முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கு இல்லையே – Rightmantra Prayer Club
அவர் ஒரு அரசு உயரதிகாரி. கடவுள் நம்பிக்கையெல்லாம் அவருக்கு கிடையாது. கோவிலுக்கெல்லாம் செல்வது கிடையாது. அப்படியே சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக சென்றாலும், உள்ளே செல்லமாட்டார். வெளியே உட்கார்ந்துவிடுவார் அல்லது பொழுதுபோக்க கோவிலை சுற்றிப் பார்ப்பார். அவ்வளவு தான். நண்பர் ஒருவர் மத்தூர் மகிஷாஷூர மர்த்தனி ஆலயத்திற்கு சென்றதையடுத்து அவருடன் செல்லவேண்டிய நிர்பந்தம். நண்பர் அம்பாளை தரிசித்து அர்ச்சனை முதலியவற்றை செய்து பிரசாதத்தை பெற்றுக்கொண்டு வெளியே வந்தபோது, கடவுள் நம்பிக்கையற்ற இவரது நண்பர் ஒருவர்
Read More