Home > சுய முன்னேற்றம் (Page 5)

இன்று கண்ட அவமானம் வென்று தரும் வெகுமானம்!

இரண்டு புத்தகங்கள் வெளியிடும் இந்த மலையை தாண்டும் நிகழ்வு எப்படி நமக்கு சாத்தியமானது என்று உங்களில் பலருக்கு ஒரு சந்தேகம் இருப்பது நமக்கு தெரியும். அதற்கு விடை கூறுவதற்கு முன்பு உங்களிடம் ஒன்றை சொல்ல ஆசைப்படுகிறோம். நம் தளத்தின் வளர்ச்சி குறித்து நமக்கு மிகப் பெரும் நம்பிக்கை இருக்கும் அதே நேரம், நமக்கு ஒரு அச்சம் அடிமனதில் இருந்து வந்தது. CONCEPT THEFT எனப்படும் 'எண்ணத் திருட்டு' குறித்த பயம் தான்

Read More

அன்று எடுபிடி – இன்று பல கோடிகளுக்கு அதிபதி – மும்பையை கலக்கும் ஒரு சாதனைத் தமிழன்!

உயர் கல்வி படிக்க வசதியின்றி, தெரிந்தவர் ஒருவர் 1200 ரூபாய் சம்பளத்துடன் வேலை வாங்கி தருவதாக கூறியதை நம்பி, 1990 ல் மும்பைக்கு வேலை தேடி சென்றார் 17 வயது பிரேம் கணபதி. மும்பை சென்று சேர்ந்த உடன்,  ரயில் நிலையத்திலேயே தான் வைத்திருந்த 200 ரூபாயையும் பிக்பாக்கெட் திருடனிடம் பறிக்கொடுத்து விட்டு நின்றார். தன்னம்பிக்கையை தவிர வேறு எதுவும் கையில் இல்லாமல் அன்று உதவியற்று நின்ற பிரேம் கணபதி, இன்று

Read More

பாரதி சொன்ன ‘அகரம் இகரம்’ !

பாரதியின் வீட்டில் வறுமை தாண்டவமாடிக்கொண்டிருந்தது. அவரோ அந்த நிலையிலும் '"எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா..!" என்று  பாடிக்கொண்டிருந்தார். "வீட்டில் குண்டுமணி அரிசி கூட இல்லை. இந்த மனிதர் இப்படி பாடிக்கொண்டு கவிதை எழுதிக்கொண்டிருக்கிறாரே..." என்று மிகவும் ஆதங்கப்பட்டார் அவர் மனைவி செல்லம்மா. செல்லம்மா மாதர்குல திலகம் அல்லவா? இதை எப்படி அவரிடம் போய் சொல்வது என்று தவித்துக்கொண்டிருந்தாள். மனைவியின் தவிப்பை உணர்ந்த பாரதி, "என்ன செல்லம்மா.... எதையோ சொல்ல விரும்புகிறாய் போல... ஆனால்

Read More

சமுதாயத்தை சீரழிப்பதில் சினிமாவின் பங்கு!

மதுவை எதிர்த்து தமிழகமே போராடிவரும் நிலையில், பல்வேறு தலைவர்கள் மதுவுக்கு எதிரான போராட்டத்தில் தீவிரமாக களம் இறங்கிவரும் நிலையில், மக்களின் அபிமான திரை உலக நடிகர்கள் வழக்கம்போல் இந்த மக்கள் பிரச்னையிலும் இதுவரை எதுவும் பேசவில்லை. இன்றைய குடி கலாசாரத்துக்கு முக்கியமான பங்கு தமிழ்த் திரைப்படங்களுக்கு உண்டு. அரைமணி நேரத்துக்கு குடியுடன் ஒரு குத்துப்பாட்டும், டாஸ்மாக் விளம்பரம்போல குடிபோதை காட்சிகளும், நடிகைகளும் குடித்து சம உரிமை கேட்பதுபோலவும் உள்ள காட்சிகள் தமிழ்ப்

Read More

ஒரே ஷாட் – பந்தயத்தில் வென்ற சுவாமி விவேகானந்தர் – Must Read!

அடுத்தடுத்து ஆன்மீக / ஆலய தரிசன பதிவுகள் பல வரவிருப்பதால சுயமுன்னேற்ற பதிவு ஒன்றை அளித்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. சுவாமி விவேகானந்தர் தொடர்புடைய இந்த சம்பவத்தை பதிவளிக்கவேண்டும் என்று  நீண்ட நாட்களாகவே திட்டமிட்டு வந்தோம். இது சாதாரண பதிவு அல்ல. வாழ்க்கைக்கே வழிகாட்டும் பதிவு. பொருள் உணர்ந்து படியுங்கள்! வாழ்த்துக்கள்!! உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால்.... விவேகானந்தர் சிகாகோ சென்றிருந்தபோது, சுவாமிஜியும் ஹாலிஸ்டர் என்ற சிறுவனும், ஒரு புல்வெளி வழியாக நடந்து

Read More

அங்கே புனித உடல் புதைக்கப்பட்டது – இங்கே கனவுகளில் ஒன்று விதைக்கப்பட்டது!

தமிழகத்தில் கிட்டத்தட்ட எல்லா ஊர்களிலும் சரி... தலைநகர் சென்னையிலும் சரி... எங்கெங்கு காணினும் கலாம் தான். மக்கள் அனைவரும் மக்கள் ஜனாதிபதியின் நினைவுகளில் ஆழ்ந்திருக்கின்றனர். முதன்முதலாக ஒரு தலைவரின் மறைவிற்காக எந்த ஒரு பேருந்தின் கண்ணாடியும் உடைபடவில்லை, கடைகள் அடித்து மூடப்படவில்லை, வாகனங்கள் தீக்கிரையாக்கபடவில்லை, வன்முறை ஏதும் ஏற்படும் என்ற பயத்தில் பொதுவிடுமுறை விடப்படவில்லை, யாரும் போலியாக அழவில்லை, மதுவிற்கும், பிரியாணிக்கும் ஆசைப்பட்டு எந்த கூட்டமும் வரவில்லை, தற்கொலை நாடகமில்லை..

Read More

ஏதாவது அதிசயம் நடந்தாதான் என் வாழ்க்கை மாறும்னு சொல்றவரா நீங்க? கண்டதும் கேட்டதும் (8)

நாம் படித்த, கேட்ட, உணர்ந்த விஷயங்களின் தொகுப்பு இது. ஒருவகையில் நொறுக்குத் தீனி. ஆனால் உடலுக்கும் உள்ளத்துக்கும் உற்சாகமூட்டும் நொறுக்குத்தீனி! இதில் உள்ள நல்ல விஷயங்களை படிக்க மட்டுமல்ல... பின்பற்றவும் செய்தால் வாழ்க்கை வளம் பெறும் என்பது உறுதி!! 1) யார் முட்டாள் ? ஒரு பிச்சைக்காரன் விலை உயர்ந்த வைரத்தை வழியில் கண்டெடுத்தான் அதன் மதிப்பு என்னவென்று தெரியாமலே அதை தன்னுடன் இருந்த கழுதையின் காதில் மாட்டிவிட்டான். அதை கண்கானித்துக் கொண்டிருந்த ஒரு

Read More

ஒரு ‘பாஸ்வேர்ட்’ எப்படி வாழ்க்கையை மாற்றியது ?

ஒரு பாஸ்வேர்ட் எப்படி வாழ்க்கையை மாற்றியது? ரீடர்ஸ் டைஜஸ்டில் வந்த ஒரு உண்மை சம்பவம். எப்போதும் போல அந்த திங்கட்கிழமை காலை எனக்கு அருமையாகவே இருந்தது. அந்த செய்தியை என் கணினித் திரையில் பார்க்கும் வரை. "உங்கள் பாஸ்வேர்ட் காலாவதியாகிவிட்டது" - இப்படி ஒரு சர்வர் மெசேஜ் என்னுடைய கம்ப்யூட்டர் ஸ்க்ரீனில் மின்னியது. பாஸ்வேர்டை நாமே உருவாக்குவது என்பது ஒன்றும் பெரிய கஷ்டமான காரியம் அல்ல. ஆனால் எங்கள் நிறுவனத்தில் அது

Read More

‘திருவண்ணாமலை கிரிவல மகிமை!’ – கண்டதும் கேட்டதும் (7)

வாரத்தின் முதல் வேலை நாள் டென்ஷனை குறைக்கும் நொறுக்குத் தீனி இது. ஆனால், உடலுக்கும் உள்ளத்துக்கும் உற்சாகமூட்டும் நொறுக்குத்தீனி! இந்த வாரம் முழுதும் இனிமையாக அமைய வாழ்த்துக்கள்!! படிக்க மட்டுமல்ல... பின்பற்றவும் செய்தால் வாழ்க்கை வளம் பெறும் என்பது உறுதி! 1) வாட்ச்மேன் முருகன்! பல மாதங்கள் 'அவரை தரிசிக்க வேண்டும்' என்று சினிமா உலகிலும், எம்.ஜி.ஆர். உட்பட அனேக வி.ஐ.பி.க்கள் ஆசைப்பட்டிருக்கிறார்கள். அவரே ஒரு நாள் சாண்டோ சின்னப்பா தேவரை வரச்சொல்லியிருந்தார். ஆன்மீக ஆலமரத்தின்

Read More

விதியை வெல்லக்கூடிய ஒரே ஆயுதம் எது தெரியுமா?

இரண்டு குறு நில மன்னர்களுக்கிடையே ஒரு முறை போர் மூளும் சூழல் ஏற்பட்டது. அவர்கள் எதை செய்வதானாலும் அவர்கள் இருவருக்கும் பொதுவான ஒரு குருவிடம் சென்று ஆலோசனை கேட்டு அதன் பிறகே செய்வார்கள். அந்த குருவோ லேசுப்பட்டவர் அல்ல. மாபெரும் ஞானி பல ஆண்டுகள் தவம் செய்து பல சித்திகள் கைவரப்பெற்றவர். இறைவனிடமே நேரடியாக பேசும் ஆற்றல் பெற்றவர். தனது சக்திகளை கொண்டு நல்ல காரியங்கள் பல செய்து வந்தார்.

Read More

‘ஆண்மை’ என்பது எது ? – கண்டதும் கேட்டதும் (6)

வாரத்தின் முதல் வேலை நாள் டென்ஷனை குறைக்கும் நொறுக்குத் தீனி இது. ஆனால், உடலுக்கும் உள்ளத்துக்கும் உற்சாகமூட்டும் நொறுக்குத்தீனி! இந்த வாரம் முழுதும் இனிமையாக அமைய வாழ்த்துக்கள்!! படிக்க மட்டுமல்ல... பின்பற்றவும் செய்தால் வாழ்க்கை வளம் பெறும் என்பது உறுதி! (தவிர்க்க இயலாத காரணங்களினால் நேற்று இந்தப் பதிவை அளிக்க இயலவில்லை. மன்னிக்கவும்!) 1) சீக்கிரம் படிப்பை முடிக்க ஏதேனும் வழி இருக்கிறதா? அமெரிக்க அதிபர் கார்பீல்டு கல்லூரி ஒன்றின் தலைவராக இருந்த சமயம்,

Read More

சாதனை என்பது சுலபமா? – கண்டதும் கேட்டதும் (5)

வாரத்தின் முதல் வேலை நாள் டென்ஷனை குறைக்கும் நொறுக்குத் தீனி இது. ஆனால், உடலுக்கும் உள்ளத்துக்கும் உற்சாகமூட்டும் நொறுக்குத்தீனி! இந்த வாரம் முழுதும் இனிமையாக அமைய வாழ்த்துக்கள்!! படிக்க மட்டுமல்ல... பின்பற்றவும் செய்தால் வாழ்க்கை வளம் பெறும் என்பது உறுதி! 1) சாதனை என்பது சுலபமா? கொலம்பஸ் பல மாதங்கள் கப்பல் பயணம் செய்து அமெரிக்காவை கண்டுபிடித்துவிட்டு தாய்நாடான இத்தாலிக்கு திரும்பிய பின்னர் அரசாங்கம் அவருக்கு மிக பெரிய பாராட்டு விழா ஒன்று ஏற்பாடு

Read More

இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லை என்று சொல்லுவதில்லை..!

நம் தளத்தின் ஓவியர் திரு.சையத் ரமீஸ் என்னும் இளைஞர். மிகவும் சாதாரண ஒரு அடித்தட்டு இஸ்லாமிய குடும்பத்தை சேர்ந்தவர். நாம் வெளியிடும் நீதிக்கதைகள் மற்றும் பக்தி கதைகள் பலவற்றுக்கு ஓவியம் தீட்டி வருகிறார். நமது தளம் துவக்கப்பட்ட காலகட்டத்தில் (2012), நமக்கென்று பிரத்யேகமாக ஒரு ஓவியரை தேடி வந்தோம். ஆனால் யாரும் கிடைக்கவில்லை. பிரபல ஓவியர்களை அணுகியபோது ஒரு சிறு ஓவியத்திற்கு ரூ.5,000/- முதல் ரூ.10,000/- வரை கேட்டார்கள். மேலும்

Read More

குரு கேட்ட ‘எதற்கும் உபயோகப்படாத பொருள்’ !

ஒரு குருகுலத்தில் மிகவும் பணக்கார வீட்டு பிள்ளைகள் தங்கி படித்தார்கள். படிக்கும் காலத்தே பலவற்றை கற்றுக்கொண்டார்கள். படித்து முடித்து புறப்படும்போது, குருவிடம், "குருவே தங்களுக்கு தட்சணை தர பிரியப்படுகிறோம். என்ன வேண்டுமோ கேளுங்கள்... எங்களால் முடியாதது எதுவும் இல்லை" என்றனர். அவர்கள் குரு தட்சணை தர விரும்பியது தவறல்ல. ஆனால் அந்த எண்ணத்தை வெளிப்படுத்திய விதம் தான் தவறு என்பதை குரு புரிந்துகொண்டார். மேலும் அவர்களுக்கு இன்னும் பக்குவம் போதவில்லை

Read More