… அதன் அர்த்தம் தெரியுமா?

ஆண்டவனிடம் எதை வேண்டுகிறீர்களோ இல்லையோ... "எந்த ஒரு சூழ்நிலையையும் எதிர்கொள்ளக் கூடிய, சமாளிக்கக் கூடிய சமயோசிதமான அறிவை எனக்கு கொடு" என்று அவசியம் வேண்டிக் கொள்ளுங்கள். சமயோசித அறிவு ஒன்று இருந்தால் போதும். மற்ற அனைத்து செல்வங்களும் ஒன்றன் பின் ஒன்றாக வந்து விடும். சமயோசித அறிவு இல்லையென்றால் வித்தை, வீரம், செல்வம், கீர்த்தி என அனைத்தும் இருந்தும் பயனற்றுப் போய்விடும். பெரியோர்கள் சமயோசித அறிவை வெளிப்படுத்திய சில தருணங்களை இங்கே

Read More