கலியுகத்திலும் காலனிடமிருந்து காப்பாற்றும் ஒரு அதிசய மந்திரம் – உண்மை சம்பவம்!
இன்று கந்தசஷ்டி. சிவ மைந்தனையும் அவன் லீலைகளையும் போற்றிப் பரவசப்படும் நாம் அவனை நமக்களித்த அவன் (நம்) தந்தை பரமேஸ்வரனை மறக்கலாமா? மேலும், தன்னைப்பாடுவதைவிட தன்னைப் பணிவதைவிட தன் பெற்றோரை பாடுவதையே எந்த பிள்ளையும் விரும்புவான். பெற்றோர் மெச்சும் நம் பாலசுப்பிரமணியன் மட்டும் விதிவிலக்கா என்ன? எனவே இந்த நன்னாளில் ஈஸ்வரன் புகழை பாடுவோம். அவன் சம்பந்தப்பட்ட ஒரு நெக்குருகும் உண்மை சம்பவத்தை படிப்போம். இதை நமக்களித்திருப்பவர் நண்பர் ஸ்ரீஇருங்கோவேள். இவரது
Read More