சிவபெருமான் தந்த வரமும் சனீஸ்வரனின் மகத்துவமும் – ரைட்மந்த்ரா பிரார்த்தனை கிளப்
ஒருவர் முன்ஜென்மத்தில் புண்ணியம் செய்திருந்தால், தனது தசையின் போது அவருக்கு அதிர்ஷ்டத்தை தருவதும், அதுவே பாபங்கள் செய்திருந்தால் பல்வேறு சோதனைகள் துன்பங்களை கொடுத்து அந்த ஜீவனை நல்வழிப்படுத்துவதுமே சனீஸ்வரனின் கடமையாகும். இது சனி பகவானுக்கு 'கிரக' அந்தஸ்தை கொடுத்தபோது சிவபெருமான் அவருக்கு இட்ட கட்டளை. இதில் அவரது தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்கு இடமே இல்லை. அதே சமயம், தன்னை சரணடைந்தவர்களின் பாபங்களை சர்வேஸ்வரன் நோக்கியே திருப்பிவிட்டு, அவரிடம் மன்னிப்பை பெற்று தருவார்.
Read More