Home > சுய முன்னேற்றம் (Page 12)

கனவு காணுங்கள், சற்று பெரியதாகவே! பேஸ்புக் மார்க் ஜூகெர் பெர்க்கின் வெற்றி சொல்லும் பாடங்கள்!

சுமார் 150 கோடி பயனீட்டாளர்களை கொண்டு இன்று உலகையே ஆண்டு கொண்டிருக்கும் சமூக வலைத் தளமான பேஸ்புக்கின் நிறுவனர் மார்க் ஜூகெர் பெர்க்கின் பிறந்த நாள் இன்று. பேஸ்புக்கின் பயன்பாடு நாளுக்கு நாள் பெருகி வருகிறது. சிறியவர் முதல் பெரியவர் வரை அத்துணை பேரும் இதனை பயன்படுத்துகின்றனர். ஒரு நாளைக்கு பேஸ்புக்கின் வழியாக படங்கள் மட்டும் 250 மில்லியன் (1 மில்லியன் = 10 லட்சம்) ஏற்றப்படுகிறது தெரியுமா? பேஸ்புக் ஒரு

Read More

ஒரு கண்ணாடி ஜாடி சொல்லும் வாழ்க்கைப் பாடம்!

அது ஒரு வாழ்வியல் பயிற்சி வகுப்பு. பலதரப்பட்ட மனிதர்கள் அதில் பங்கு பெற வந்திருந்தனர். அவர்களிடையே உரையாற்ற வந்திருந்த ட்ரெயினர் தனது டேபிளுக்கு முன்பு ஒரு பெரிய கண்ணாடி ஜாரை வைத்தார். பின்னர் அதில் இரண்டு இன்ச் அளவு விட்டமுடைய கருங்கற்களை போட்டு நிரப்பினார். "ஜாடி இப்போது நிரம்பியிருக்கிறதா பார்த்து சொல்லுங்கள்?" என்றார். அனைவரும் ஜாடியை பார்த்தபோது அதில் கற்கள் மேலும் போட இடமின்றி நிரப்பப்பட்டிருந்தன. அடுத்து சிறிய கூழாங்கற்க்களை கொஞ்சம் எடுத்து போட்டு ஜாடியை

Read More

நீங்க எதை நோக்கி சென்றுகொண்டிருக்கிறீர்கள்? உங்கள் இலக்கு என்ன?

பதிவின் தலைப்பில் நாம் கேட்டிருக்கும் கேள்விக்கு உங்களிடம் பதில் இருக்கிறதா? இருந்தால் முதலில் கையை கொடுங்கள். வாழ்த்துக்கள்! நீங்கள் ஏற்கனவே பாதி ஜெயித்தாகிவிட்டது. இல்லையா...? உடனடியாக பதிலை தெரிந்துகொள்ளுங்கள். அதாவது நீங்கள் எங்கே சென்று கொண்டிருக்கிறீர்கள் என்று. உங்கள் தற்போதைய செயலே நீங்கள் எங்கே செல்லப்போகிறீர்கள் என்பதை தீர்மானிக்கும். அதாவது NOT YOUR FORTUNE. ONLY YOUR PRESENT ACTION & GOALS WILL DECIDE YOUR DESTINATION. போகும் இடம் எதுவென்று

Read More

அவநம்பிக்கை துரத்தியபோது ஆண்டவன் சொன்ன ஆறுதல்!

ஒரு முறை ஒரு இளைஞன் மன இறுக்கத்தால் தவித்து வந்தான். காரணம் புரியாத சோகம் அவனை ஆட்டுவித்து வந்தது. எனவே அந்த ஊரில் உள்ள பிரபல மனநல மருத்துவரிடம் சென்றான். "ஐயா காரணம் என்ன என்று தெரியவில்லை. மனம் ஒரு இனம் புரியாத சோகத்தில் இருக்கிறது. மன இறுக்கத்தால் சரியாக உறங்கக் கூட முடியாது தவிக்கிறேன். நீங்கள் தான் தகுந்த ட்ரீட்மென்ட் தரவேண்டும்!" என்றான். அவனை பரிசோதித்த மருத்துவர்.... "உங்கள் உடலில்

Read More

நண்பனை தப்பவிட்டு தன்னுயிரை தியாகம் செய்த விடுதலை வீரர் சந்திரசேகர் ஆசாத்

நமக்கு சுதந்திரம் என்பது ஏதோ மகாத்மா காந்தி, நேரு, பட்டேல், நேதாஜி உள்ளிட்ட பெருந்தலைவர்கள்  மட்டுமே போராடி வாங்கித் தந்ததில்லை. விடுதலை போரில் இந்த தலைவர்களின் பங்கு மகத்தானது என்றாலும் அவர்களால் மட்டுமே அது கிடைத்துவிடவில்லை. இந்திய விடுதலை போரில் எத்தனையோ முகம் அறியா ஆன்மாக்களின் தியாகமும் உழைப்பும் அடங்கியிருக்கிறது.  தாய் திருநாட்டு விடுதலை ஒன்றையே தங்கள் இலட்சியமாக கொண்டு தங்கள் இளமையையும் மகிழ்ச்சியையும் நமக்காக தியாகம் செய்த உத்தமர்கள்

Read More

மலையை பிளந்த ஒற்றை மனிதன் – ‘முடியாது’ என்கிற வார்த்தையை இனி நாம் சொல்லலாமா?

நீங்கள் படிக்கப்போகும் இந்த பதிவு வாழ்க்கை குறித்த எனது கண்ணோட்டத்தையே புரட்டிப்போட்ட ஒன்று. இப்படியும் மனிதர்கள் - சாதனையாளர்கள் - இந்த மண்ணில் வாழ்ந்திருக்கிறார்களா? அதுவும் வெகு சமீபத்தில்....? நம்பமுடியாத ஆச்சரியம் தான். நமது பிடறியில் அடித்து நமக்கு விடுக்கும் சவால் விடுவது போன்று இருந்தது. "மாபெரும் சாதனைகள் நிகழ்த்தப்பட்டவை வலிமையினால் அல்ல... விடா முயற்சியினால்!" என்னும் புகழ் பெற்ற மேற்கோளை நான் அடிக்கடி பயன்படுத்துவதுண்டு. அதன் அர்த்தத்தை முழுமையாக இப்போது

Read More

கல்லூரி பட்டமளிப்பு விழாவில் ஐகோர்ட்டு நீதிபதி கூறிய ஏழை விறகு வெட்டியின் உண்மைக் கதை

அரசியல், சினிமா, விபத்து தவிர நாம் அன்றாடம் படிக்கும் செய்தித் தாள்களில் நமக்கு உத்வேகமும் தன்னம்பிக்கையும் அளிக்கக்கூடிய எத்தனையோ செய்திகள் அவ்வப்போது இடம்பெறுகின்றன. நம்பிக்கையுடன் ஒவ்வொரு நாளையும் எதிர்நோக்குபவர்களுக்கு தினம் தினம் சுப தினம் தான். எனக்கு தெரிந்தவர்களிடமும் என் நண்பர்களிடமும் நான் அடிக்கடி வலியுறுத்துவது இது தான். செய்தித் தாள் படிப்பதை கட்டாயம் தினசரி வழக்கமாக அனைவரும் ஏற்படுத்திக்கொள்ளுங்கள் என்பது தான். நம்மை சுற்றி என்ன நடக்கிறது, யார்

Read More

அவமானப்படுத்த நினைத்தவர்களை வெட்கப்பட வைத்த லிங்கன் – லிங்கன் பிறந்த நாள் சிறப்புரை!

ஆப்ரஹாம் லிங்கன் அவர்கள் மீது நமக்கு எப்போதும் பெரு மதிப்பும் அன்பும் உண்டு. லிங்கனை பற்றி நினைக்கும்போதெல்லாம் "இப்படியும் ஒரு மனிதர் இந்த பூமியில் இருந்திருக்கிறாரா? வாழ்ந்தும் இருக்கிறாரா?? நாமெல்லாம் ஒரே ஒரு தோல்வி வந்தாலே நொறுங்கிப் போய்விடுகிறோமே? மனிதர் எப்படி இத்தனை தோல்விகளையும் பர்சனல் வாழ்க்கையின் துயரங்களையும் தாங்கிக்கொண்டு சாதித்திருக்கிறார்" என்று வியப்பு மேலிடும். நம்முடைய ரோல் மாடல்களில் ஒருவர் அவர். (நம் விசிட்டிங் கார்டில் நாம் பொறித்திருக்கும் உருவங்களில் லிங்கன் தான்

Read More

யாருக்கில்லைப் போராட்டம், கண்ணில் என்ன நீரோட்டம்? ஓப்ரா வின்ஃப்ரே வாழ்க்கை உணர்த்தும் பாடம்!

ஓப்ரா வின்ஃப்ரே - அமெரிக்க தொலைகாட்சி மற்றும் உலகத் தொலைகாட்சி நேயர்களின் மத்தியில் மிகவும் பிரபலமான பெயர். இந்த உலகின் கோடீஸ்வர பெண்களில் ஒருவர். எந்த சூழ்நிலையில் ஒருவர் பிறந்தாலும் வளர்ந்தாலும் அவர்களும் ஒரு நாள் நிச்சயம் உலகம் போற்றும் சாதனையாளர்களாக வர முடியும் என்பதற்கு நேரடி உதாரணம் இவர். இன்று - ஜனவரி 29 - இவரது பிறந்த நாள். ஒரு வறுமையான கருப்பினக் குடும்பத்தில் பிறந்து, மிகத் துயரமான

Read More

நமக்கு கெட்ட காலம் வரப்போவதை எப்படி தெரிந்துகொள்வது? அதை எப்படி தவிர்ப்பது?

மனுஷனுக்கு கெட்ட நேரம் வரப்போகுதுன்னா அதை சில அறிகுறிகள் வெச்சி தெரிஞ்சிக்கலாம். 'கேடு வரும் பின்னே மதி கெட்டுவிடும் முன்னே' அப்படின்னு பொதுவா சொல்வாங்க. சனிபெயர்ச்சி அல்லது ஜோதிட ரீதியாக நேரம் சரியில்லை என்றாலும் கீழ்கண்ட அறிகுறிகள் உங்கள் வாழ்க்கையில் தென்பட ஆரம்பிக்கும். நவக்கிரகங்கள் நம்மை ஆட்டிபடைத்து தீய பலன்களையோ நல்ல பலன்களையோ தருவது எப்படித் தெரியுமா? நம் மனதில் தோன்றும் எண்ணங்களில் தாக்கத்தை ஏற்படுத்தி தான். எண்ணம் மாறினாலே எல்லாமே

Read More

முற்றுப்புள்ளியில் வாழ்க்கையை தொடங்கிய அதிசய மனிதர்

"ஒன்னு விடாம எல்லா வித்தைகளையும் செஞ்சு பார்த்துட்டேன் சார்.. நோ யூஸ்....  தொட்டது எல்லாத்துலயும் தோல்வி தான். இனிமே என்னால எந்த நஷ்டத்தையும் தாங்க முடியாது... இனிமே எப்படி போறதுன்னும் தெரியலே.." என்னும் ஒரு முற்றுப்புள்ளி நிலைக்கு தள்ளப்பட்டவர்கள் (அப்படி நினைத்துக்கொண்டிருப்பவர்கள்) பலர் உண்டு. அவர்களெல்லாம் தங்கள் வாழ்க்கையில் உடனடியாக ஒரு மிகப் பெரிய திருப்பத்தை பார்க்கவேண்டும் என்றால் - அவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்று தான். எதையும் நேர்மறையாக (பாஸிட்டிவ்)

Read More

கடவுளை நம்புங்கள்; அதற்கும் மேல் உங்களை நம்புங்கள் – விவேகானந்தர் கூறிய குட்டிக்கதை!

சுவாமி விவேகானந்தர் பற்றிய நமது நேற்றைய பதிவை படித்தபின்னர் பலர் என்னிடம் அலைபேசியிலும் மின்னனஞ்சல் மூலமும் தொடர்பு கொண்டு சுவாமிஜி பற்றிய மேலும் ஒரு பதிவை அளிக்குமாறும், அது எங்களை நிமிர்ந்து உட்காரச் செய்யும்படியும் இருக்கவேண்டும் என்றும் அன்புக் கட்டளையிட்டார்கள். கரும்பு தின்ன யாராச்சும் கூலி கேட்பாங்களா இல்லே பல் வலின்னு சொல்வாங்களா? சுவாமி விவேகானந்தர் பற்றி எவ்வளவு படித்தாலும் திகட்டவே திகட்டாது. நமக்கு மேலும் மேலும் சார்ஜ் ஏற்றிவிடும் பவர் செண்டர்

Read More

அமெரிக்காவிலிருந்து திரும்பியவுடன் சுவாமி விவேகானந்தர் இந்தியா பற்றி கூறியது என்ன?

இன்று ஜனவரி 12 தேசிய இளைஞர் தினம். சுவாமி விவேகானந்தர் பிறந்த தினம். ரிஷிகளுக்கும், முனிவர்களுக்கும் மட்டுமே புரியும் என்ற நிலையில் இருந்த ஆன்மீகத்தை குறிப்பாக நமது வேதங்கள் கூறிய அரிய விஷயங்களின் உட்கருத்தை பாமரர்களுக்கும் புரியும் வண்ணம் குறிப்பாக இளைஞர்களை கவரும் வண்ணம் கொண்டு சேர்த்தது சுவாமி விவேகானந்தர் என்றால் மிகையாகாது. பகவான் ராமகிருஷ்ணரின் சீடராக இருந்து பக்தி மார்க்கத்தையும், ஞான மார்க்கத்தையும் கற்றுணர்ந்தவரும், இந்தியாவை காலால் அளந்தவரும், இளைஞர்களை

Read More

ஒரு ஆணுக்கோ பெண்ணுக்கோ அழகை விட எது முக்கியம்? – ஆளுமை முன்னேற்றத் தொடர் – Episode 4

பர்சனாலிட்டி அதாவது ஆளுமையோட மிக மிக முக்கிய அம்சம்... தன்னம்பிக்கை. எதிலும் விடாமுயற்சியுடன் செயல்களை செய்வது.  ஒரு ஆணோ அல்லது பெண்ணோ என்ன தான் அழகா இருந்தாலும் அவங்க கிட்டே தன்னம்பிக்கை இல்லேன்னா.. அந்த அழகு வெளியே வரவே வராது. அதே சமயம் சுமாரான தோற்றம் உடைய (அப்படி அவங்களை நினைச்சுகிட்டுருக்கிற) ஆணோ அல்லது ஒரு பெண்ணோ கொஞ்சம் தன்னம்பிக்கையோட இருந்தாக் கூட போதும் அவங்க கிட்டே ஒரு தனி

Read More