Home > பிரார்த்தனை (Page 9)

மனதில் உறுதி வேண்டும்!

ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப கோடியும் அல்ல பல. (குறள் 337) மேற்படி குறளுக்கு பொருள் என்னவென்றால், அடுத்த நொடி வாழ்க்கை எவருக்கும் இங்கே நிச்சயமில்லை. இதில் அவர்கள் கனவுகள் மட்டும் கோடிகளில் இருக்கும்! பாரதி விழாவுக்கான ஏற்பாடுகளை ஒரு பக்கம் தீவிரமாக போய்க்கொண்டிருக்கும் நிலையில், நேற்று மாலை பணிமுடித்து சுமார் 7.30 மணியளவில் அலுவலகத்தைவிட்டு வெளியே வருகிறோம். அப்போது தான் எமக்கு அந்த எஸ்.எம்.எஸ். வந்தது. "மதுரா டிராவல்ஸ் அதிபர் வீ.கே.டி. பாலன்

Read More

பகைவனுக் கருள்வாய் நன்னெஞ்சே! பகைவனுக் கருள்வாய்! – Rightmantra Prayer Club

அந்த பள்ளியில் மாணவர்கள் நன்கு கல்வி கற்றாலும் ஒருவர் மீது மற்றவர் துவேஷத்துடனும் பொறாமையுடனும் இருப்பதை ஆசிரியர் கவனிக்கிறார். பிஞ்சு உள்ளங்களில் உள்ள இந்த நஞ்சை ஆரம்பத்திலேயே போக்க வேண்டும் என்று விரும்புகிறார். அந்தப் பள்ளியில் ஒவ்வொரு வெள்ளியும் நீதி போதனை வகுப்புகள் நடைபெறுவதுண்டு. ஒரு வெள்ளி மாணவர்கள் வகுப்பறைக்குள் நுழையும்போது, வகுப்பில் பெஞ்சுக்கு முன்னே ஒரு பெரிய மரப்பலகையில் வெள்ளை காகிதம் ஒட்டப்பட்டிருந்ததை கவனிக்கிறார்கள். அருகே ஒரு டேபிளில் கூர்மையான

Read More

“ஊசிக்கு பின்னாலே நூல்!” – அம்மையப்பனிடம் வரம் கேட்ட முனிவர் – Rightmantra Prayer Club

முனிவர் ஒருவர் மரத்தடியில் அமர்ந்து தம் வேட்டியில் இருந்த கிழிசலைத் தைத்துக்கொண்டு இருந்தார். அவர் ஒரு சிவபக்தர். அப்போது சிவனும், பார்வதியும் வான்வெளியில் வலம் வந்து கொண்டிருந்தனர். மரத்தடியில் ஒளிப்பிழம்பாய் அமர்ந்திருந்த முனிவரைக் கண்டதும் உளம் நெகிழ்ந்த அம்மை, ஐயனைப் பார்த்து,"மரத்தடியில் பார்த்தீர்களா?" என்றாள். "பார்த்தேன்" என்றார் பரமன். "பார்த்தபிறகு சும்மா எப்படி போவது? ஏதேனும் வரம் கொடுத்துவிட்டுப் போகலாம், வாருங்கள்" என்றாள் அம்மை. "அட, அவன் அந்த நிலையெல்லாம் கடந்தவன். இப்போது அவனிடம்

Read More

பலிக்காத பரிகாரம் – இறைவனிடம் நீதி கேட்டு வென்ற தம்பதியினர்! Rightmantra Prayer Club

செல்வத்துள் இன்றியமையாத செல்வமான மழலைச் செல்வம் எங்களுக்கு வேண்டும் என்று பலர் நம் பிரார்த்தனை கிளப்புக்கு மனு செய்துவருகின்றனர். "பல பரிகாரங்கள் செய்தும் இதுவரை புத்திர பாக்கியம் கிட்டவில்லை" என்பதே அவர்களின் வேதனை குரல். அப்படிப்பட்டவர்களுக்கு இந்த பதிவு நிச்சயம் ஒரு கலங்கரை விளக்கமாக இருக்கும் என்று கருதுகிறேன். ஏனெனில் இறைவனையே ஒரு கணம் மடக்கி அவனை தடுமாற வைத்து சாதித்துக்கொண்ட தம்பதியினரை பற்றிய வரலாற்றையல்லவா படிக்கப்போகிறோம்? திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர்

Read More

விரும்பியதை வெறுக்க வைத்து, வெறுத்ததை விரும்ப வைப்பான் ! Rightmantra Prayer Club

கவியரசு கண்ணதாசன் அவர்கள் எவ்வளவு பெரிய ஞானி என்பதை நீங்கள் அறிவீர்கள். நம் மண்டையை குடைந்து கொண்டிருக்கும் பல விஷயங்களுக்கு தன் அனுபவத்திலிருந்து அவர் மிக மிகத் தெளிவான விளக்கங்கள் தந்திருக்கிறார். இந்த வார பிரார்த்தனை பதிவில் ஜாதகம் மற்றும் ஜோதிடர்கள் பற்றி 'அர்த்தமுள்ள இந்துமதம்' நூலில் அவர் கூறியிருப்பதை பார்ப்போம். =========================================================== [highlight]எல்லாம் இறைவன் செயல்[/highlight] நான் சமய மேடைகளில் அடிக்கடி ஒரு விஷயத்தைச் சொல்வேன்; நீங்கள் கேட்டிருப்பீர்கள். அது என்

Read More

மஹா பெரியவா கருணை – நிறைவேறிய மற்றொரு பிரார்த்தனை! Righmantra Prayer Club

நம் பிரார்த்தனை கிளப்பில் சமர்பிக்கப்பட்ட பிரார்த்தனை நிறைவேறிய மற்றொரு நிகழ்வு இது. மதுரையை சேர்ந்தவர் நம் தள வாசகி சுந்தரி வெங்கட் அவர்கள். ஓர் தனியார் நிறுவனத்தில் கணக்கராக பணிபுரிகிறார். நமது தளத்தை தினசரி தவறாமல் படித்து நம் தளம் வலியுறுத்தும் கருத்துக்களை தவறமால் கடைபிடித்துவருபவர்களில் ஒருவர். நம் தளத்தின் மீது அவர் வைத்திருக்கும் பற்றும் மதிப்பும் அவரது வார்த்தைகளிலேயே உணர்ந்துகொள்ள முடியும். சில வாரங்களுக்கு முன்னர், 'அவசரம்' என்று குறிப்பிட்டு

Read More

சிறியதாக இருந்தால் என்ன? வெளிச்சமாய் இருப்பதில் பெருமிதம் கொள்வோம்! – Rightmantra Prayer Club

ஒருவன் ஒரு சிறு மெழுகுவர்த்திக்கு ஒளியேற்றி அதனை எடுத்துக்கொண்டு உயர்ந்த படிக்கட்டுகளில் ஏறத் தொடங்கினான். அப்பொழுது மெழுகுவர்த்தி அம்மனிதனைப் பார்த்து, ‘‘என்னை எங்கு கொண்டு செல்கிறாய்?’’ என்று கேட்டது. அதற்கு அந்த மனிதன் ‘‘உன்னை நான் கலங்கரை விளக்கத்தின்  மேல் எடுத்துச் செல்கிறேன். நீ கப்பல்களுக்கு எல்லாம் வழிகாட்டப் போகிறாய்’’ என்றான். அதற்கு மெழுகுவர்த்தி, ‘‘நானோ சிறு வெளிச்சம். நான்  எப்படி கப்பல்களுக்கு வழிகாட்ட முடியும்?’’ என்று கேட்டது. அப்போது அவன், ‘‘நீ

Read More

பக்தன் வாக்கை மெய்ப்பிக்க அருள்மழை பொழிந்த கருணைக்கடல் – Rightmantra Prayer Club

நமது பிரார்த்தனை கிளப் பதிவில் எப்போதும் கதை ஒன்றை சொல்லிவிட்டு பிறகு தான் பிரார்த்தனைக்கு தலைமையேற்கும் சிறப்பு விருந்தினரை உங்களுக்கு அறிமுகம் செய்வது வழக்கம். ஆனால் இந்த வாரம் கதையே தேவையில்லை என்னுமளவிற்கு சிறப்பு விருந்தினரின் அறிமுகமும் அவர் வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவங்களில் ஒன்றுமே பிரமாதமாக அமைந்துவிட்டபடியால் கதையை தனியாக தரவில்லை. சரி... இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்குபவர் யார் தெரியுமா? திருமதி.ராஜலக்ஷ்மி விட்டல்! யார் இந்த ராஜலக்ஷ்மி விட்டல்? பிரார்த்தனை கிளபிற்கு

Read More

அம்பிகை வளர்த்த அறங்கள்! Rightmantra Prayer Club

மனிதகுலத்துக்கு தான் வலியுறுத்தும் அறச்செயல்களை, புண்ணிய காரியங்களை தானே முன்னின்று செய்து, நமக்கு சிறந்த உதாரணங்களாக திகழ்கின்றனர் நாம் வணங்கும் தெய்வங்கள். அவதாரங்களின் நோக்கம் தீமையை ஒழிப்பது மட்டுமில்லை. இதுகூடத்தான். அதாவது தான் சொல்வதை தானே முன்னின்று செய்து காட்டுவது. அம்பிகை தனது பல்வேறு அவதாரங்களில் முப்பத்திரண்டு வகை அறங்களை வளர்த்த செய்தியைக் கச்சியப்பரின் தமிழ்க் கந்த புராணம் சுட்டிக்காட்டியுள்ளது. ‘தர்ம வர்த்திநீ ’- தர்மத்தை வளர்ப்பவள். தேவி, அறங்களைப் பேணி

Read More

தினையளவு செய்தாலும் பனையளவு திருப்பித் தருவான் – அவன் தான் இறைவன்! Rightmantra Prayer Club

ஆலயம் மற்றும் தெய்வ வழிபாடு தொடர்பான அன்றாட செயல்களுக்கு பலன் உண்டா? ஆனால் இருப்பது போல் தெரியவில்லையே என்கிற ஆதங்கம் பலருக்கு உண்டு. அதாவது "கோவிலுக்கு அடிக்கடி செல்கிறேன். விளக்கு ஏற்றுகிறேன். கற்பூரம் கொளுத்துகிறேன். பூக்கள் வாங்கித் தருகிறேன். ஏன்.. பண்டிகை மற்றும் விஷேட நாட்களில் கோவிலின் தேவைகளுக்கு என்னால் இயன்றவற்றை செய்கிறேன். பல கோவில்களுக்கு கும்பாபிஷேகத்திற்கு என்னால் இயன்ற நிதியுதவி  செய்திருக்கிறேன். இதெல்லாம் வீண் தானோ என்று சில சமயம்

Read More

ஒரு பிரார்த்தனை நிறைவேறிய கதை! RIGHTMANTRA பிரார்த்தனை கிளப்

சில வாரங்களுக்கு முன்பு சிங்கப்பூரை சேர்ந்த நம் தள வாசகி அனுராதா என்பவர் நமது பிரார்த்தனை கிளப் பகுதியில் பிரார்த்தனைக்கான கோரிக்கையை சமர்ப்பித்திருந்தது நினைவிருக்கலாம். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தம்பதிகள் இருவரும் விலகி தனது 3 வயது மகள் தர்ஷனாவை அதனால் பிரிந்திருப்பதாகவும் கூறியிருந்தார். மேலும் குழந்தை தர்ஷனா தன்னுடன் சேர பிரார்த்தனைக்கு விண்ணப்பிப்பது போன்று கோரிக்கை அனுப்பியிருந்தார். அவர் பிரார்த்தனை கோரிக்கை தொடர்பாக என்னுடன் அவர் முதல் முறை பேசும்போதே

Read More

கடவுள் என்னும் முதலாளிக்கு எந்த தொழிலாளியை பிடிக்கும் ? Rightmantra Prayer Club

கடவுள் என்னும் முதலாளிக்கு எந்த தொழிலாளியை பிடிக்கும் ? இது பற்றி யாராவது எப்பொழுதாவது யோசித்திருக்கிறீர்களா? மகா பெரியவா அவர்கள் இது பற்றி கூறிய ஒரு அற்புதமான உதாரணத்திலிருந்து இந்த கேள்விக்கான விடையை பார்ப்போம்.... ஒரு நிறுவனத்தின் முதலாளியின் கீழே இரண்டு பேர் பணிபுரிகின்றனர். அதில் ஒருவன், சரியான சோம்பேறி. தனது வேலைகளை சரிவர செய்வதில்லை. மற்றவர்கள் செய்வதிலும் உதவுவதில்லை. ஆனால் முதலாளியை கண்டால் மட்டும் ஓடிப் போய் கூழை கும்பிடு

Read More

கடவுள் என்ற ஒருவர் இருந்தால் ஏன் இத்தனை துன்பங்கள்? Rightmantra Prayer Club

ஹேர் கட் செய்துகொள்வதற்கும் தாடியை ட்ரிம் செய்து கொள்வதற்கும் சலூனுக்கு சென்றான் அவன். பார்பர் அவனுக்கு முடியை வெட்டிக்கொண்டே பேச்சு கொடுத்தார். சற்று நேரத்தில் இருவரும் நன்கு பேசிக்கொள்ள ஆரம்பித்தனர். பகுத்தறிவுவாதியான அந்த பார்பர், "எனக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது. கடவுள் இருக்கிறார் என்று நான் கருதவில்லை!" என்றார். "ஏன் அப்படி சொல்கிறீர்கள் ?" என்று இவன் கேட்க, "கொஞ்சம் கண்ணை நல்லா திறந்து வெச்சிகிட்டு ரோட்டுல நடந்து பாருங்க. எத்தனை மக்கள் கஷ்டப்படுறாங்க.

Read More

கல்லால அடிச்சாத் தான் கவனிக்கணுமா? – Rightmantra Prayer Club

கட்டுமானப் பணிகள் நடந்து வந்த இடம் அது. ஏழாவது மாடியிலிருந்த சூப்பர்வைசருக்கு கீழே தரைத் தளத்தில் நின்றுகொண்டிருந்த தொழிலாளியிடம் ஒரு முக்கிய விஷயத்தை சொல்லவேண்டும். கட்டுமானப் பணிகளின் இரைச்சலில் அதிகாரி மேலேயிருந்து கூப்பிடுவது தொழிலாளியின் காதில் விழவில்லை. அதிகாரிக்கோ அவனிடம் அவசரமாக ஒரு தகவல் சொல்லவேண்டும். என்ன செய்வது என்று யோசிக்கிறார்.... சட்டென்று தனது பர்ஸிலிருந்து இரண்டு நூறு ரூபாய் நோட்டுக்களை எடுத்து அதை சுருட்டி கீழே போடுகிறார். தன் முன்னே

Read More