‘உள்ளம் உருகுதையா’ தந்த ஆண்டவன் பிச்சி என்கிற மரகதம் – கந்தசஷ்டி SPL 2
கந்த சஷ்டியின் சிறப்பு தொடரின் இந்த இரண்டாம் நாள் பதிவை தயாரிப்பது மிக மிக சவாலாக இருந்தது. நதிமூலமும் ரிஷிமூலமும் கண்டுபிடிப்பது அத்தனை சுலபமா என்ன? இருப்பினும் கிடைத்த ஆதாரத்தை உறுதி செய்து கொள்ள பிராட்வேயில் உள்ள காளிகாம்பாள் கோவிலுக்கே நேற்று நேரில் சென்றுவிட்டோம். இந்த தொடரின் முதல் பாகத்திலேயே நாம் சொன்னது நினைவிருக்கிறதா? இந்த தொடர் சற்று கடினமான பணி தான். அதை நிறைவேற்றித் தரவேண்டியது அந்த முருகனின் பொறுப்பு!
Read More