சிறுவாபுரி முருகன் கோவிலை பார்த்துக்கொள்ளும் ‘பரமசிவன்’!
கடந்த வாரம் சனி மற்றும் ஞாயிறு சிறுவாபுரியில் அண்ணாமலையார் ஆன்மீக வழிபாட்டுக் குழுவினர் ஏற்பாடு செய்திருந்த வள்ளி மணவாளப் பெருமான் திருக்கல்யாண மகோற்சவத்தில் பங்கேற்று தொண்டு செய்ய நாம் நமது குழுவினர் சிலருடன் சென்றது நினைவிருக்கலாம். திருமண வரம் வேண்டி காத்திருந்த பலர் இந்த திருக்கல்யாண உற்சவத்தில் பங்கேற்று சுப்ரமணிய சுவாமியின் அருளுக்கு பாத்திரமாகியுள்ளனர். திருகல்யாணம் தொடர்பான விரிவான பதிவு மற்றும் புகைப்படங்கள் விரைவில் நம் தளத்தில் வெளியாகும். இதனிடையே, கோவிலில் நமக்கு கிடைத்த
Read More